TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும்! பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் தீர்மானம் -படங்கள்-

Go down

தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும்! பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் தீர்மானம் -படங்கள்- Empty தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும்! பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் தீர்மானம் -படங்கள்-

Post by sakthy Fri Nov 14, 2014 2:38 pm

நவம்பர் 2013 இல் மொரிசியஸ் நாட்டில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்புடன் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் ஒன்று சேர்ந்து நடாத்திய “உலகத் தமிழர் ஒருமைப்பாடு” மாநாட்டுக்கு பின், அந்த மாநாட்டுக்கு சிறப்பு பேச்சாளாராக கலந்து கொண்ட பேராசிரியர் ராமசாமி மற்றும் மலேசியா நாட்டில் இருந்து வந்திருந்த தமிழ் உணர்வாளர்கள் தொடர்ச்சியாக அடுத்த மாநாட்டை தமது நாட்டில் முன்னெடுத்து செல்வோம் என்ற வாக்குறுதிக்கு அமைய
பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாடு 2014 “அடையாளத்தை தேடி” என்ற கருப்பொருளுடன், பேராசிரியர் ராமசாமி தலைமையில்- பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கம் – புதிய வரலாறு படைக்க அடையாளத்தை தேடியதோடு மட்டுமல்லாமல்- தமிழர்கள் எங்கு இருக்கின்றானோ “அங்கே தன்மானமும் வாழும்” என்பதை வலியுறுத்தி காட்டினர்.

மலேசியா, மியன்மார், இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மௌரிசியஸ், ரீயுனியன், தென் ஆபிரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் 300 க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

தமிழ் தேசியத்தை வென்றெடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். மனித குலத்தின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், உலக எல்லைகளை தாண்டி, மதசார்பற்ற முற்போக்கான உலக தமிழ் சமூகத்தை உருவாக்க வேண்டும், தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும் என்ற சிந்தனை மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரின் பேச்சுக்களிலும் கருப்பொருளாக அடங்கி இருந்தது .

இந்த மாநாட்டில், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், தமிழகத்தில் இருந்து வை. கோபாலசாமி, திரு வேல்முருகன், திரு கௌதமன், இந்தோனேசியாவை சேர்ந்த மோசேஸ் அழகேசன், மியன்மார் – ஜப்பானை சேர்ந்த வீரமணி, டெல்லியில் இருந்து முனைவர் மகாலிங்கம், தமிழீழத்தில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன், தென் ஆபிரிக்காவில் இருந்து பிரகாசன் படையாச்சி, டீஸ் பிள்ளை, ரீயுனியன் தீவில் இருந்து ச்டீப்ஹன் சவுரியம்மா, மௌரிசியஸ் நாட்டில் இருந்து மேனன் சௌண்டரெசன் ஆகியவர்களுடன் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமிழர்கள் விடுதலையின் அவசியத்தை வலியுறுத்தினர்.

மாநாட்டின் இறுதி நாளில் கலந்து கொண்ட மலேசியாவின் முன்னாள் துணை பிரதமரும், இந்நாள் எதிர்க்கட்சி தலைவரும் ஆகிய அன்வர் இபரஹிம்,
தமிழீழத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் உலகத்தை உலுக்கிய சம்பவங்கள் வெளிச்சமாகியுள்ள நிலையில் மனித குலத்தின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்று திருக்குறளை மேற்கோள்காட்டியதுடன், தமிழீழத்தில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமையை எடுத்துரைத்து, தியாக வரலாறுகள், தமிழீழ மக்களைத் தற்காத்த விடுதலைப் போராளிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்து பேராளர்களின் இதயத்தை விம்ப வைத்தார்.

மௌரிசியஸ் மாநாட்டின் தொடர்ச்சியாக பினாங்கு மாநாட்டின் நிறைவில் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கவும் , ஈழத் தமிழர்களை பாதுகாக்கவும், தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்கவும், மலேசியா தமிழர்களை பாதுகாக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களின் பாதுகாப்பாக நாம் இயங்குவோம் என்று உறுதியெடுத்துக் கொண்டனர்.
தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும்! பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் தீர்மானம் -படங்கள்- 2vd2mfl
தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும்! பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் தீர்மானம் -படங்கள்- 2w3ngiu
தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும்! பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் தீர்மானம் -படங்கள்- 11tvfja
தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும்! பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் தீர்மானம் -படங்கள்- Dcr2ia
தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும்! பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் தீர்மானம் -படங்கள்- 29diwxd
தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும்! பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் தீர்மானம் -படங்கள்- Juffva
தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும்! பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் தீர்மானம் -படங்கள்- 2le1i6o
தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும்! பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் தீர்மானம் -படங்கள்- 29urrq8
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» “தமிழீழம் தனிநாடு என தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்”: மே 17 இயக்கம் தீர்மானம் படங்கள் & காணொளி இணைப்பு ( அனைவரும் உள்வாங்க வேண்டிய செய்திகள்)
» "உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்!- சர்வதேச தமிழர் மாநாட்டில் ஜி.கே. மணி வலியுறுத்தல்"
»  உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது எந்த நாடு ?
» மலேசியாவில் வைகோ-களை கட்டியது அனைத்துலக தமிழ் மாநாடு-
» தனித் தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு: டெசோ மாநாட்டில் தீர்மானம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum