TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை.

3 posters

Go down

நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை. Empty நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை.

Post by sakthy Fri Oct 05, 2012 7:53 pm

நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை.

நான் கட்டுரை எழுதி உங்களைக் கஷ்டப்படுத்தவில்லை.கேள்வி மட்டும் கேட்கிறேன்.பதில் உங்களுடையது.ஒரு கேள்விக்கோ இல்லை அனைத்துக் கேள்விகளுக்குமோ ஆம் என பதிலளித்தால் நீங்கள் குள்ளநரித் தமிழர்கள் தான். எல்லாக் கேள்விகளுக்கும் இல்லை எனப் பதிலளித்தால்........தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...................

சிறு வயதில் அன்று முதல் நாம் கேட்கும் கதை பாட்டி வடை சுட்ட கதைதான். அதில் பாட்டியிடமிருந்து திருடி வந்த வடையை மரத்தில் இருந்து காக்கா சாப்பிடத் தயாராகும்.கீழே நரி- குள்ள நரி பார்த்திருந்து வடையை அபகரிக்க திட்டம் தீட்டும். காக்காவை பாட வைக்கலாமா? பாவம் ஏழைப் பாட்டி தன் வயிற்றுப் பிழைப்பிற்காக கஸ்டப்படுகிறாள்,நீ வடையை திருடி வந்து விட்டாயே,முட்டாள் என்று திட்டும் நோக்கம் கிடையாது. வடையை திருப்பிக் கொடுத்து விடு என்றோ,இனிமேல் இப்படி திருடாதே என்றோ சொல்லும் எண்ணமும் அந்த குள்ள நரிக்குக் கிடையாது.அந்த நரியின் நோக்கம் வடையை அபகரிப்பது தான். பாட்டியின் மேல் அனுதாபமோ கருணையோ இல்லை. நான் ரசித்து ருசித்தால் போதும்.பாட்டி பற்றியோ ,காக்கா மேலோ எந்த அக்கறையும் கிடையாது.சரி இதோ கேள்விகள்.............

???பிராந்திய ஒற்றுமையை குலைக்கும் எந்த செயலையும் அனுமதிக்க முடியாது......இராணுவ மந்திரி அந்தோனி. அவர் சொல்வது சரியானதே.நான் இந்தியன்.நாம் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும். வடக்கில் உள்ளவர்கள் எது சொன்னாலும் அந்த ஒற்றுமைக்காக கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். வாயை திறக்கவே கூடாது?

???தண்ணீர் பிரச்சனையில் கர்நாடகாவிற்கு எச்.எம் .கிருஷ்னா ஆதரவு.கர்நாடகத்தின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து போராட்டம். காங்கிரஸ் ஆழும் நிலங்களில் 9 காஸ் சிலிண்டர். அனைத்து தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி ராஜபக்சேக்கு, காங்கிரஸ்,பாஜக உட்பட்ட ஆரியக் கட்சிகள் வரவேற்பும்,விருந்தும். இலங்கை மீனவர்கள் விசயத்தில் மத்திய அரசு கண்ணை மூடிக் கொண்டதுடன்,சிங்கள இராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கப்படுமென அனைத்து தமிழர்களின் உணர்வுகளையும் காலில் போட்டு மிதித்தது. ஒரே சமயத்தில் தமிழர்கள்,தமிழகம் எட்டி உதைக்கப்பட்டது.இவ்வளவையும் படித்த பின்,நீங்கள் யார் பக்கம், உங்கள் வாக்கு யாருக்கு?காங்கிரஸ் திமுக பாஜக கட்சிகளுக்கா?

???அன்று சங்க்ரலிங்கனாரின் உண்ணாவிரதத்தை முறித்து சாக விட்டது தொடக்கம் முத்துக்குமார், செங்கொடி, விஜய்ராஜ் என்று செத்துக் கொண்டிருந்தும், தமிழனாக பார்த்து எள்ளி நகை ஆடும் ஆரிய மத்திய அரசும்,
எந்தப் பிரச்சனைகள் வந்த போதும் ஒன்றுபடாத தமிழக கட்சிகளின் சுய நலமும்,மத்திய அரசுகளுக்கு கொடுக்கும் ஆதரவும்,இவற்றைக் கண்ட பின்னரும் நாம் இந்தியர் என்று வீர வசனம் பேசுகிறீர்களா?

???அன்று முதல்.....முல்லைப்பெரியாறு வரை, சுய நலம் கொண்ட தமிழ் நடிகர்கள், தங்கள் படங்கள் ஓடாது போய் விடுமே என்ற ஒரே காரணத்தால், வாயையும் கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டு விடுகிறது.இப்போது நீங்கள் நடிகர் நடிகைகளின் இரசிகன் என்றோ,இரசிகர் மன்றங்கள் வைத்தோ, கலைக்கு அரசியல் இல்லை என்று வாதிடுவீர்களா?கண்களை மூடிக் கொண்டு நடிகர்களின் பின்னே செல்வீர்களா?

???சிவகாசி பட்டாசு அதிர்ச்சி கண்டும் கேட்டும் மம்முட்டி,காரணம் எதுவாக இருந்தாலும் கூட, வந்து உதவி செய்த போது கூட,தமிழ் நடிகர்கள் சும்மா இருந்தார்களே,இப்போதும் கூட நீங்கள் சுயநல நடிகர்களின் இரசிகர்களா?

???திருமணம் போன்ற அனைத்து விழாக்களிலும்,கோயில்களிலும் சமஸ்கிருத மந்திரம் ஒலிக்கும் போது அகமிக மகிழ்ந்து கொண்டவர்கள், இருபதாயிரம் முப்பதாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் என்று பெருமை பேசுகிறார்களே தவிர,கோயில்களில்,விழாக்களில் தமிழ் அர்ச்சனைக்கு ஆதரவு காட்டாது,சமஸ்கிருதமே தெய்வ பாடை என மனம் குளிரும் தமிழர்களில் நீங்களும் ஒருவரா?

???பணம் மரத்தில் காய்ப்பதில்லை என சொல்லி விட்டு, பணத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மௌனசாமி மன்மோகன் சிங்,தன் இனத்தைப் படுகொலை செய்ததைக் கூட கண்டு கொள்ளாது,அப்துல் கலாம் போல், செயற்படும் இவர்களை இன்னமும் போற்றிப் புகழ்ந்து மனிதர்களாக மதிக்கிறீர்களா?(சீக் இனப்படுகொலை இணைத்துள்ளேன்.)

???சினிமா மற்றும் தொலைகாட்சிகள் பெண்களை, ஆரிய வேதங்கள் துகிலுரிந்தது போல், துகிலுரிகிறது.இந்த தமிழ் சினிமா சாக்கடை என்று தெரிந்தும் கூட,வெளி வரும் சில நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுக்காது, நடிகர் நடிகைகளுக்காக சினிமாவிற்கு போகிறீர்களா?

???சினிமாவில் பேசுவது போல், சென்னையில் தமிழ் எங்கேயும் பேசப்படுவதில்லை.அப்படி இருந்தும் சென்னையை கேவலமாக, தமிழ் பேசும் இடமாக காட்டுவதை இரசிக்கிறீர்களா?

???சமஸ்கிருதம் கலந்து பேசினால் அன்றும், ஆங்கிலம் கலந்து பேசினால் இன்றும் உயர்வாக கருதுகிறார்களே, நீங்களும் அந்த வகையை சேர்ந்தவரா?

???தமிழர்களே அல்ல என்று தெரிந்தும்,அவர்கள் தமிழர்கள் மீது அக்கறையும்,அனுதாபமும் காட்டுவார்கள் என நம்பி சிதம்பரத்தையும்,நாராயணசாமியையும் ஆதரிக்கும் தமிழர்களில் நீங்களும் ஒருவரா?

???அன்றும் இன்றும் காவிரி நீர் பிரச்சனையின் போதும்,முல்லைப்பெரியாறு பிரச்சைனையின் போதும், தமிழர்களைக் கண்டு கொள்ளாது, தமிழன் இட்ட உப்பு என்று சொல்லியே ஏமாற்றி வரும்,போலி ஆன்மீகவாதி, ரஜனியின் உண்மை உருவம் தெரிந்தும், அவர் பின்னே போகும் ரஜனி இரசிகரா?.(இரண்டாவது மகளின் திருமணத்திற்கு இரசிகர்களுக்கு விருந்து தருவதாக சொன்னாரே என்னாயிற்று? நன்றாக சாப்பிட்டீர்களா?)

???தமிழனின் பெருமைகளை கூறு போட்டு விற்ற 7 ம் அறிவு படத்தை, தமிழனின் பெருமைக்குரிய படம் எனக் கருதுகிறீர்களா?

???தமிழ் என்று பெருமை பேசி விட்டு,செம்மொழிப்பாடலில் தமிழிசை இல்லாத போதும் கூட,அதைக் கண்டு கொள்ளாது இருந்தீர்களா?

???அனைத்து உலகமும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் போது,தமிழ் நாட்டில் தமிழில் இல்லாத கல்வியும்,ஆரம்பக் கல்வியில் இருந்தே அ,ஆ,இ,ஈ......என்றில்லாமல் abcd.........என்றும் மழலைக் குழந்தைகளுக்குக் கூட தமிழ் பாடல்கள் இல்லாமல், ஆங்கிலப் பாடல்கள் சொல்லிக் கொடுப்பதை ஆதரிக்கும் தமிழரா நீங்கள்?

???ஈழத் தமிழர்களின் மீது இத்தனை கொடுமைகள்,படுகொலைகள் நடந்த போதும்,அவர்கள் நம் நாட்டவர்கள் அல்ல,எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும். நாம் நலமுடன் வசதிகளுடன் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?

???கருணாநிதி இவ்வளவு நயவஞ்சகத்துடன் குடும்பத்திற்காக,தன் குடும்பத்தினரே தொடர்ந்து ஆட்சிக்கு வர வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படும்,அவர் தமிழ் அறிஞர்,தமிழர்களின் தலைவர் என்று எண்ணுகிறீர்களா?

எல்லாவற்றுக்கும் ஆமா சொன்னீர்களா,அப்படியானால் நிச்சயம் நீங்கள்.......................................?

சீக்கிய இனப்படுகொலை....................
சீக்கியர்களுக்கும் ஆரியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறும்,சீக்கிய இனப்படுகொலையும் நடந்து வந்தே இருக்கின்றன.1984 ல் , ஆர்எஸ்எஸ் ,காங்கிரஸ்,ஹிந்துத்வ இணைந்து சீக்கியர்களை படுகொலை செய்தனர்..
31 அக்டோபர் 1984 ல் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து,ராஜிவ் காந்தி தலைமையில் இந்த சீக்கிய இனப்படுகொலை,சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்டது.இது பற்றி, டில்லி பொலிசாரின் பாதுகாவலுடன் நடந்த கொடுமையும்,வெட்கக் கேடுமாகும் என்று உயர் நீதி மன்றம் பின்னர் குறிப்பிட்டிருந்தது.

அதே சமயம் 1984 நவம்பரில் அரச அதிகாரிகள்,இந்துத்வா,இராணுவம்,பொலீசார்,புலனாய்வுப் பிரிவினர்,மற்றும் கூலிப்படையினர் சீக்கியர்கள் மேல் நடத்திய தாக்குதல்கள், இலங்கையில் 1983 ல் நடந்த கறுப்பு ஜூலையை நினைவூட்டுவதாக இருந்தது என்கின்றனர்.டில்லியில் சீக்கியர்களின் வீடுகளை முகவரி மூலம் தேடி கொல்லும் நடவடிக்கைகளில், பயிற்றப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஈடுபட்டனர்.பலருக்கு பொலீசாரே ஆயுதங்களைக் கொடுத்ததை கண்டதாகவும்,அவர்களுடன் இராணுவத்தினரும் இணைந்து கொண்டதாகவும், பலர் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் சாட்சியங்கள் வைக்கப்பட்டது.பல இடங்களில் பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டதாகவும், பாலியல் கொடுமைகளின் பின், உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர்.அத்துடன் ஆர் எஸ் எஸ் இனரின் பயிற்சி பெற்றவர்கள் ஆயுதங்களுடன் இவற்றை செய்ததையும்,பொலீஸ்,இராணுவம் அவற்றைப் பார்த்திருந்ததாகவும் சாட்சிகள் தெரிவித்தனர்.எரிக்கப்பட்ட மற்றும் அரை உயிருடன் இருந்தவர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு இரகசியமாக படையினரால் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது இந்திரா காந்தி கொலையை காரணம் காட்டி செய்யப்பட்டிருந்தாலும்,உண்மையில் முன்னரே திட்டமிடப்பட்டதாகவும்,கூலிப் படையினரையும்,தொண்டர்களையும் ஏற்கனவே பயிற்சி கொடுத்து, சமயம் வரும்வரை காத்திருந்ததாகவும் சொல்லப்பட்டது.
The CBI recently told to the court that during the riot Sajjan Kumar, had said that "not a single Sikh should survive It also said that Delhi police kept its "eyes closed" during the riot as it was pre-planned.
Such wide-scale violence cannot take place without police help -Jagmohan Singh Khurm

சாம்பலினால் மூடப்பட்டு அணையாது இருக்கும் தீ போல்,மெல்ல, ஆனால் விரைவில் காளிஸ்தான் தனி நாடு கோரிக்கையும்,தமிழ்ஈழ கோரிக்கையும் சுடர் விடப் போவது என்னவோ உண்மை தான். அதை யாராலும் அழிக்கவோ,அணைக்கவோ முடியாது.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை. Empty Re: நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை.

Post by மாலதி Fri Oct 05, 2012 7:58 pm

எல்லாக் கேள்விகளுக்கும் இல்லை எனப் பதி நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை. 917304 ல்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை. Empty Re: நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை.

Post by sakthy Fri Oct 05, 2012 8:29 pm

மானமுள்ள, மறத் தமிழச்சியாக தலை நிமிர்ந்து நிற்கும், உங்களை வாழ்த்த என் தலை குனிகிறது.நன்றி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை. Empty Re: நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை.

Post by logu Sat Oct 06, 2012 7:54 am

malathi wrote:எல்லாக் கேள்விகளுக்கும் இல்லை எனப் பதி நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை. 917304 ல்
நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை. 254248 நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை. 254248 நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை. 254248
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை. Empty Re: நீங்கள் நரித் தமிழர்களா,குள்ளநரித் தமிழர்களா? கேள்விகள் என்னுடையவை.பதில்கள் உங்களுடையவை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum