TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நாம் நாட்டிற்காக பதக்கங்களை பெற்று கொடுத்த பெண்ணிற்கு நாம் உதவுவோம்

Go down

நாம் நாட்டிற்காக பதக்கங்களை பெற்று கொடுத்த பெண்ணிற்கு நாம் உதவுவோம் Empty நாம் நாட்டிற்காக பதக்கங்களை பெற்று கொடுத்த பெண்ணிற்கு நாம் உதவுவோம்

Post by அருள் Mon Apr 09, 2012 8:44 pm

2008ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் வில்வித்தை மகளிர் பிர்வில் வெள்ளிப்பதக்கம்
வென்ற ரான்சியைச் சேர்ந்த நிஷா ராணி தத்தா தனது குடும்பத்தை
வறுமையிலிருந்து காப்பற்ற தனது வில் மற்றும் அம்பை விற்றுள்ள அவலம்
நடந்துள்ளது.

வெள்ளிப்பதக்கம் வென்று தந்த தனது வில் மற்றும் அம்பை அவர் ரூ.50,000த்திற்கு விற்றுள்ளார்.


தன்னுடைய குடும்பச் சூழ்நிலை காரணமாக விற்க நேரிட்டதாகவும், தனது வில்
அம்பை மணிப்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வாங்கியதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.

13 வயதில் வில்வித்தையை தொடங்கினார் நிஷா ராணி
தத்தா, தான் ஒரு கிரிக்கெட் வீரராக இல்லாத காரணத்தினால் இந்த விளையாட்டைத்
தொடர்ந்து தன்னால் தக்கவைக்க முடியவில்லை என்று கூறிய அவர் 2005ஆம் ஆண்டு
டாடா வில்வித்தை கழகத்தில் சேர்ந்தார். அங்கு மாத உதவித் தொகையாக ரூ.500
முதல் 600 வரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது போதவில்லை. இருப்பினும் அவர்
தனது வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி இந்த சிறிய தொகையில் பாதியை
சேமித்துள்ளார்.

இவரது தந்தை ஒரு ஏழை விவசாயி,நிலமும் அவ்வளவாக
இல்லை, விதைகளை வாங்க போதிய பணமும் இல்லை. முழுச்சாப்பாட்டிற்கான பணம்
குடும்பத்திற்கு கிடைக்காத அவல நிலை நீடித்துள்ளது.

2008ஆம் ஆண்டு
பெங்களூரில் ஒரு அறக்கட்டளையில் சேர்ந்து பணியாற்றியதன் மூலம் ரூ.3000
ஊதியம் பெற்று வந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு வருமானமும் இல்லாமல்
வாழ்ந்து வருகிறார்.

இந்த வில் அம்பின் விலை ரூ.3 அல்லது ரூ.4 லட்சமாக இருக்கும், ஆனால் வறுமை காரணமாக குறைந்த விலைக்கு விற்றுள்ளார் நிஷா ராணி தத்தா.


ஆனால் ஜார்கண்ட் துணை முதல்வர் சுதேஷ் மாத்தோ ரூ.25,000 உதவி
புரிந்துள்ளார், மேலும் அவருக்கு நினைவுப்பரிசு ஒன்றையும் அளித்து அவரது
படிப்பைத் தொடருமாறும் முழு உதவி புரிவதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளன.

ஒரு 17 அல்லது 18 வயது கிரிக்கெட் வீரர்
கோடிகோடியாக பணம் குவிக்கும் இந்த நாட்டில் இதுபோன்ற அவல நிலையும் இருப்பது
இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலையையும் விளையாட்டு அமைப்பு, நிர்வாக
நிலைகளையும், அரசியல் சாக்கடைத் தன்மைகளையும் மேலும் ஆழமாக அறிவுத்துகிறது.


Nisha Rani Dutta won silver at the 2008 South Asian championship. To
make ends meet and support her family, the former national archer, Nisha
Rani Dutta, was forced to sell her silver bow for a measly Rs.50,000.

இவருக்கு பணம் அளிக்க விரும்புவோர் :Nisha Rani Dutta என்ற பெயருக்கு செக் எடுத்து ,
Editorial Administration
The Hindu
859-860 Anna Salai
Chennai 600 002.என்ற முகவரிக்கு அனுப்பவும் ....

மற்றவர்கள் இச்செய்தியை பரப்ப SHARE செய்யவும் ......
நம் நாட்டிற்காக பதக்கங்கள் வாங்கிய பெண்ணிற்கு நாம் உதவுவோம்
by: [You must be registered and logged in to see this link.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தர்மபுரியை சேர்ந்த சந்தியா 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 499/500 பெற்று மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்
» "இனிய தமிழர் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போ
» தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help
» கால்நடை மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழா: 27 பதக்கங்களை அள்ளிய மாணவி
» தமிழர்களே அவசரம் ....இவர்களைக் காப்பாற்ற தமிழர்களாகிய நாம் என்ன செய்யப் போகின்றோம்…??? நாம் செயல் படுவீர் நம் ஈழ சொந்தங்களை காத்திட ... துபாயில் தடுத்து சிறை வைக்கப்பட்டிருக்கும் 12 ஈழ அகதிகளை நாடு கடத்த ஐநா முடிவெடுத்துள்ளது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum