TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜோக்ஸ்…

Go down

ஜோக்ஸ்… Empty ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:11 pm

ஜோக்ஸ்…








குடி குடியைக் கெடுக்குமாடா?
நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும் நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும்.



எங்கப்பா சொத்து முழுதையும் குடிச்சே அழிச்சுட்டார்
அப்போ உனக்குன்னு எதுவும் வைச்சுட்டுப் போகலியா?
ஒரு குவார்ட்டர் கூட வைச்சுட்டுப் போகலை.



டாக்டர் : எப்போதெல்லாம் நீங்க குடிக்கிறீங்க?

நோயாளி : எனக்கு சோகம் வரும் போது எல்லாம்!.

டாக்டர் : என்ன சோகம் ?

நோயாளி : இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்குறேனே ன்னு தான்!.

டாக்டர் : ???!!!



ஒரு பாரில் நம்ம ஜோன்ஸ். அவருக்கு இருபுறமும் ஆட்கள் நின்றுகொண்டு மது வாங்கிக்கொண்டிருந்தனர்.
ஒருவர் : ஜானி வாக்கர் சிங்கிள்
மற்றொருவர் : பீட்டர் ஸ்காட்ச் சிங்கிள்
இன்னொருவர் : நெப்போலியன் சிங்கிள்
அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த ஜோன்ஸ் கேட்டார், ஜோன்ஸ் மேரீட்



அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?
அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.



ஏன் குடிச்ச?
ரொம்ப கவலையாய் இருந்தது அதான் குடிச்சேன்

அப்படி என்ன கவலை?

நான் ரொம்ப குடிக்கிறேன் என்று.



அந்த பிராந்தி கடையில ஏன் இவ்வளவு பெண்கள் கூட்டம்?
இரண்டு பிராந்தி பாட்டில் வாங்கினா. ஒரு ஜாக்கெட் பிட் இலவ சமாம்...!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:11 pm


எங்க தெருவுல பிச்சைக்காரங்களே இல்லாததுக்கு காரணம் என் மனைவிதான்...!
ம்ஹூம் அவ சமைச்ச சாப்பாட்ட போட்டே அனுப்பிச்சிட்டாங்க.



என்ன ராப்பிச்சை இது என்ன பத்திரிக்கை?
என் நகைக்கடை திறப்புவிழா பத்திரிக்கைம்மா அவசியம் வாங்க.



அந்த ராப்பிச்சை உங்க்களுக்கு ஏன் பணம் கொடுட்துட்டுப் போறான்?
மாசக்கடைசி கைச் செலவுக்கு பணம் இல்லைன்னு சொன்னேன்..வட்டிக்கு பணம்
கொடுத்துட்டு போறான்.



அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு?
ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே?

அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:12 pm

என் மனைவி எனக்கு கணக்கு மாதிரி.
எப்படி?
அடிக்கடி உதைப்பதால்.



என்ன நமக்கு பிறந்த ரெட்டை குழந்தைகள்ள ஒன்னு கருப்பாகவும், ஒன்னு சிவப்பாகவும் இருக்கு?
அதுவா ஒன்னு ஒரிஜினல், அதை கார்பன் காப்பி எடுக்கும் போது இன்னொன்னு கருப்பாயிடுச்சு.



மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!

கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?




உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு
எப்படி சொல்ற ராதா
என் சர்க்கரை போடாத காபியை இப்படி புகழ்றாரே.



குழந்தையை ஏன் பிரிட்ஜில் வைத்து பூட்ரீங்க
வெளிய விட்டா கெட்டுப்போயிடும் அதான்.



என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம்.
எப்படி?
துவைக்க ஈஸியா இருக்கிற புடவை தான் வாங்குவா.



கணவன்-(மனைவியிடம்) வர்றியா,,ஓட்டல்ல போய் காஃபி சாப்பிட்டு வரலாம்
மனைவி-என்ன அதிசயமாய் இருக்கு இன்னிக்கு..
கணவன்-(நினைவு வந்தவராய்) சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன்



என்னங்க தலையிலே காயம்?
விறகு இடிச்சிட்டது
பார்த்து போககூடாது. ஆமா விறகு எங்க இருந்துச்சி?
என் பொண்டாட்டி கையில



ஊர்லே பவர் கட்டுன்னு எல்லாரும் ஆற்காடு வீராசாமியையே திட்டறாங்களே ..அதைப்பற்றி என்ன நினைக்கிற..
சரிதான் போப்பா..என் மனைவி என் பவரை கட் பண்ணி ரொம்ப நாளாச்சு



ஏன் உங்க பேரை கரப்பான் பூச்சி குமார்னு வச்சிட்டீங்க?
என் மனைவி என்னை கண்டு பயப்படனும் தான்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:13 pm

கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க?
மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான்
முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.



ஹோட்டலில் சாப்பிடுவதற்கும், வீட்டில் சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்?
ஹோட்டலில் சாப்பிட்ட பின் மாவு ஆட்டுவோம். வீட்டில் மாவு ஆட்டியபின் சாப்பிடுவோம்.



நான் வாழ்க்கையில் ரொம்ப அடிப்பட்டவன் சார்?
இருக்கும் உங்க மனைவியை பார்த்தா கொஞ்சம் முரட்டுத்தமாத் தான் இருக்காங்க.



ஓட்டப் பந்தயத்துலு எப்படி சார் முதலில் வந்து தங்க பதக்கம் வாங்கினீங்க? அதன் ரகசியம் சொல்லுங்க, இதற்கு யார் காரணம்?
என் மனைவிதான் தினமும் என்னை துரத்தி துரத்தி அடிக்க வருவா ஓடி ஓடி பழக்கப்பட்டு முதல் பரிசு வாங்கிட்டேன்.



கணவன் : குழந்தை அழுதுகின்னு இருக்கு அத கவனிக்காம நீ டிவி ல சீரியல் பார்க்குறே ?

மனைவி : நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுவுது!

கணவன் :???!!!.



எப்போதும் தமிழில் அச்சனை.
எங்கே?
என் வீட்டில்.



தினமும் மாலை 6 மணிக்கு என் வாய்க்கு வந்தபடி மனைவியை திட்டுவேன்
அதென்ன 6 மணி கணக்கு
அப்போதானே அவ ஷாப்பிங்க்னு வெளியே போவா..



உங்க வாழ்க்கையிலேயே உங்களுக்கு ரொம்ப பிடித்தமானவரைப் பற்றி கூறுங்க?
அது நிச்சயம் என் மனைவிதான் சார்
அடப் பயப்படாதீங்க சார் உண்மையைச் சொல்லுங்க.



என் மனைவி ஒரு மாதம் பிறந்த வீட்டிற்கு போயிருக்கா..
அதுக்கு சந்தொஷப்படாம ..வருத்தப்படறே..
அந்த ஒரு மாசம் இன்னியோட முடியறது.அதுதான்



ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:14 pm

குழந்தையை ஏன் பிரிட்ஜில் வைத்து பூட்ரீங்க
வெளிய விட்டா கெட்டுப்போயிடும் அதான்.



என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம்.
எப்படி?
துவைக்க ஈஸியா இருக்கிற புடவை தான் வாங்குவா.



கணவன்-(மனைவியிடம்) வர்றியா,,ஓட்டல்ல போய் காஃபி சாப்பிட்டு வரலாம்
மனைவி-என்ன அதிசயமாய் இருக்கு இன்னிக்கு..
கணவன்-(நினைவு வந்தவராய்) சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன்



என்னங்க தலையிலே காயம்?
விறகு இடிச்சிட்டது
பார்த்து போககூடாது. ஆமா விறகு எங்க இருந்துச்சி?
என் பொண்டாட்டி கையில



ஊர்லே பவர் கட்டுன்னு எல்லாரும் ஆற்காடு வீராசாமியையே திட்டறாங்களே ..அதைப்பற்றி என்ன நினைக்கிற..
சரிதான் போப்பா..என் மனைவி என் பவரை கட் பண்ணி ரொம்ப நாளாச்சு



கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க?
மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான்
முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.



ஹோட்டலில் சாப்பிடுவதற்கும், வீட்டில் சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்?
ஹோட்டலில் சாப்பிட்ட பின் மாவு ஆட்டுவோம். வீட்டில் மாவு ஆட்டியபின் சாப்பிடுவோம்.



ஏன் உங்க பேரை கரப்பான் பூச்சி குமார்னு வச்சிட்டீங்க?
என் மனைவி என்னை கண்டு பயப்படனும் தான்.



கணவன் : குழந்தை அழுதுகின்னு இருக்கு அத கவனிக்காம நீ டிவி ல சீரியல் பார்க்குறே ?

மனைவி : நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுவுது!

கணவன் :???!!!.



நான் வாழ்க்கையில் ரொம்ப அடிப்பட்டவன் சார்?
இருக்கும் உங்க மனைவியை பார்த்தா கொஞ்சம் முரட்டுத்தமாத் தான் இருக்காங்க.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:15 pm

எவ்வளவு வேணாலும் திருடிட்டு போங்க ஆனா போகும் போது இவரை மட்டும் அவுத்து விட்ருங்க.
ஏன் வீட்டுக்காரர் வெளியூர் போயிருக்கார். இவர் பக்கத்து வீட்டுக்காருங்க.



என் மனைவி தன் கையாலேயே எனக்கு பரிமாறுவாள்!
கொடுத்துவைத்தவன் நீ
ம்ஹும் சமையல் மட்டும் என்னை செய்ய சொல்கிறாளே!



சாப்பிடும்போது கூட உன் கணவருக்கு ஆபிஸ் ஞாபகமா? எப்படிச் சொல்றே?
உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டுறார்.



என் வாழ்க்கையே இருண்டு போச்சு கமலா
ஏங்க, என்னாச்சு?
எனக்கு நிரந்தரமா நைட்டூட்டி போட்டுட்டாங்க



தினமும் என் புருஷன் குடிச்சிட்டு வர்றாரு
ஏன் விட்டு வைக்றே. கேட்க வேண்டியதானே?
சீ... குடிக்கிற பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது.



இரண்டு நாளா..ரொம்ப குஷியா இருக்கீங்க?
என் மனைவியை ஊருக்கு அனுப்பி இருக்கேன் ..அதுதான்..



இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்

சுந்தரேசன் : அவ்வளோ நல்லவரா நீங்க

இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா



நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...!
சந்தியமா உண்மைங்க...!

அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு திரும்பு வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்.



என் மனைவி என்னை மனுஷனாகவே மதிக்க மாட்டேன்னு சொல்றா
எதை வைச்சு சொல்ற
இலை போட்டிருக்கு..சாப்பிட்டு போங்க ன்னு சொல்றா



கணவன்: ஏண்டி... பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு சோறு போட்டியா?

மனைவி: ஆமாம்! என்ன விஷயம்?

கணவன்: நம்ம தெருக் கடைசியில செத்து கிடக்கு...
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:15 pm

கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த
குரங்குகளைப் பார்த்து,
கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!
மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்.



ஏண்டி வீட்டுக்காரர் பயங்கர கஞ்சத்தனம்...
எப்படி...?

தலைக்கு டை அடிச்சா 50 ரூபா செலவு ஆகுதுன்னு ஒரே செலவா கறுப்பு விக் வாக்கி மாட்டிக்கிட்டார்.



என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அரு ள் புரியணம்
அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே.



மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!

கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!




தனலட்சுமி விஜயனை மணந்து கொண்டதால அவள் அவனை இலட்ச ரதிபதியா ஆக்கிட்டாள்.
ஓ அப்படியா? தனலட்சுமி வருவதற்கு முன் விஜயன் எப்படி இருந்தான்.
கோடீஸ்வரனாக இருந்தான்...!



இந்த வீட்டை இடிச்சுட்டு வேறு வீடு கட்டலாம்னா தடங்கலாகவே இருக்கு
இதில என்ன தடங்கல்?

இந்த வீடு என்னோடதில்லை, அதான் தடங்கல்.



உங்க மனைவியை தேள் கொட்டிச்சாமே என்ன பண்ணீங்க?
என்ன பன்றது? சந்தோஷத்தை கொண்டாட முடியாம தவிச்சுப் போயிட்டேன்.



என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...
நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!



தினமும் சண்டை போடுற என் மனைவியையும் அம்மாவையும், ஒரு திருடன் தான் சேர்த்து வெச்சான்...!
எப்படி?
ரெண்டு பேரையும் ஒரேகயித்துல ஒண்ணா கட்டிப்போட்டு திருடிட்டுப் போனான்...!



சென்சார் போர்டு அதிகாரியை கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு
ஏன்?
பெட்ரூமை பார்த்தாலே வெறுப்பாயிடுறார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:16 pm

நீ எப்போடீ இந்த புடவை எடுத்தே?
தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா?
கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது.



என் மனைவி கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட பொய் சொல்லாத குணம்தான்..
இல்லையே...நேற்றுகூட என் மனைவிகிட்ட 'என் புருஷன் அழகுன்னு' சொன்னாளாமே



மனைவி - பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க?
கணவன் - இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.



மனைவி-(கணவனிடம்)என்ன அநியாயம்..பாருங்க..நம்ம பையன் மேத்ஸ்
ஹோம் ஒர்க் சரியா செய்யலைன்னு..உங்கப்பாவை கூட்டிக்கிட்டு வான்னு
சொன்னாங்களாம்...நியாயமாப்பார்த்தா...நீங்க தானே உங்கப்பாவை
கூட்டிக்கிட்டு போகணும்.



உன் புருஷன் எப்போது சாப்பிட்டாலும் சாப்பாட்டை புகழ்ந்து கொண்டே சாப்பிடுகிறாரே ஏன்?
அது அவரே சமைத்தது அல்லவா



கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த
குரங்குகளைப் பார்த்து,
கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!
மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்.



ஏண்டி வீட்டுக்காரர் பயங்கர கஞ்சத்தனம்...
எப்படி...?

தலைக்கு டை அடிச்சா 50 ரூபா செலவு ஆகுதுன்னு ஒரே செலவா கறுப்பு விக் வாக்கி மாட்டிக்கிட்டார்.



தனலட்சுமி விஜயனை மணந்து கொண்டதால அவள் அவனை இலட்ச ரதிபதியா ஆக்கிட்டாள்.
ஓ அப்படியா? தனலட்சுமி வருவதற்கு முன் விஜயன் எப்படி இருந்தான்.
கோடீஸ்வரனாக இருந்தான்...!



என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அரு ள் புரியணம்
அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே.



மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!

கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:16 pm

சென்சார் போர்டு அதிகாரியை கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு
ஏன்?
பெட்ரூமை பார்த்தாலே வெறுப்பாயிடுறார்.



வர வர எங்க மாதர் சங்கத்திலே தேவை இல்லாததுக்கு எல்லாம் கூட்டம் போடறாங்க
அப்படி என்ன தேவையில்லா விஷயம்
கணவனுக்கு அடங்குவது எப்படி ன்னு இன்னிக்கு கூட்டம்.



நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட
கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?
பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.



அம்மா தாயீ, உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
என் புருஷன்தாம்பா இருக்கார் பரவாயில்லையா?



என்னது வீட்டுல செயின் கமிஷன் விசாரணையா?
ஆமா என் மனைவிக்கு செயின் வாங்கிக் கொடுத்த விஷயத்தை எங் கம்மா விசாரணை பன்றாங்க.



மனைவி : ஏங்க என் மேல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறீங்க ?

கணவன் : உங்க அப்பா தான் என்கிட்டே உன்ன பூ போல பார்த்து கொள்ள சொன்னார் அதான்

மனைவி : ???!!!



என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..
உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.



உன் வீட்டுக்காரர் கோலமெல்லாம் போடுறாராமே?
யார் சொன்னா?
என் வீட்டுக்காரர் காலையில் கோலம் போடும் போது பார்த்தாராம்...!



உன் வீட்டுக்காரரைத் திட்டுவியா?
சே அதெல்லாம் நான் செய்யமாட்டேன்...
அப்பப்ப அடிக்கறதோடு சரி



சுதந்திரம் எப்ப கிடைச்சுது
2009 மார்ச் 10ஆம் தேதி
என்ன சொல்ற நீ
அன்னிக்குத்தான் என் மனைவி கோவத்தில பிறந்த வீட்டுக்கு போனா..
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:17 pm

என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..
உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.



உன் வீட்டுக்காரர் கோலமெல்லாம் போடுறாராமே?
யார் சொன்னா?
என் வீட்டுக்காரர் காலையில் கோலம் போடும் போது பார்த்தாராம்...!



மனைவி : ஏங்க என் மேல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறீங்க ?

கணவன் : உங்க அப்பா தான் என்கிட்டே உன்ன பூ போல பார்த்து கொள்ள சொன்னார் அதான்

மனைவி : ???!!!



உன் வீட்டுக்காரரைத் திட்டுவியா?
சே அதெல்லாம் நான் செய்யமாட்டேன்...
அப்பப்ப அடிக்கறதோடு சரி



சுதந்திரம் எப்ப கிடைச்சுது
2009 மார்ச் 10ஆம் தேதி
என்ன சொல்ற நீ
அன்னிக்குத்தான் என் மனைவி கோவத்தில பிறந்த வீட்டுக்கு போனா..



உன் சமையல் எப்பவும் டாப்டக்கறா தான் இருக்குது மீனா
நீங்க என்னதான் ஐஸ் வச்சாலும் தினமும் நீங்க தான் சமையல் பண்ணியாகனும்.



கணவன்- எனக்கு இதுவரைக்கும் தலைவலிகூட வந்ததில்லை
மனைவி-உங்களுக்கு எப்படி வரும்..உங்களாலே மற்றவங்களுக்குத்தானே தலைவலி.



என் மனைவிக்கு என் மேல் பிரியம் ஜாஸ்தி
எப்படி?
என்னை அடிக்கும் போது கூட, ரத்தம் வராமத்தான் அடிப்பா.



வேலைக்காரி- அம்மா..வர..வர..உம் புருஷன் செய்ய்யறது நல்லா இல்லை ..சொல்லிட்டேன்
பெண்-(பதட்டத்துடன்) அப்படி என்ன செஞ்சார்
வேலைக்காரி- இன்னிக்கு சாம்பார்லே உப்போ காரமோ இல்லை



நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல கொழந்தைகிட்ட கொஞ்சிகிட்டிருக்கிறாரே ?
குழந்தைகிட்ட இல்ல என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு
அதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான் கிடச்சதா பெட் ரூம் என்னாச்சு ?
என்னது ? சமையல் ரூமா ? - அங்கே வேலைக்காரில்ல தூங்கினா
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:17 pm

இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கும்?
எல்லா பெட்ரோல் பங்கிலும் கிடைக்கும்.



அந்த பூனை ஏன் இந்த ஸ்கூலை சுற்றி சுற்றி வருது?
அது எலிமென்டரி ஸ்கூல் என்பதால்.



ஒரு வகுப்பறையில்...


ஆசிரியர்: மரியா.. இந்த உலக மேப்புலே தென் அமெரிக்கா எங்கே என்று சரியாக காட்டு


மரியா: சரியாக காட்டி, இங்கே இருக்கு டீச்சர்


ஆரிசியர்: வெரி குட் மரியா...


ஆசிரியர் மாணவர்களை பார்த்து யாராவது பதில் சொல்லுங்க, அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு


மாணவன்: மரியா...! டீச்சார்..


ஆசிரிய‌ர்: ????..!!!




ஆசிரியர்: யாரவது ஒருவர் தற்செயலுக்கு (coincidence) ஒரு உதாரணம் தர முடியுமா?

மா: சார், என் அப்பாவும் அம்மாவும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்!




டீச்சர் : ஏன்டா போன வருஷம் வேற பொண்ணோட சுத்துன , இந்த வருஷம் வேற பொண்ணோட சுத்துற?

மாணவன் : சிலபஸ் (Syllabus) மாறி போச்சு மேடம்

டீச்சர் : ???!!!







ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?
அது வாயில்லா பிராணி சார்.



தேர்வு நிலை ஆசிரியர்: அட்டெண்டர் உடனே போய் பிளம்பரை வரசொல்

அட்டெண்டர்: எதுக்கு சார்

ஆசிரியர்: நிறைய கொஸ்ட்டீன் பேப்பர் லீக் (leakage) ஆகுதுனு கேள்விப்பட்டேன், தரோவாக செக் பண்ணனும்




ஆசிரியர்: What is your name?

மாணவன்: என்னுடைய பெயர் சூர்ய பிரகாஷ்!

ஆ: நான் ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலத்தில் பதில் சொல்!

மா: My Name is Sunlight!




ஆசிரியர்: ஏன்டா college பக்கம் 20 நாளா வரல ?

மாணவன் : எங்க அப்பாதான் சார் "ஒரு எடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு " சொன்னார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:18 pm

இடுக்கண் வருங்கால் நகுக
சார் இடுக்கண் நமக்கு வரும் போதா மத்தவங்களுக்கு வரும் போதா?



மெதுவாக நடந்து வந்தவர் பள்ளிக்கூடம் வந்ததும்
ஏன் திடீரென ஓடுகிறார்.
வேகம் 20 மீட்டர் என போர்டு போட்டிருக்கிதனால்.



கணித ஆசிரியர்: ஜான்.. ஏன் கால்குலேசனை தரையிலே(கீழே) வைத்து போடுறே


ஜான்: சார் நீங்கதானே சொன்னீங்க மேசை (TABLE) இல்லாமல் போடசொல்லி...




ஆசிரியர்: காந்திஜியின் கடின உழைப்பினால் ஆகஸ்ட் 15 அன்று நாம் என்ன பயன் பெற்றோம்?

மா: ஒரு நாள் விடுமுறை!




ஆசிரியர் : திருவள்ளுவர் 1330 குறளையும் 133 அதிகாரமாய் எழுதி வைத்திருக்கறார்.

மாணவன் : என் சார் அவர் அதிகாரமா எழுதி வைத்திருக்கிறார் கொஞ்சம் அன்பா எழுதுனா நல்லா இருந்திருக்குமில்ல.

ஆசிரியர் : ???!!!



ஆசிரியர்- உன் வயசுலே பில் கேட்ஸ் ஸ்கூல்ல எல்லாவற்றிலும் ஃபர்ஸ்டா இருந்தார்
மாணவன்- உங்க வயசுல ஹிட்லர் கூடத்தான் தற்கொலை பண்ணிண்டார்



பிளம்பரை ஏன் கெட்மாஸ்டர் அவசரமாவர சொல்றார்?
கொஸ்டின் பேப்பர் எங்கேயா லீக் ஆகுதாம்.



தேள் கொட்டி விட்டால் முதலில் என்ன செய்யேவண்டும்?
ஸ்கூலுக்கு லீவு போடவேண்டும்.



மாணவன்: சார், செய்யாத விசயத்துக்கு தண்டனை உண்டா?

ஆசிரியர்: இல்லை. ஏன் கேட்கிறாய்?

மாணவன்: நான் வீட்டுப் பாடம் செய்யலை! அதான் கேட்டேன்!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:18 pm

மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 148766
மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.



மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.
ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.



ஆசிரியர் - சுத்தம் சோறு போடும்
மாணவன் - சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும்.



ஆசிரியர்: பசங்களா! நீங்க நல்லா படிச்சி நம் நாட்டிற்க்கு நல்ல பெயர் வாங்கித் தாருங்கள்!

மாணவன்: ஏன் சார், இந்தியா என்ற பெயர் நல்லா இல்லையா?




ஆசிரியர்: உன் அப்பாவின் வயது என்ன?

மா: என் அப்பாவின் வயதும் என் வயதும் ஒன்றே!

ஆ: எப்படி இது சாத்தியம்?

மா: நான் பிறந்தே பிறகே அவர் அப்பவானார்!




மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.
ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.



ஆசிரியர் : உன்னை கணக்கு போட சொன்னா ஏன்டா டான்ஸ் (Dance) ஆடுறே?
மாணவன் : நீங்க தானே சார் ஸ்டெப்ஸ் க்கு (steps) மார்க் உண்டுன்னு சொன்னிங்க!!!
ஆசிரியர் : !!!!???



அந்த ஸ்கூல்ல..ஃபீஸை ராத்திரிதான் வாங்குவாங்க
ஏன்?
அப்போதான் யாரும் பகல் கொள்ளைன்னு சொல்லமாட்டாங்களாம்



படிச்சு முடிச்சப்புறம் என்ன செய்யலாம்னு இருக்கே...?
புக் கை முடிவிடலாம்னு இருக்கேன் சார்.



ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா

கீதா: தேவை இல்லை சார்... ஏன்னா எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க‌
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by ஜனனி Thu Sep 22, 2011 10:19 pm

ஆசிரியர்: அங்கு ஒரு தவளை இருக்கிறது, ஒரு கப்பல் மூழ்கி
கொண்டிருக்கிறது, ஒரு கிலோ உருளை கிழங்கின் விலை 3 ருபாய்... அப்பொழுது என்
வயது என்ன?

மா: 32 வயது!

ஆ: எப்படி உனக்கு தெரியும்?

மா: என்னுடைய சகோதரியின் வயது 16, அவள் ஒரு அரைப் பைத்தியம்!




தானத்தில் பெரிய தானம் எதுடா ?

மைதானம் சார் !



உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்ச?
கையை நீட்டு...?
நீங்களும் அதே தப்பை தான் சார் பண்றீங்க...!



வேதியல் ஆசிரியர்: ஜோசப், தண்ணீருக்கு கெமிக்கல் ஃபார்முலா என்ன?


ஜோசப்: அது வந்து H I J K L M N O


வே. ஆசிரியர்: என்னா சொல்லவாரே நீ


ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று.




ஆசிரியர்: ஒரு மனிதன் கழுதையை அடித்துக் கொண்டிருக்கும்போது அதை நான் தடுத்து நிறுத்தினால்,

நான் எந்த விதமான பண்பைக் காட்டி இருப்பதாக அர்த்தம்?

மா: சகோதர பாசம்!




மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 148766
மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.



மாணவன் : சார் பேப்பர் ல மார்க் போடும் போது முட்டை போட்டுடாதீங்க .

ஆசிரியர் : ஏன்டா ?

மாணவன் : ஏங்க அப்பா ஐயப்ப சாமிக்கு மாலை போட்டிருக்கார்

ஆசிரியர் : ???!!!



மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.
ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.



ஆசிரியர் - சுத்தம் சோறு போடும்
மாணவன் - சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும்.



ஆசிரியர்: பசங்களா! நீங்க நல்லா படிச்சி நம் நாட்டிற்க்கு நல்ல பெயர் வாங்கித் தாருங்கள்!

மாணவன்: ஏன் சார், இந்தியா என்ற பெயர் நல்லா இல்லையா?
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜோக்ஸ்… Empty Re: ஜோக்ஸ்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum