Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
ஜோக்ஸ்…
Page 1 of 1
ஜோக்ஸ்…
ஜோக்ஸ்…
குடி குடியைக் கெடுக்குமாடா? நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும் நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும். | ||||
எங்கப்பா சொத்து முழுதையும் குடிச்சே அழிச்சுட்டார் அப்போ உனக்குன்னு எதுவும் வைச்சுட்டுப் போகலியா? ஒரு குவார்ட்டர் கூட வைச்சுட்டுப் போகலை. | ||||
டாக்டர் : எப்போதெல்லாம் நீங்க குடிக்கிறீங்க? நோயாளி : எனக்கு சோகம் வரும் போது எல்லாம்!. டாக்டர் : என்ன சோகம் ? நோயாளி : இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்குறேனே ன்னு தான்!. டாக்டர் : ???!!! | ||||
ஒரு பாரில் நம்ம ஜோன்ஸ். அவருக்கு இருபுறமும் ஆட்கள் நின்றுகொண்டு மது வாங்கிக்கொண்டிருந்தனர். ஒருவர் : ஜானி வாக்கர் சிங்கிள் மற்றொருவர் : பீட்டர் ஸ்காட்ச் சிங்கிள் இன்னொருவர் : நெப்போலியன் சிங்கிள் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த ஜோன்ஸ் கேட்டார், ஜோன்ஸ் மேரீட் | ||||
அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற? அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன். | ||||
ஏன் குடிச்ச? ரொம்ப கவலையாய் இருந்தது அதான் குடிச்சேன் அப்படி என்ன கவலை? நான் ரொம்ப குடிக்கிறேன் என்று. | ||||
அந்த பிராந்தி கடையில ஏன் இவ்வளவு பெண்கள் கூட்டம்? இரண்டு பிராந்தி பாட்டில் வாங்கினா. ஒரு ஜாக்கெட் பிட் இலவ சமாம்...! | ||||
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஜோக்ஸ்…
எங்க தெருவுல பிச்சைக்காரங்களே இல்லாததுக்கு காரணம் என் மனைவிதான்...! ம்ஹூம் அவ சமைச்ச சாப்பாட்ட போட்டே அனுப்பிச்சிட்டாங்க. | ||||
என்ன ராப்பிச்சை இது என்ன பத்திரிக்கை? என் நகைக்கடை திறப்புவிழா பத்திரிக்கைம்மா அவசியம் வாங்க. | ||||
அந்த ராப்பிச்சை உங்க்களுக்கு ஏன் பணம் கொடுட்துட்டுப் போறான்? மாசக்கடைசி கைச் செலவுக்கு பணம் இல்லைன்னு சொன்னேன்..வட்டிக்கு பணம் கொடுத்துட்டு போறான். | ||||
அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு? ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே? அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே. |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஜோக்ஸ்…
என் மனைவி எனக்கு கணக்கு மாதிரி. எப்படி? அடிக்கடி உதைப்பதால். | ||||
என்ன நமக்கு பிறந்த ரெட்டை குழந்தைகள்ள ஒன்னு கருப்பாகவும், ஒன்னு சிவப்பாகவும் இருக்கு? அதுவா ஒன்னு ஒரிஜினல், அதை கார்பன் காப்பி எடுக்கும் போது இன்னொன்னு கருப்பாயிடுச்சு. | ||||
மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல! கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா? | ||||
உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு எப்படி சொல்ற ராதா என் சர்க்கரை போடாத காபியை இப்படி புகழ்றாரே. | ||||
குழந்தையை ஏன் பிரிட்ஜில் வைத்து பூட்ரீங்க வெளிய விட்டா கெட்டுப்போயிடும் அதான். | ||||
என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம். எப்படி? துவைக்க ஈஸியா இருக்கிற புடவை தான் வாங்குவா. | ||||
கணவன்-(மனைவியிடம்) வர்றியா,,ஓட்டல்ல போய் காஃபி சாப்பிட்டு வரலாம் மனைவி-என்ன அதிசயமாய் இருக்கு இன்னிக்கு.. கணவன்-(நினைவு வந்தவராய்) சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன் | ||||
என்னங்க தலையிலே காயம்? விறகு இடிச்சிட்டது பார்த்து போககூடாது. ஆமா விறகு எங்க இருந்துச்சி? என் பொண்டாட்டி கையில | ||||
ஊர்லே பவர் கட்டுன்னு எல்லாரும் ஆற்காடு வீராசாமியையே திட்டறாங்களே ..அதைப்பற்றி என்ன நினைக்கிற.. சரிதான் போப்பா..என் மனைவி என் பவரை கட் பண்ணி ரொம்ப நாளாச்சு | ||||
ஏன் உங்க பேரை கரப்பான் பூச்சி குமார்னு வச்சிட்டீங்க? என் மனைவி என்னை கண்டு பயப்படனும் தான். |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஜோக்ஸ்…
கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க? மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான் முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. | ||||
ஹோட்டலில் சாப்பிடுவதற்கும், வீட்டில் சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்? ஹோட்டலில் சாப்பிட்ட பின் மாவு ஆட்டுவோம். வீட்டில் மாவு ஆட்டியபின் சாப்பிடுவோம். | ||||
நான் வாழ்க்கையில் ரொம்ப அடிப்பட்டவன் சார்? இருக்கும் உங்க மனைவியை பார்த்தா கொஞ்சம் முரட்டுத்தமாத் தான் இருக்காங்க. | ||||
ஓட்டப் பந்தயத்துலு எப்படி சார் முதலில் வந்து தங்க பதக்கம் வாங்கினீங்க? அதன் ரகசியம் சொல்லுங்க, இதற்கு யார் காரணம்? என் மனைவிதான் தினமும் என்னை துரத்தி துரத்தி அடிக்க வருவா ஓடி ஓடி பழக்கப்பட்டு முதல் பரிசு வாங்கிட்டேன். | ||||
கணவன் : குழந்தை அழுதுகின்னு இருக்கு அத கவனிக்காம நீ டிவி ல சீரியல் பார்க்குறே ? மனைவி : நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுவுது! கணவன் :???!!!. | ||||
எப்போதும் தமிழில் அச்சனை. எங்கே? என் வீட்டில். | ||||
தினமும் மாலை 6 மணிக்கு என் வாய்க்கு வந்தபடி மனைவியை திட்டுவேன் அதென்ன 6 மணி கணக்கு அப்போதானே அவ ஷாப்பிங்க்னு வெளியே போவா.. | ||||
உங்க வாழ்க்கையிலேயே உங்களுக்கு ரொம்ப பிடித்தமானவரைப் பற்றி கூறுங்க? அது நிச்சயம் என் மனைவிதான் சார் அடப் பயப்படாதீங்க சார் உண்மையைச் சொல்லுங்க. | ||||
என் மனைவி ஒரு மாதம் பிறந்த வீட்டிற்கு போயிருக்கா.. அதுக்கு சந்தொஷப்படாம ..வருத்தப்படறே.. அந்த ஒரு மாசம் இன்னியோட முடியறது.அதுதான் | ||||
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா? ஏங்க? அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி. |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஜோக்ஸ்…
குழந்தையை ஏன் பிரிட்ஜில் வைத்து பூட்ரீங்க வெளிய விட்டா கெட்டுப்போயிடும் அதான். | ||||
என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம். எப்படி? துவைக்க ஈஸியா இருக்கிற புடவை தான் வாங்குவா. | ||||
கணவன்-(மனைவியிடம்) வர்றியா,,ஓட்டல்ல போய் காஃபி சாப்பிட்டு வரலாம் மனைவி-என்ன அதிசயமாய் இருக்கு இன்னிக்கு.. கணவன்-(நினைவு வந்தவராய்) சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன் | ||||
என்னங்க தலையிலே காயம்? விறகு இடிச்சிட்டது பார்த்து போககூடாது. ஆமா விறகு எங்க இருந்துச்சி? என் பொண்டாட்டி கையில | ||||
ஊர்லே பவர் கட்டுன்னு எல்லாரும் ஆற்காடு வீராசாமியையே திட்டறாங்களே ..அதைப்பற்றி என்ன நினைக்கிற.. சரிதான் போப்பா..என் மனைவி என் பவரை கட் பண்ணி ரொம்ப நாளாச்சு | ||||
கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க? மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான் முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. | ||||
ஹோட்டலில் சாப்பிடுவதற்கும், வீட்டில் சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்? ஹோட்டலில் சாப்பிட்ட பின் மாவு ஆட்டுவோம். வீட்டில் மாவு ஆட்டியபின் சாப்பிடுவோம். | ||||
ஏன் உங்க பேரை கரப்பான் பூச்சி குமார்னு வச்சிட்டீங்க? என் மனைவி என்னை கண்டு பயப்படனும் தான். | ||||
கணவன் : குழந்தை அழுதுகின்னு இருக்கு அத கவனிக்காம நீ டிவி ல சீரியல் பார்க்குறே ? மனைவி : நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுவுது! கணவன் :???!!!. | ||||
நான் வாழ்க்கையில் ரொம்ப அடிப்பட்டவன் சார்? இருக்கும் உங்க மனைவியை பார்த்தா கொஞ்சம் முரட்டுத்தமாத் தான் இருக்காங்க. |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஜோக்ஸ்…
எவ்வளவு வேணாலும் திருடிட்டு போங்க ஆனா போகும் போது இவரை மட்டும் அவுத்து விட்ருங்க. ஏன் வீட்டுக்காரர் வெளியூர் போயிருக்கார். இவர் பக்கத்து வீட்டுக்காருங்க. | ||||
என் மனைவி தன் கையாலேயே எனக்கு பரிமாறுவாள்! கொடுத்துவைத்தவன் நீ ம்ஹும் சமையல் மட்டும் என்னை செய்ய சொல்கிறாளே! | ||||
சாப்பிடும்போது கூட உன் கணவருக்கு ஆபிஸ் ஞாபகமா? எப்படிச் சொல்றே? உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டுறார். | ||||
என் வாழ்க்கையே இருண்டு போச்சு கமலா ஏங்க, என்னாச்சு? எனக்கு நிரந்தரமா நைட்டூட்டி போட்டுட்டாங்க | ||||
தினமும் என் புருஷன் குடிச்சிட்டு வர்றாரு ஏன் விட்டு வைக்றே. கேட்க வேண்டியதானே? சீ... குடிக்கிற பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. | ||||
இரண்டு நாளா..ரொம்ப குஷியா இருக்கீங்க? என் மனைவியை ஊருக்கு அனுப்பி இருக்கேன் ..அதுதான்.. | ||||
இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன் சுந்தரேசன் : அவ்வளோ நல்லவரா நீங்க இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா | ||||
நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...! சந்தியமா உண்மைங்க...! அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு திரும்பு வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம். | ||||
என் மனைவி என்னை மனுஷனாகவே மதிக்க மாட்டேன்னு சொல்றா எதை வைச்சு சொல்ற இலை போட்டிருக்கு..சாப்பிட்டு போங்க ன்னு சொல்றா | ||||
கணவன்: ஏண்டி... பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு சோறு போட்டியா? மனைவி: ஆமாம்! என்ன விஷயம்? கணவன்: நம்ம தெருக் கடைசியில செத்து கிடக்கு... |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஜோக்ஸ்…
கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து, கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க! மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார். | ||||
ஏண்டி வீட்டுக்காரர் பயங்கர கஞ்சத்தனம்... எப்படி...? தலைக்கு டை அடிச்சா 50 ரூபா செலவு ஆகுதுன்னு ஒரே செலவா கறுப்பு விக் வாக்கி மாட்டிக்கிட்டார். | ||||
என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அரு ள் புரியணம் அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே. | ||||
மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க! கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்! | ||||
தனலட்சுமி விஜயனை மணந்து கொண்டதால அவள் அவனை இலட்ச ரதிபதியா ஆக்கிட்டாள். ஓ அப்படியா? தனலட்சுமி வருவதற்கு முன் விஜயன் எப்படி இருந்தான். கோடீஸ்வரனாக இருந்தான்...! | ||||
இந்த வீட்டை இடிச்சுட்டு வேறு வீடு கட்டலாம்னா தடங்கலாகவே இருக்கு இதில என்ன தடங்கல்? இந்த வீடு என்னோடதில்லை, அதான் தடங்கல். | ||||
உங்க மனைவியை தேள் கொட்டிச்சாமே என்ன பண்ணீங்க? என்ன பன்றது? சந்தோஷத்தை கொண்டாட முடியாம தவிச்சுப் போயிட்டேன். | ||||
என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்... நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்? பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே! | ||||
தினமும் சண்டை போடுற என் மனைவியையும் அம்மாவையும், ஒரு திருடன் தான் சேர்த்து வெச்சான்...! எப்படி? ரெண்டு பேரையும் ஒரேகயித்துல ஒண்ணா கட்டிப்போட்டு திருடிட்டுப் போனான்...! | ||||
சென்சார் போர்டு அதிகாரியை கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு ஏன்? பெட்ரூமை பார்த்தாலே வெறுப்பாயிடுறார். |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஜோக்ஸ்…
நீ எப்போடீ இந்த புடவை எடுத்தே? தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா? கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது. | ||||
என் மனைவி கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட பொய் சொல்லாத குணம்தான்.. இல்லையே...நேற்றுகூட என் மனைவிகிட்ட 'என் புருஷன் அழகுன்னு' சொன்னாளாமே | ||||
மனைவி - பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க? கணவன் - இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். | ||||
மனைவி-(கணவனிடம்)என்ன அநியாயம்..பாருங்க..நம்ம பையன் மேத்ஸ் ஹோம் ஒர்க் சரியா செய்யலைன்னு..உங்கப்பாவை கூட்டிக்கிட்டு வான்னு சொன்னாங்களாம்...நியாயமாப்பார்த்தா...நீங்க தானே உங்கப்பாவை கூட்டிக்கிட்டு போகணும். | ||||
உன் புருஷன் எப்போது சாப்பிட்டாலும் சாப்பாட்டை புகழ்ந்து கொண்டே சாப்பிடுகிறாரே ஏன்? அது அவரே சமைத்தது அல்லவா | ||||
கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து, கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க! மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார். | ||||
ஏண்டி வீட்டுக்காரர் பயங்கர கஞ்சத்தனம்... எப்படி...? தலைக்கு டை அடிச்சா 50 ரூபா செலவு ஆகுதுன்னு ஒரே செலவா கறுப்பு விக் வாக்கி மாட்டிக்கிட்டார். | ||||
தனலட்சுமி விஜயனை மணந்து கொண்டதால அவள் அவனை இலட்ச ரதிபதியா ஆக்கிட்டாள். ஓ அப்படியா? தனலட்சுமி வருவதற்கு முன் விஜயன் எப்படி இருந்தான். கோடீஸ்வரனாக இருந்தான்...! | ||||
என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அரு ள் புரியணம் அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே. | ||||
மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க! கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்! |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஜோக்ஸ்…
சென்சார் போர்டு அதிகாரியை கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு ஏன்? பெட்ரூமை பார்த்தாலே வெறுப்பாயிடுறார். | ||||
வர வர எங்க மாதர் சங்கத்திலே தேவை இல்லாததுக்கு எல்லாம் கூட்டம் போடறாங்க அப்படி என்ன தேவையில்லா விஷயம் கணவனுக்கு அடங்குவது எப்படி ன்னு இன்னிக்கு கூட்டம். | ||||
நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா? பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா. | ||||
அம்மா தாயீ, உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ என் புருஷன்தாம்பா இருக்கார் பரவாயில்லையா? | ||||
என்னது வீட்டுல செயின் கமிஷன் விசாரணையா? ஆமா என் மனைவிக்கு செயின் வாங்கிக் கொடுத்த விஷயத்தை எங் கம்மா விசாரணை பன்றாங்க. | ||||
மனைவி : ஏங்க என் மேல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறீங்க ? கணவன் : உங்க அப்பா தான் என்கிட்டே உன்ன பூ போல பார்த்து கொள்ள சொன்னார் அதான் மனைவி : ???!!! | ||||
என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை ஏன் ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா.. உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான். | ||||
உன் வீட்டுக்காரர் கோலமெல்லாம் போடுறாராமே? யார் சொன்னா? என் வீட்டுக்காரர் காலையில் கோலம் போடும் போது பார்த்தாராம்...! | ||||
உன் வீட்டுக்காரரைத் திட்டுவியா? சே அதெல்லாம் நான் செய்யமாட்டேன்... அப்பப்ப அடிக்கறதோடு சரி | ||||
சுதந்திரம் எப்ப கிடைச்சுது 2009 மார்ச் 10ஆம் தேதி என்ன சொல்ற நீ அன்னிக்குத்தான் என் மனைவி கோவத்தில பிறந்த வீட்டுக்கு போனா.. |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஜோக்ஸ்…
என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை ஏன் ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா.. உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான். | ||||
உன் வீட்டுக்காரர் கோலமெல்லாம் போடுறாராமே? யார் சொன்னா? என் வீட்டுக்காரர் காலையில் கோலம் போடும் போது பார்த்தாராம்...! | ||||
மனைவி : ஏங்க என் மேல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறீங்க ? கணவன் : உங்க அப்பா தான் என்கிட்டே உன்ன பூ போல பார்த்து கொள்ள சொன்னார் அதான் மனைவி : ???!!! | ||||
உன் வீட்டுக்காரரைத் திட்டுவியா? சே அதெல்லாம் நான் செய்யமாட்டேன்... அப்பப்ப அடிக்கறதோடு சரி | ||||
சுதந்திரம் எப்ப கிடைச்சுது 2009 மார்ச் 10ஆம் தேதி என்ன சொல்ற நீ அன்னிக்குத்தான் என் மனைவி கோவத்தில பிறந்த வீட்டுக்கு போனா.. | ||||
உன் சமையல் எப்பவும் டாப்டக்கறா தான் இருக்குது மீனா நீங்க என்னதான் ஐஸ் வச்சாலும் தினமும் நீங்க தான் சமையல் பண்ணியாகனும். | ||||
கணவன்- எனக்கு இதுவரைக்கும் தலைவலிகூட வந்ததில்லை மனைவி-உங்களுக்கு எப்படி வரும்..உங்களாலே மற்றவங்களுக்குத்தானே தலைவலி. | ||||
என் மனைவிக்கு என் மேல் பிரியம் ஜாஸ்தி எப்படி? என்னை அடிக்கும் போது கூட, ரத்தம் வராமத்தான் அடிப்பா. | ||||
வேலைக்காரி- அம்மா..வர..வர..உம் புருஷன் செய்ய்யறது நல்லா இல்லை ..சொல்லிட்டேன் பெண்-(பதட்டத்துடன்) அப்படி என்ன செஞ்சார் வேலைக்காரி- இன்னிக்கு சாம்பார்லே உப்போ காரமோ இல்லை | ||||
நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல கொழந்தைகிட்ட கொஞ்சிகிட்டிருக்கிறாரே ? குழந்தைகிட்ட இல்ல என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு அதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான் கிடச்சதா பெட் ரூம் என்னாச்சு ? என்னது ? சமையல் ரூமா ? - அங்கே வேலைக்காரில்ல தூங்கினா |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஜோக்ஸ்…
இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கும்? எல்லா பெட்ரோல் பங்கிலும் கிடைக்கும். | ||||
அந்த பூனை ஏன் இந்த ஸ்கூலை சுற்றி சுற்றி வருது? அது எலிமென்டரி ஸ்கூல் என்பதால். | ||||
ஒரு வகுப்பறையில்... ஆசிரியர்: மரியா.. இந்த உலக மேப்புலே தென் அமெரிக்கா எங்கே என்று சரியாக காட்டு மரியா: சரியாக காட்டி, இங்கே இருக்கு டீச்சர் ஆரிசியர்: வெரி குட் மரியா... ஆசிரியர் மாணவர்களை பார்த்து யாராவது பதில் சொல்லுங்க, அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு மாணவன்: மரியா...! டீச்சார்.. ஆசிரியர்: ????..!!! | ||||
ஆசிரியர்: யாரவது ஒருவர் தற்செயலுக்கு (coincidence) ஒரு உதாரணம் தர முடியுமா? மா: சார், என் அப்பாவும் அம்மாவும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்! | ||||
டீச்சர் : ஏன்டா போன வருஷம் வேற பொண்ணோட சுத்துன , இந்த வருஷம் வேற பொண்ணோட சுத்துற? மாணவன் : சிலபஸ் (Syllabus) மாறி போச்சு மேடம் டீச்சர் : ???!!! | ||||
ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே? அது வாயில்லா பிராணி சார். | ||||
தேர்வு நிலை ஆசிரியர்: அட்டெண்டர் உடனே போய் பிளம்பரை வரசொல் அட்டெண்டர்: எதுக்கு சார் ஆசிரியர்: நிறைய கொஸ்ட்டீன் பேப்பர் லீக் (leakage) ஆகுதுனு கேள்விப்பட்டேன், தரோவாக செக் பண்ணனும் | ||||
ஆசிரியர்: What is your name? மாணவன்: என்னுடைய பெயர் சூர்ய பிரகாஷ்! ஆ: நான் ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலத்தில் பதில் சொல்! மா: My Name is Sunlight! | ||||
ஆசிரியர்: ஏன்டா college பக்கம் 20 நாளா வரல ? மாணவன் : எங்க அப்பாதான் சார் "ஒரு எடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு " சொன்னார். |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஜோக்ஸ்…
இடுக்கண் வருங்கால் நகுக சார் இடுக்கண் நமக்கு வரும் போதா மத்தவங்களுக்கு வரும் போதா? | ||||
மெதுவாக நடந்து வந்தவர் பள்ளிக்கூடம் வந்ததும் ஏன் திடீரென ஓடுகிறார். வேகம் 20 மீட்டர் என போர்டு போட்டிருக்கிதனால். | ||||
கணித ஆசிரியர்: ஜான்.. ஏன் கால்குலேசனை தரையிலே(கீழே) வைத்து போடுறே ஜான்: சார் நீங்கதானே சொன்னீங்க மேசை (TABLE) இல்லாமல் போடசொல்லி... | ||||
ஆசிரியர்: காந்திஜியின் கடின உழைப்பினால் ஆகஸ்ட் 15 அன்று நாம் என்ன பயன் பெற்றோம்? மா: ஒரு நாள் விடுமுறை! | ||||
ஆசிரியர் : திருவள்ளுவர் 1330 குறளையும் 133 அதிகாரமாய் எழுதி வைத்திருக்கறார். மாணவன் : என் சார் அவர் அதிகாரமா எழுதி வைத்திருக்கிறார் கொஞ்சம் அன்பா எழுதுனா நல்லா இருந்திருக்குமில்ல. ஆசிரியர் : ???!!! | ||||
ஆசிரியர்- உன் வயசுலே பில் கேட்ஸ் ஸ்கூல்ல எல்லாவற்றிலும் ஃபர்ஸ்டா இருந்தார் மாணவன்- உங்க வயசுல ஹிட்லர் கூடத்தான் தற்கொலை பண்ணிண்டார் | ||||
பிளம்பரை ஏன் கெட்மாஸ்டர் அவசரமாவர சொல்றார்? கொஸ்டின் பேப்பர் எங்கேயா லீக் ஆகுதாம். | ||||
தேள் கொட்டி விட்டால் முதலில் என்ன செய்யேவண்டும்? ஸ்கூலுக்கு லீவு போடவேண்டும். | ||||
மாணவன்: சார், செய்யாத விசயத்துக்கு தண்டனை உண்டா? ஆசிரியர்: இல்லை. ஏன் கேட்கிறாய்? மாணவன்: நான் வீட்டுப் பாடம் செய்யலை! அதான் கேட்டேன்! |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஜோக்ஸ்…
மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன? ஆசிரியர் : 148766 மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார். | ||||
மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன். ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா. | ||||
ஆசிரியர் - சுத்தம் சோறு போடும் மாணவன் - சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும். | ||||
ஆசிரியர்: பசங்களா! நீங்க நல்லா படிச்சி நம் நாட்டிற்க்கு நல்ல பெயர் வாங்கித் தாருங்கள்! மாணவன்: ஏன் சார், இந்தியா என்ற பெயர் நல்லா இல்லையா? | ||||
ஆசிரியர்: உன் அப்பாவின் வயது என்ன? மா: என் அப்பாவின் வயதும் என் வயதும் ஒன்றே! ஆ: எப்படி இது சாத்தியம்? மா: நான் பிறந்தே பிறகே அவர் அப்பவானார்! | ||||
மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன். ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா. | ||||
ஆசிரியர் : உன்னை கணக்கு போட சொன்னா ஏன்டா டான்ஸ் (Dance) ஆடுறே? மாணவன் : நீங்க தானே சார் ஸ்டெப்ஸ் க்கு (steps) மார்க் உண்டுன்னு சொன்னிங்க!!! ஆசிரியர் : !!!!??? | ||||
அந்த ஸ்கூல்ல..ஃபீஸை ராத்திரிதான் வாங்குவாங்க ஏன்? அப்போதான் யாரும் பகல் கொள்ளைன்னு சொல்லமாட்டாங்களாம் | ||||
படிச்சு முடிச்சப்புறம் என்ன செய்யலாம்னு இருக்கே...? புக் கை முடிவிடலாம்னு இருக்கேன் சார். | ||||
ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா கீதா: தேவை இல்லை சார்... ஏன்னா எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஜோக்ஸ்…
ஆசிரியர்: அங்கு ஒரு தவளை இருக்கிறது, ஒரு கப்பல் மூழ்கி கொண்டிருக்கிறது, ஒரு கிலோ உருளை கிழங்கின் விலை 3 ருபாய்... அப்பொழுது என் வயது என்ன? மா: 32 வயது! ஆ: எப்படி உனக்கு தெரியும்? மா: என்னுடைய சகோதரியின் வயது 16, அவள் ஒரு அரைப் பைத்தியம்! | ||||
தானத்தில் பெரிய தானம் எதுடா ? மைதானம் சார் ! | ||||
உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்ச? கையை நீட்டு...? நீங்களும் அதே தப்பை தான் சார் பண்றீங்க...! | ||||
வேதியல் ஆசிரியர்: ஜோசப், தண்ணீருக்கு கெமிக்கல் ஃபார்முலா என்ன? ஜோசப்: அது வந்து H I J K L M N O வே. ஆசிரியர்: என்னா சொல்லவாரே நீ ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று. | ||||
ஆசிரியர்: ஒரு மனிதன் கழுதையை அடித்துக் கொண்டிருக்கும்போது அதை நான் தடுத்து நிறுத்தினால், நான் எந்த விதமான பண்பைக் காட்டி இருப்பதாக அர்த்தம்? மா: சகோதர பாசம்! | ||||
மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன? ஆசிரியர் : 148766 மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார். | ||||
மாணவன் : சார் பேப்பர் ல மார்க் போடும் போது முட்டை போட்டுடாதீங்க . ஆசிரியர் : ஏன்டா ? மாணவன் : ஏங்க அப்பா ஐயப்ப சாமிக்கு மாலை போட்டிருக்கார் ஆசிரியர் : ???!!! | ||||
மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன். ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா. | ||||
ஆசிரியர் - சுத்தம் சோறு போடும் மாணவன் - சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும். | ||||
ஆசிரியர்: பசங்களா! நீங்க நல்லா படிச்சி நம் நாட்டிற்க்கு நல்ல பெயர் வாங்கித் தாருங்கள்! மாணவன்: ஏன் சார், இந்தியா என்ற பெயர் நல்லா இல்லையா? |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|