TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கீடு தண்டனை கைதி என்பதால் ஜெ.,க்கு புது பணி ??????

2 posters

Go down

ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கீடு தண்டனை கைதி என்பதால் ஜெ.,க்கு புது பணி ?????? Empty ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கீடு தண்டனை கைதி என்பதால் ஜெ.,க்கு புது பணி ??????

Post by ஜனனி Fri Oct 10, 2014 9:09 am

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டு, 13வது நாளான நேற்று, முன்னாள் அமைச்சர்களின் வருகையே, அதிகமாக இருந்தது. தற்போதைய அமைச்சர்கள், தொண்டர்கள் யாரும் வரவில்லை.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த செப்., 27ம் தேதி மாலை, பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன், 13 நாட்கள் முடிந்து விட்டன. உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதாவுக்கு ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்வதற்காக, வழக்கறிஞர்கள் டில்லி சென்றனர்.கர்நாடகாவில், தொடர் விடுமுறை முடிந்ததால், நேற்று பெங்களூரு மத்திய சிறைக்கு, மற்ற கைதிகளை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
கைதிகளின் உறவினர்களிடம், போலீசார், கடுமையான சோதனை நடத்திய பின்னரே, உள்ளே அனுமதித்தனர்.அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், தன் ஆதரவாளர்களுடன் வந்தபோது, அங்கிருந்த போலீசார், அவரை மட்டும் சிறை வளாகத்தினுள் செல்லுமாறு அனுமதித்தனர். இதனால் கோபமடைந்த அவரது ஆதரவாளர்கள், போலீசாரிடம் சண்டை போட்டனர். இதனால் போலீசாருக்கும், மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் இடையே, 'தள்ளு முள்ளு' ஏற்பட்டது.முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பச்சைமால், முனுசாமி, எம்.பி., அசோக் குமார், முன்னாள் சபாநாயகர் ஜெயகுமார் ஆகியோர், தினமும் சிறை வளாகத்தில் ஆஜராகி வருகின்றனர். இது போன்று நேற்றும் வந்திருந்தனர்.
இதுதவிர, ஒருசில எம்.எல்.ஏ.,க்களும் ஆஜராயினர். இவர்களுடன், சில ஆதரவாளர்கள் வந்தனர். ஆனால், அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. போலீசாரின் கண்ணில் தப்பி, அவர்கள் எப்படியோ உள்ளே சென்று விட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனை பார்ப்பதற்காக, அவரது மனைவி சத்யலட்சுமி, மாமனார், மாமியார், உறவினர்கள் என, எட்டு பேர், இரண்டு கார்களில் வந்திருந்தனர். ஒரே ஒரு கார் மட்டும், உள்ளே சென்றால் போதும் என்று போலீசார் கூறவே, அந்த கார், இரண்டு முறை உள்ளே சென்று வந்தது. சுதாகரனை, அவர்கள் சந்தித்து பேசியதாக தெரிகிறது.
சுதாகரன், தினமும் சிறையிலுள்ள உணவையே சாப்பிட்டு வருகிறார். நேற்று வந்திருந்த உறவினர்கள், அவருக்கு பழங்கள், பிஸ்கெட், பிரட் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. தனக்கு ஜாமின் கிடைக்கவில்லை என்று வருத்தத்தில் இருந்த அவரை, சிறையிலுள்ள, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி உதவியாளர் அலிகான் சமாதானப்படுத்தினார்.
ஜெயலலிதா இருக்கும் அறை பகுதியை, சிறைத் துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா, தினமும் கண்காணித்து வருகிறார். அவரது தேவையை பற்றி விசாரித்து அறிகிறார்.பொதுவாக, தண்டனை கைதி ஒருவர், சிறையில் அடைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், அவருக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும். இதன்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசிக்கு, ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அவர்கள் அப்பணியை செய்கின்றனரா என்பது தெரியவில்லை.
பெங்களூரில், தொடர்ச்சியாக இரவு நேரத்தில் மழை பெய்வதால், குளிர் அதிகமாக உள்ளது. இதனால், ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு, கூடுதலாக போர்வைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர்களை பாதுகாப்பதுஎமது பொறுப்பு: மகாராஷ்டிர தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல, பெல்காம் மாவட்ட சாம்ரா விமான நிலையத்துக்கு, காங்., தலைவர் சோனியாவை வரவேற்க, முதல்வர் சித்தராமையா காத்திருந்த வேளையில், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்திலுள்ள கன்னடர்களுக்கு, எந்த அபாயமும் ஏற்பட்டுவிடாது. கர்நாடகத்திலும், தமிழர்கள் உள்ளனர். அங்குள்ள போலீஸ் அதிகாரிகளுடன், கர்நாடக போலீஸ் அதிகாரிகள் பேசி உள்ளனர். கன்னடர்களின் பாதுகாப்பு, அவர்களின் பொறுப்பு. அதே போன்று, இங்குள்ள தமிழர்களை பாதுகாப்பது, எமது பொறுப்பு. இதில், எந்த பயமும் வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
-தினமலர்-
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கீடு தண்டனை கைதி என்பதால் ஜெ.,க்கு புது பணி ?????? Empty Re: ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கீடு தண்டனை கைதி என்பதால் ஜெ.,க்கு புது பணி ??????

Post by sakthy Sat Oct 11, 2014 1:57 pm

சில செய்திப் பதிவுகளை தரும் போது அவசரம் கூடாது.
பத்திரிகைகள்,இணையங்களில் வருவதை உண்மையென நம்பி பதிவிடுவது நாகரீகம் அல்ல.
நேற்று சிறை அதிகாரி கொடுத்த செய்தி இது....

தினமும் நானும் இணை டி.ஐ.ஜி. கே.வி.ககன் தீப்பும் அவரது அறையைப் பார்வையிடுகிறோம். தனக்கு எத்தகைய சிறப்பு ஏற்பாடுகளும் செய்து தர வேண்டாம் என ஜெயலலிதா எங்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் அவரை பற்றி ஊடகங்களில் ஊகங்களின் அடிப்படையில் பல பொய்யான செய்திகள் வெளியாகின்றன.

ஜெயலலிதா சிறையில் ஊதுபத்தி உருட்டுகிறார். காய்கறி நறுக்கிறார் என தவறான செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் வருமான வரி செலுத்தும் மூத்த குடிமகள். எனவே சிறையில் அவருக்கு எந்த வேலையும் ஒதுக்கவில்லை. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முழுமையான ஓய்வெடுக்க அறிவுறுத்தப் பட்டிருக்கிறார். சிறைத்துறை நிர்வாக விதிமுறைகளின்படி விஐபி கைதி களுக்கு பணி ஒதுக்கமாட்டோம்.

அதைத்தான் ஜெயலலிதா விஷயத்திலும் பின்பற்று கிறோம். சசிகலா, இளவரசி ஆகியோரும் எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை.

ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் இருக்கும் விஐபி கைதிகளுக்கு அவர்களது வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில பணிகள் வழங்கப் படும். இதற்கான பட்டியல் சிறைத் துறையிடம் இருக்கிறது. ஆனால் அந்த பட்டியல் குறித்துக்கூட ஜெயலலிதாவிடம் தெரிவிக்கவில்லை என்பதே உண்மை” என்றார்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தூக்கு தண்டனை கைதி இறந்த பின் ஜனாதிபதியால் தண்டனை குறைப்பு
» நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: 1993ம் ஆண்டு முதல் விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவு
»  108 வேலை ஒரு அரசு வேலை என்றும் மக்கள் நம்புகிறார்கள் அது தவறு
» ஜம்முவில் பாகிஸ்தான் கைதி உயிரிழப்பு!
» 1900களில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களும் அவர்களை வேலை வாங்கிய ஆங்கிலேயர் ஒருவரை காட்டும் புகைப்படம் இது...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum