TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சத்துணவு பணியாளர் நியமனம் செல்லாது: மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2 posters

Go down

சத்துணவு பணியாளர் நியமனம் செல்லாது: மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு Empty சத்துணவு பணியாளர் நியமனம் செல்லாது: மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Post by d.anburaja Tue Oct 02, 2012 4:01 pm



மதுரை, அக்.2- உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 28 ஆயிரத்து 596 சத்துணவு பணியாளர் நியமனம் செல்லாது என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 28 ஆயிரத்து 596 சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களையும் நிரப்ப 30.4.2012 அன்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி காலி பணியிடங்கள் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களை நியமித்தனர். உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அரசாணை அடிப்படையில் இந்த பணி நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை; நேர்முக தேர்வுக்கு கடிதம் அனுப்பவில்லை; நேர்முக தேர்வில் கலந்து கொண்ட போதும் பணி நியமன உத்தரவு வழங்கவில்லை; வயது வரம்பில் விலக்கு அளிக்க வேண்டும் என்பன போன்ற புகாரின் பேரில் 30-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி வினோத்குமார் சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் தினேஷ்பாபு, ஆர்.வெங்கடேசன், சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதி தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை தேர்வு செய்தது சட்டத்துக்கு புறம்பானது. ஒருவர் வசிக்கும் இருப்பிடத்தை அடிப்படையாக வைத்து அவருக்கு வேலை தர முடியாது என்று கூற முடியாது. எனவே சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அரசாணை செல்லாது. உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்ட 17 ஆயிரத்து 65 சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் நியமனமும் செல்லாது.

இந்த பணியிடங்களை பொறுத்தமட்டில் எல்லோரும் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை, சிறுபான்மை இனத்தை சேர்ந்த கிறிஸ்தவர், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு, ஊனமுற்றவர்களுக்கு இடஒதுக்கீடு என்று பல்வேறு அரசாணைகள் இருந்த போதிலும் இந்த அரசாணைகளில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களும், விதிகளும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் முறையாக பின்பற்றப்படவில்லை.

எனவே மாவட்ட நிருவாகம், அனைத்து அரசாணைகளையும் ஒருங்கிணைத்து மொத்தம் காலியாக உள்ள பணியிடங்கள் எத்தனை? அதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், ஊனமுற்றோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள், சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களுக்கான ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். அதன்பின்பு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று தேர்வு கமிட்டி மூலம் இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும்.

ஒரு கிராமத்தில் 2-க்கும் மேற்பட்டவர்கள் தகுதியானவர்களாக இருந்தால், இன்னொரு நபரை பக்கத்து கிராமத்தில் நியமிக்கலாம். இந்த பணி நியமனம் தொடர்பான பணிகளை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
[img][/img]
d.anburaja
d.anburaja
உதய நிலா
உதய நிலா

Posts : 30
Join date : 29/09/2012
Location : india

http://dha.raja26@gmail.com

Back to top Go down

சத்துணவு பணியாளர் நியமனம் செல்லாது: மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு Empty Re: சத்துணவு பணியாளர் நியமனம் செல்லாது: மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Post by ஜனனி Tue Oct 02, 2012 4:32 pm

சத்துணவு பணியாளர் நியமனம் செல்லாது: மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 917304 சத்துணவு பணியாளர் நியமனம் செல்லாது: மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சச்சின் எம்.பி நியமனம் செல்லும்: உயர்நீதிமன்றம்
» அஞ்சல் வழியில் எம்எல் படித்தவரை அம்பேத்கர் சட்ட கல்லூரிக்கு முதல்வராக்கியது செல்லாது : ஐகோர்ட் தீர்ப்பு
» தாமஸ் நியமனம் சட்ட விரோதமானது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு (Double Degree) பதிவியுயர்வு கிடையாதுஎன்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.
» தேர்தலின் போது அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்: மத்திய மந்திரி மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது; மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum