TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அமெரிக்க தூதர் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சந்திப்பு – இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையா???

Go down

அமெரிக்க தூதர் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சந்திப்பு – இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையா??? Empty அமெரிக்க தூதர் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சந்திப்பு – இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையா???

Post by Tamil Tue Mar 01, 2016 9:02 pm

தூதர் என்பது இன்றைய நேற்றைய காலப் பழக்கம் அல்ல ஒரு நாட்டிற்காக அதன் கொள்கையை எடுத்துச் சொல்ல மற்றொரு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் ஒரு முகவர் தான் தூதர். இந்த தூதரை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான வரையறைகள் பண்டைய மன்னராட்சி காலத்தில் இருந்து இன்று வரை ஏகப்பட்ட வரைமுறைகள் உள்ளது. அவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வரையறைகள் தான் அவைகள் இதே போல் அவர்கள் எதைச் செய்யக் கூடாது என்பதற்கான வரைமுறைகளும் உண்டு. தூதரங்கள் குறித்து ஐ.நாவின் வியன்னா ஆவணம் 1961ம் ஆண்டு மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது. தூதரகத்தின் செயல்பாடுகள் என்பது இரண்டு நாட்டுக்கும் இடையிலான உறவை வளர்த்தெடுப்பதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது ஐ.நாவின் வியன்னா அறிக்கை.அமெரிக்க தூதர் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சந்திப்பு – இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையா??? 981
இரண்டு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கொள்கைகளை செயல்படுத்துபவர்களாகவே தூதரகத்தின் தலைமை செயளாலர் செயல்படுவார்கள்.  இத்தகைய நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு நாட்டின் தூதரகம் தனது நாட்டின் தேவைகளை இந்தியாவில் நிலைநிறுத்த வேலை செய்யும். அப்படி அவர்கள் செயல்படும் பொழுது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தான் அவர்களுக்கான தொடர்பு மையம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் இந்தியாவில் பிறநாட்டினர் முதலீடு குறித்தான முடிவுகளையும் எடுப்பது மத்திய அரசு தான், மாநில அரசு இத்தகைய விசயங்களில் எந்தவிதமான முடிவையும் எடுக்கவியலாது.
தற்பொழுது கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவின் தூதரக அதிகாரி தமிழக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். இதே போன்ற சந்திப்புகள் முன்னரும் நடந்துள்ளது அதில் மிக முக்கியமானது 2009ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுடனான அமெரிக்க தூதரக அதிகாரிகள் சந்தித்ததும் அதன் தொடர்பான செய்திகளும் நம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அமெரிக்காவின் தூதரக அதிகாரி மாறனை சந்தித்த பொழுது மாறன் மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை அதற்கு ஒரு வருடம் முன்பே பதவியை விட்டு விலகி விட்டார். எந்த வித அதிகாரத்திலும் இல்லாத வெறும் பாராளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்த தயாநிதி மாறனை அன்றைய காலகட்டத்தில் சந்தித்தது என்பது ஈழம் தொடர்பாக கருணாநிதி அறிவித்த அனைத்து தமிழக எம்பிகளும் ராஜினாமா நாடகத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. விக்கிலீக்ஸில் இது தொடர்பான அமெரிக்க தூதரக கேபிள் செய்திகள் வெளியானது. தி இந்து பத்திரிக்கையும் இந்த செய்தியை வெளியிட்டது 2011ம் ஆண்டு.
 
அமெரிக்க தூதரகம் இந்தியாவில் செய்யவேண்டியது தனது நாட்டின் நலனை இந்திய மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதே. இந்தியாவைப் பொறுத்தவரை அதன் அரசியல் சாசனச் சட்டத்தின் படி மாநில அரசுகள் எந்தவிதமான நேரடியான பேச்சுவார்த்தையையும் அந்நிய நாடுகளுடன் செய்யமுடியாது. இந்த நிலையில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் நேரிடையாக மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் தான் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளான கருணாநிதி முதல் விஜயகாந்த் முதற்கொண்டு சிலரை சந்திப்பது என்பது எந்த காரணத்தினால் என்பது ஆராயப்பட வேண்டும். இப்படி இந்தியாவின் ஒரு பகுதியை சார்ந்த கட்சிகளை சந்திப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்குமா இல்லையா என்பதைப் பற்றி பேச சோ கால்ட் தேசபக்த கட்சிகள் குருடாக இருக்கின்றன.
மிகச் சிறிய நாடான ஈக்வடார் தனது பாதுகாப்பு முதற்கொண்டு பல துறைகளில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது ஆனால் என்று அமெரிக்காவின் தூதரக அதிகாரிகளும் அமெரிக்க தூதரகம் மூலமாக செயல்படும் USAID என்ற அமைப்பும் தனது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகிறது என்பதை உணர்ந்தார்களோ உடனடியாக அமெரிக்க இராணுவ அதிகாரிகளையும் USAID என்ற நிறுவனத்தையும் வெளியேற்றியது.
2011ம் ஆண்டு ஜெர்மனி தன் நாட்டில் இருந்த ஒரு அமெரிக்க தூதரக அதிகாரியை வெளியேறச் சொல்லி உத்தரவிட்டது. தன் நாட்டு ரகசியங்கள் திருடு போவதை குறித்து ஒருவரை சந்தேகத்தின் பெயரில் விசாரித்த பொழுது ஜெர்மனியில் இருந்த அமெரிக்க அதிகாரியின் பெயரும் வந்தது அதன் கீழாக ஜெர்மன் அமெரிக்க தூதரக அதிகாரியை வெளியேற்றியது.
2014ம் ஆண்டு வெனின்சூலா அரசிற்கு எதிராக போராடியவர்களுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருக்கிறார்கள், இது வெனிசூலா நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவது என்று சொல்லி 3 அமெரிக்க அதிகாரிகளை 48 மணி நேரத்தில் வெளியேறச் சொல்லி உத்தரவிட்டது.
ஏன் 2014ம் ஆண்டு ஜுன் மாதம் பஹ்ரைனுக்கு அரசுப் பூர்வமாக பார்வையிட அமெரிக்காவின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் செயலாளர் டாம் மொலினோஸ்விகி பஹ்ரைன் அரசிற்கு எதிரான சிட்டே குழுவின் தலைவரை சந்தித்தார் என்பதற்காக, “தங்கள் நாட்டின் உள்விவகாரத்தில் அமெரிக்க அதிகாரி தலையிட்டார்” என்று சொல்லி பஹ்ரைனிலிருந்து அவரை வெளியேற்றியது.
அமெரிக்கா டிப்ளமேட்டிக் அலுவலர்கள் தனது தேவைக்காக நடந்து கொள்ள வேண்டிய முறைகளை மீறி நடந்துகொள்வார்கள். அதே நிலை தான் தற்பொழுது தமிழக அரசியல்வாதிகளை சந்திக்கும் விசயத்திலும் நடந்து கொண்டுள்ளது கேட்டால் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பார்கள். மரியாதை கொடுப்பது என்பது ஒருவரை ஒருவர் எதிர்பாராதவிதமாக சந்திக்கும் பொழுது அவர் தனது எதிரியாக கூட இருந்தால் கூட மரியாதை கொடுத்து சந்திப்பதை சொல்லலாம். ஆனால் முன்கூட்டியே அனுமதி வாங்கி நேரில் அலுவலகத்திற்கோ வீட்டிற்கோ வந்து சந்திப்பதை திட்டமிட்ட சந்திப்பு என்று தான் கூற இயலும் ஆனால் இவர்கள் அதை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்கிறார்கள். பொதுதளத்தில் அரசியல்வாதிகள் தாங்கள் சந்திக்கும் நபர்களுடன் என்ன பேசினார்கள் என்பதை வெகுமக்கள் அரசியலில் இருப்பவர்கள் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை. அதை விடுத்து ராஜாங்க ரீதியாக, மரியாதை நிமித்தமாக என்று கூறுவது எல்லாம் மக்களிடம் தாங்கள் செய்யும் திருகுதாளங்களை மறைக்கும் விசயங்கள் தான்.
ஆயுதன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தாய்லாந்து நாட்டு தூதர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு
» பிரபாகரனை சுட்டு கொள்ள இந்திய ராணுவத்திற்கு செப்டெம்பர் 15 1987 அன்று J N திட்சித் இந்திய தூதர் மூலம் சொல்லபட்டது
» தமிழர்கள் குறித்து விமர்சனம் – வெளியேறுகிறார் அமெரிக்க துணைத் தூதர்
» இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே ஐ.நா. நிரந்தர பணிக்கு மாற்றம்
» ப.சிதம்பரத்துடன் அமெரிக்க புலனாய்வு இயக்குநர் சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum