TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ரமதான் (ரம்ழான்) என்றால் என்ன? சிந்திக்க வேண்டியது என்ன?

2 posters

Go down

ரமதான் (ரம்ழான்) என்றால் என்ன? சிந்திக்க வேண்டியது என்ன? Empty ரமதான் (ரம்ழான்) என்றால் என்ன? சிந்திக்க வேண்டியது என்ன?

Post by sakthy Sun Jun 29, 2014 9:43 pm

ஆரம்பம்: 28 சூன்-28 சூலை2014
லைலத் அல் கதிர்-Lailat al Kadr -23./24. சூலை 2014
ஈதுல் பிதிர் -Eid al-Fitr – 28 சூலை 2014

இந்தத் திகதி மற்றும் நேரம் நாட்டுக்கு நாடும்,சில முஸ்லீம் பிரிவுகளைப் பொறுத்தும் சிறிது வேறுபடுகிறது. இந்து,கிறிஸ்தவ மதங்களிடையே பல பிரிவுகள்-sect- இருப்பது போல் இஸ்லாமிய மதத்திலும் ஏறக் குறைய 73 வரையிலான சிறு பிரிவுகள் உண்டு. அவற்றில் முக்கியமான பிரிவுகள் Sufi Muslims,Shi'ite Muslims,Sunni Muslims, Bahaiism , Wahhabis ,Shia Ahmadiyya, Alawis ,Druze என்பவையாகும்.

ரமதான்-ரம்ழான்- என்பது இஸ்லாமிய காலண்டரின் 9 வது மாதமாகும்.இது ramida / ar-ramad என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.அதிக வெப்பம் என்பது பொருளாக இருந்தாலும்,நோன்பு இருப்பதன் மூலம்  பாவங்களை அழிக்கும் மாதமெனவும் சிலர் சொல்கிறார்கள். நோன்பு இருக்கும் இந்தப் புனித மாதத்தில்,பகலில் உணவு,தண்ணீர் அனைத்தையும் நீக்கி,இரவில் உணவு எடுக்கப்படுகிறது. இரவு எடுக்கப்படும் நேரம் பிறையை வைத்து  கணிக்கப்படுகிறது. அதனால் வாழும் நாட்டைப் பொறுத்து இந்த நேரம் வேறுபடுகிறது. இலங்கை,இந்தியா வில் வாழும் முஸ்லீம்களும்,அரபு நாடுகள்,அமெரிக்கா என வேறு நாடுகளில் வாழ்பவர்களும் வெவ்வேறு நேரத்தில் நோன்பைத் தொடக்கி முடிக்கிறார்கள்.

இந்த நோன்பின் போது அனுட்டிக்கும் விரதம் நிய்யாஹ் எனப்படுகிறது. அதாவது நோன்பு இருப்பவர்களின் எண்ணம், அல்லா என்ற இறைவனை நோக்கிய விரதமாக இருக்க வேண்டும். விரத முடிவில் தக்பீர் சொல்லி முடிக்கிறார்கள். இது நோன்பில் மட்டுமல்ல எப்போதும் சொல்லி முடிப்பது வழக்கம். தக்பீர் என்பது அல்லா என்ற இறைவனைத் தவிர உயர்ந்தது இந்த உலகில் வேறு எதுவுமில்லை என்பதாகும்.ஆண்கள் சத்தமாகவும்,பெண்கள் மனத்துக்குள்ளும் தக்பீர் ஓதுகிறார்கள்.
கி.பி 610 அளவில்(Hira cave, Mount Nur,  Mecca ) ரமதான் வரலாற்றில் பதியப்படுகிறது. அதாவது அன்றைய காலத்தில் மொகமதுவிற்கு கபிரியெல் என்ற வான தூதன்,குரான் ஓதப்படுவதை அறிவிப்பதுடன் தொடங்குகிறது.

குரானின் முதல் வாசகம் அல்லாவினால் சொல்லப்பட்ட மாதம் ரமதான் என நம்புகிறார்கள்.இந்த நோன்பு மாதமான ரமதான்,  முடிந்து, அடுத்த மாதமான சௌவால் மாதத்தின் (Shawwal ) முதல் நாளில் ஈதுல் பிதிர் (Eid al-Fitr) கொண்டாட்டங்களுடன் முடிவடைகிறது.

லைலது கதிர் என்ற இரவு என்பது,இறைவனால் முகமதுவிற்கு சொல்லப்பட்ட இரவு என ஒரு பகுதியினரும்,வேறு சிலர் இரண்டு பகுதியாக சொல்லப்பட்ட குரானில் முதற் பகுதி ஓதப்பட்ட இரவு என்றும் சொல்கிறார்கள்.

//ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).//
என குரான்-2.185 இல் சொல்லப்படுகிறது.
….........................
படைத்தவனை வணங்கு; படைக்கப்பட்டவற்றை வணங்காதே, என கூறும் குரானும்,அதை தழுவும் இஸ்லாமும், பல கட்டுப்பாடுகளுடன் வாழ்வதாகச் சொல்லிக் கொண்டுள்ள நிலையில்,சிலர் தங்கள் மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருப்பதும்,அதற்கு அவர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரனத்திற்காக, அந்த மத வெறியர்களுக்கு உலகின் பல இடங்களில் வாழும் முஸ்லீம்கள் துணை போவதையும், இந்த ரமதான் மாதத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.அவர்களுக்கு துணை போவதை, அவர்கள் வணங்கும் அல்லா என்ற இறைவன் ஏற்றுக் கொள்வானா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மக்களை மக்களாகப் பார்க்கச் சொன்ன இஸ்லாம்,இன்று ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது கண்களை மூடிக் கொண்டதும்,மியன்மாரில் இஸ்லாமியர்களே படுகொலைக்கு உள்ளான போது கண் மூடி இருந்ததும்,ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் ஈராக்,ஈரானிலும் நடைபெறும் அராஜகங்களை,வன்முறைகளை, கண்டு கொள்ளாமல் அல்லது அதற்கு மறைமுக ஆதரவு கொடுப்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மத நூல்கள் யாரால் சொல்லப்பட்டிருந்தாலும், அன்றைய நாளில் வாழ்ந்த சமூகத்திற்கு, எதற்காக தேவைப்பட்டதோ அதற்காக சொல்லப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் சட்டங்கள் திருத்தப்படுவதும்,துணைச் சட்டங்கள் உருவாக்கப்படுவதும் சில பிரிவுகள் நீக்கப்படுவதும் மனிதன் வாழும் காலகட்டத்திற்கு தேவைப்படுகிறது.கணினி இல்லாத கால சட்டங்களை, இன்றைய கணினி காலகட்டத்தில் பயன்படுத்த முடியாது. அவை திருத்தப்படல் வேண்டும்.

அது போல் மத நூல்களும் எழுதப்பட்ட காலத்தில் இருந்த சூழல்களைப் பொறுத்தே எழுதப்பட்டன. அவற்றை இன்றைய காலத்தில் முற்றாகப் பயன்படுத்த முடியாது.திருத்தம் வேண்டும்.அல்லது மாற்றம் வேண்டும்.எந்த மத நூலும் இறைவனால் சொல்லப்பட்டது கிடையாது. மனிதனால் அன்று வாழ்ந்த மணிதனுக்காக,அவனை நெறிப்படுத்தி சரியான வழியில் வழி நடத்திச் செல்ல உருவாக்கப்பட்டவை மத நூல்களாகும்.

இன்று குரான் சொல்லப்பட்டிருந்தால், அதில் அன்று சொல்லப்பட்டது போல்,பல வாசகங்கள் இருக்காது. ஏனென்றால் அன்றைய சமூகமும்,சமூக அமைப்பும் இன்றைய சமூக அமைப்பும், அவற்றுக்கிடையெ உள்ள வேறுபாடுகளும் மிக அதிகம்.எனவே சமூக அமைப்பிற்கும் வேறுபாடுகளுக்கு ஏற்பவும் மத நூல்கள் திருத்தப்படல் வேண்டும். மாற்றப்படல் வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு பழையவற்றைப் பின்பற்றும் மூடத்தனம் மாற வேண்டும்.

இன்று உலகில் எத்தனை மதங்கள்?அத்தனை மதங்களுக்குள்ளும் எத்தனை பிரிவுகள்? இப்படி பல மதங்களும்,மதங்களுக்குள்ளேயே பல பிரிவுகளும் இருக்கும் நிலையில், ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாது, நடுநிலையுடன் மனிதர்களாக மனிதர்களை மதித்து வாழ வேண்டும். குறைந்தது மனிதர்களாக வாழவாவது முயற்சிக்க வேண்டும்.

சிந்தியுங்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ரமதான் (ரம்ழான்) என்றால் என்ன? சிந்திக்க வேண்டியது என்ன? Empty Re: ரமதான் (ரம்ழான்) என்றால் என்ன? சிந்திக்க வேண்டியது என்ன?

Post by மாலதி Mon Jun 30, 2014 7:14 am

கட்டுரையின் விளக்கமும் அர்த்தங்களும் அருமையாக உள்ளது ..நாம் குறிப்பாக தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடையம் தான்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
»  மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» பங்கு மார்க்கெட் என்றால்? சென்செக்ஸ் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம் what is share market? what is sensex?
» வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன‍? உபயோகமான தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum