TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 3:08 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழின உயர்கொலைநாள் இன்று- இராணுவத்துடன் ஜிகாத், புளொட், நடத்திய படுகொலைகள்!

Go down

தமிழின உயர்கொலைநாள் இன்று- இராணுவத்துடன் ஜிகாத், புளொட், நடத்திய படுகொலைகள்! Empty தமிழின உயர்கொலைநாள் இன்று- இராணுவத்துடன் ஜிகாத், புளொட், நடத்திய படுகொலைகள்!

Post by ஜனனி Wed Jul 04, 2012 9:57 pm

தமிழின உயர்கொலைநாள் இன்று- இராணுவத்துடன் ஜிகாத், புளொட், நடத்திய படுகொலைகள்!
தமிழின உயர்கொலைநாள் இன்று- இராணுவத்துடன் ஜிகாத், புளொட், நடத்திய படுகொலைகள்! 374675_283128455060491_988704759_n

தமிழின உயிர்கொலைநாள் இன்றாகும். 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ்
மக்கள் மீது நடத்தப்பட்ட கோரப்படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர்
5ஆம் நாளை தமிழின உயர்கொலைநாள் என பிரகடனப்படுத்தி வருடாந்தம் அதனை நினைவு
கூரப்பட்டு வருகிறது.
கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளின்
உச்சக்கட்ட படுகொலையாக கருதப்படும் கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில்
இருந்த 158 இளைஞர்கள் இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை
செய்யப்பட்ட தினமான செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழின உயிர்கொலை நாளாக
பிரகடனப்படுத்திய மட்டக்களப்பின் பொது அமைப்புக்களான கிழக்கு பல்கலைக்கழக
சமூகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், தமிழர் மறுமலர்ச்சி
கழகம் வருடாந்தம் இத்தினத்தை அனுட்டி வந்தன.
இதேவேளை கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுடிட்டிக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி
முகாமிலிருந்து 158இளைஞர்களும், செப்டம்பர் 23ஆம் திகதி 16 இளைஞர்களும்
சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டனர். இராணுவத்தினரால்
கடத்திச்செல்லப்பட்ட இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பபடுகின்ற
போதிலும் இவர்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கப்டன்
முனாஸ் என்ற இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரி தலைமையில் புளொட் மோகன்,
முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மஜீத் உட்பட இராணுவ குழு ஒன்றே இவர்களை 11
பேருந்தில் கொண்டு சென்ற போதிலும் இவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை
உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் இன்று இவர்களின்
நினைவாக கிழக்கு பல்கலைக்கழக இந்து ஆலயம், மற்றும் வந்தாறுமூலை மகாவிஷ்ணு
ஆலயம் உட்பட மட்டக்களப்பில் உள்ள ஆலயங்களிலும் தேவாலயங்களிலும் விசேட
பூசைகள் நடத்தப்பட்டன.
1990ல் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா
அரசாங்கத்திற்கும் போர் நிறுத்தம் முறிவடைந்து யுத்தம் ஆரம்பமானதை
தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து வாளைச்சேனை வரையான மக்கள் பாதுகாப்பு தேடி
கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.
இந்த அகதிமுகாமில்
இக்கடத்தல் சம்பவம் நடைபெற்ற வேளையில் அம்முகாமுக்கு பொறுப்பாக இருந்த
கலாநிதி ஜெயசிங்கம் அம்முகாமில் 55ஆயிரம் பொதுமக்கள் தங்கியிருந்ததாக
தெரிவித்திருந்தார். இதில் தஞ்சமடைந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள்
வந்தாறுமூலை, சுங்காங்கேணி, கறுவாக்கேணி, செங்கலடி பிரதேசங்களை
சேர்ந்தவர்களாகும்.
கிழக்கு பல்கலைக்கழக படுகொலை தொடர்பாக ஓய்வுபெற்ற
உயர்நீதிமன்ற நீதியரசர் கி.பாலகிட்னர் தலைமையிலான ஆணைக்குழு விசாரணையின்
அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்பவ தினம்
செப்டம்பர் 5ஆம் திகதி காலை 8மணியளவில் அம்முகாமை சுற்றிவளைத்த
இராணுவத்தினர் அங்கிருந்த மக்கள் அனைவரையும் பொதுமைதானத்திற்கு வருமாறு
அழைத்தனர்.
அங்கே கொம்மாதுறை இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவத்தினருடன்
மட்டக்களப்பு நகரில் இருந்த இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளான கப்டன்
முனாஸ், கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த
மஜீத், புளொட் மோகன் ஆகியோரும் வந்திருந்தனர். இவர்களுடன் முகத்தை
மூடிக்கட்டிய தலையாட்டிகள் என கூறப்படும் 5பேரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களுடன் ஏறாவூரைச்சேர்ந்த 7 முஸ்லீம்களும் வந்திருந்தனர்.
வயது
அடிப்படையில் மூன்று வரிசையாக நிறுத்தப்பட்டவர்களில் இளைஞர்கள் 158பேர்
தெரிவு செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
இது
தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல
மட்டங்களில் முறையிட்ட போது அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த
எயர்மார்சல் பெர்னாண்டோ அனுப்பிவைத்த பதிலில் செப்டம்பர் 5ஆம் திகதி 32பேரை
மட்டும் விசாரணைக்காக கைது செய்யததாகவும் அவர்கள் அனைவரும்
24மணிநேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என
தெரிவித்திருந்தார்.
இந்த ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய
சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே 5ஆம் திகதி 158பேரையும், 23ஆம்
திகதி 16பேரையும் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்திருந்தது. இந்த
கடத்தலில் ஈடுபட்ட இராணுவத்தினரும் புளொட் மற்றும் முஸ்லீம் ஜிகாத்
குழுவும் பதில் கூற வேண்டும் என தெரிவித்திருந்தது.

நன்றி தமிழ் இணையங்கள்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மறக்க முடியுமா இந்தியா இலங்கை நடத்திய தமிழின படுகொலையை? மே 18 –தமிழின இனப்படுகொலை நாள்.
» "இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்!- “தமிழினப் படுகொலைகள்” என்ற நூல் இன்று யேர்மனியில் வெளியீடு"
» திமுக தலைமையிலான 'டெசோ' அமைப்பு இன்று நடத்திய 'இலங்கை தூதரக' முற்றுகைப் போராட்டத்தில் நடந்தது என்ன தெரியுமா?.
» பாகிஸ்தான் இராணுவத்துடன் தாங்கள் கூட்டுப் பயிற்சி செய்வது இந்தியாவை மிரட்டுவதற்கி்ல்லையாம்! சீனா விளக்கம்
» 1983 வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum