TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


டாக்டர் ராமதாஸ் விடுதலை ஆனார்!+ சிறை வாசலில் ஆவேச பேட்டி முழு விபரம்!

Go down

டாக்டர் ராமதாஸ் விடுதலை ஆனார்!+ சிறை வாசலில் ஆவேச பேட்டி முழு விபரம்! Empty டாக்டர் ராமதாஸ் விடுதலை ஆனார்!+ சிறை வாசலில் ஆவேச பேட்டி முழு விபரம்!

Post by mmani Sat May 11, 2013 2:55 pm

மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்
செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்பட
ஏராளமானோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில்
அடைக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள்
தாக்கப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஏற்கனவே நான்கு வழக்குகளில்
ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில் நேற்று மற்றொரு வழக்கிலும் நெல்லை மாவட்டம்
வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.இதற்கான கோர்ட்டு
உத்தரவு இன்று காலை திருச்சி மத்திய சிறையில் ஒப்படைக்கப்பட்டதை யடுத்து
ராம்தாஸ் இன்று விடுதலை செய்யப் பட்டார்.
டாக்டர் ராமதாஸ் விடுதலை ஆனார்!+ சிறை வாசலில் ஆவேச பேட்டி முழு விபரம்! 11-ramdoss
சிறைக்கு வெளியே வந்த ராம்தாஸ் நிருபர்களிடம் பேசுகையில், “மாமல்லபுரத்தில்
முறையான அனுமதி பெற்று விழாவை நடத்தினோம். ஆனால் விடுதலை சிறுத்தை
கட்சியினர் குண்டர்கள் ஆதரவோடு திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர்.
விழாவிற்கு வந்த 4 ஆயிரம் வாகனங்களை திருப்பி அனுப்பினர். 100-க்கும்
மேற்பட்ட வாகனங்களை கல்வீசி தாக்கினர். இதற்கு போலீசும் உடந்தை.
பா.ம.க.வினருக்கோ, வன்னியர்களுக்கோ இதில் எந்தவித சம்மந்தமும் இல்லை.
இதைகண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றேன். அங்கு சென்ற
பிறகுதான் போலீசார் இங்கு பேசக்கூடாது என்று தடுத்து கைது செய்தனர்.

டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பும், சோனியா வீட்டு முன்பும்,
மந்திரிகள் வீட்டு முன்பும் அணுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதில்லை. ஆனால்
தமிழகத்தில்தான் இந்த நிலை.

விழுப்புரத்தில் கைது செய்த என்னை, போலீசார் 12 மணி நேரம் மின்சாரம்
இல்லாத ஒரு மண்டபத்தில் வைத்து விட்டு அதிகாலை 4 மணிக்கு திருச்சி சிறைக்கு
கொண்டு வந்து அடைத்தனர். 108 டிகிரி வெயில் கொளுத்துகிற கந்தக பூமியான
திருச்சி மத்திய சிறையில் 12 நாட்கள் என்னையும், பா.ம.க.வினர்
நூற்றுக்கணக்கானவர்களையும் அடைத்து கொடுமைப்படுத்தினர். சிறையில் எந்த
வசதிகளும் இல்லாமல் ஒரு அறையில் படுத்து கிடந்தேன். பா.ம.க. முக்கிய
நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தமிழக அரசு கைது செய்து சிறையில்
அடைத்தது.

சிறையில் எனக்கு சன்ஸ்ட்ரோக் ஏற்பட்டு நெற்றியிலும் தலையிலும்
ஈரத்துணியை வைத்து சமாளித்தேன். எங்கே மாரடைப்பு ஏற்பட்டு
பத்திரிக்கையாளர்களையும், மக்களையும் வெளியில் வந்து சந்திக்க முடியாமல்
போய்விடுமோ என்று நினைத்தேன். அந்த அளவிற்கு பா.ம.க. வினர், வன்னியர்கள்
மீதும் தமிழக அரசு ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அவிழ்த்துவிட்டது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்த சம்பவங்களுக்கும்
பா.ம.க.வினருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. விடுதலை சிறுத்தை கட்சியினர்
உதவியோடு தமிழக அரசு இவற்றை செய்துவிட்டு பா.ம.க. மீது வீண்பழி
சுமத்துகிறது. நாங்கள் ஒருபோதும் எங்கள் கட்சியினரை வன்முறையில் ஈடுபடவோ,
தவறான பாதையில் செல்லவோ அனுமதிப்பதில்லை.

இதற்காக எங்கள் கட்சியினருக்கு அரசியல் பயிலரங்கமே நடத்துகிறோம். ஆனால்
காதல் நாடகம் என்ற பெயரில் படிக்க செல்லும் பிற சமுதாய பெண்களை காதலித்து
ஏமாற்றி கட்டபஞ்சாயத்து செய்யும் கட்சியை குறித்தும் வன்கொடுமை தடுப்பு
சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால் அதை திருத்தம் செய்ய கோரியும் தமிழ்நாடு
முழுவதும் 32 மாவட்டங்களிலும் அனைத்து சமுதாய தலைவர்களும் கூட்டத்தை நடத்தி
மக்களிடம் விழிப்புணர்வு செய்தோம்.

இதனால் தங்கள் கட்டபஞ்சாயத்து பாதிக்கபடுகிறது, அரசியல் செய்ய
முடியவில்லை என்று நினைத்த விடுதலைசிறுத்தை கட்சி கட்சியினர் தவித்த
நிலையில் தமிழக அரசும் கூட்டாக சேர்ந்து செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக
வன்னியர்களுக்கு எதிரானவற்றை நடத்தியுள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த 12
நாட்களாக நடந்த தேவையில்லாத செயல்களுக்கும் பா.ம.க.வினருக்கும் எந்த
தொடர்பும் இல்லை. இதற்கு தமிழக அரசே பொறுப்பு.

ஆனால் பாமக மீது வீண்பழி சுமத்தியுள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு
அ.தி.மு.க.வோடு பா.ம.க. கூட்டணி அமைக்கும் என்று உளவுத்துறை போலீசார்
அரசுக்கு `நோட்’ அனுப்பியுள்ளனர். அதன் பிறகு நான் இனிமேல் கிழக்கே
உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிட கட்சிகளோடு பா.ம.க. இனி
எக்காலத்திலும் கூட்டணி அமைக்காது என்று கூறினேன். இதனால் அரசு பா.ம.க.
மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

ஏற்கனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வோடு ம.தி.மு.க.வை
கூட்டணியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். கம்யூனிஸ்டும் அங்கு உள்ளது.
இந்நிலையில் தலித் ஓட்டுகளையும் சேர்த்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம்
என்று நினைத்தவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். அதனால்தான்
பா.ம.க. தலைவர் மீது வழக்கு, பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்புமணி மீது
மூன்று வழக்கு, குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை என
சட்டத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மாமல்லபுரம் விழாவில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லாததை
சுட்டிக்காட்டி பேசிய நான் அப்போது போலீசாருக்கு நல்ல யோசனைகளைத்தான்
கூறினேன். ஆனால் என் மீது கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்குகளை எல்லாம்
தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் அந்த 2
வழக்குகளிலும் என்னை கைது செய்தனர். கடைசியாகத்தான் இந்த வழக்கில் எனக்கு
ஜாமீன் கிடைத்தது. இதுபோன்ற அடக்கு முறைகளை ஏராளமான முறை சந்தித்து
உள்ளோம்.

ஒரு ஆட்சி என்றால் உண்மை, நேர்மை, தூய்மை, சத்தியம், ஜனநாயகம்,
எதிர்கட்சிகளை மதிக்கும் தன்மை இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசுக்கு
இல்லை. தொடர்ந்து தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. வரலாறு கானாத
வறட்சி, குடிநீர் பஞ்சம் இப்படி ஏராளமான பிரச்சினைக்ள உள்ளன. கடந்த 2
ஆண்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை, மக்கள் சோர்ந்து போய் உள்ளனர். வரும்
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெரும் தோல்வி அடையும்.”என்றார் ராமதாஸ்.

=aanthaireporter.com=
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எந்த கூட்டணி என்றாலும் பா.ம.க.,வுக்கு 45 சீட்: ராமதாஸ் ஆவேச பதில்
» தேரதல் ஆணைய தளத்திலியே முழு விபரம் உள்ளது...
» நளினியால் விடுதலை ஆனார் 'பக்கா' விஜயா! 24 வருட சோகக் கதை!
» அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு: காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே லட்சியம்; சீமான் ஆவேச பேச்சு
» சேனல் 4 வழியில் ஹெட்லைன்ஸ் டுடேவின் ஆவணத்தொகுப்பு - முழு விபரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum