TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:37 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:32 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 4:36 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:17 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


ஈழத்தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட போர் குற்றம் தொடர்பான புத்தகங்களை கனடாவுக்கு அனுப்பப்பட்டபோது, கொழும்பு சுங்கத்துறையினர் சட்ட விரோதமாக பறிமுதல்

Go down

 ஈழத்தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட போர் குற்றம் தொடர்பான புத்தகங்களை கனடாவுக்கு அனுப்பப்பட்டபோது, கொழும்பு சுங்கத்துறையினர் சட்ட விரோதமாக பறிமுதல் Empty ஈழத்தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட போர் குற்றம் தொடர்பான புத்தகங்களை கனடாவுக்கு அனுப்பப்பட்டபோது, கொழும்பு சுங்கத்துறையினர் சட்ட விரோதமாக பறிமுதல்

Post by அருள் Tue May 17, 2011 8:44 pm







 ஈழத்தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட போர் குற்றம் தொடர்பான புத்தகங்களை கனடாவுக்கு அனுப்பப்பட்டபோது, கொழும்பு சுங்கத்துறையினர் சட்ட விரோதமாக பறிமுதல் Inappa1112222ஈழத்தமிழர்கள்
மேல் நடத்தப்பட்ட போர் குற்றம் தொடர்பான புத்தகங்களை கனடாவுக்கு
அனுப்பப்பட்டபோது, கொழும்பு சுங்கத்துறையினர் சட்ட விரோதமாக பறிமுதல்

இலங்கை
அரசால் நடத்தப்பட்ட ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைகள் மற்றும் போர் குற்றம்
தொடர்பான ஆவணங்களை உள்ளடக்கிய புத்தகங்களான � 'தமிழினப் படுகொலைகள்'
மற்றும் 'என்ன செய்யலாம் இதற்காக?' என்ற புத்தகங்கள் தமிழகத்தில்
வெளியிடப்பட்டு விற்பனையாகி வருகின்றன.

ஐ.நா. நிபுணர் குழுவினர்
அன்மையில், இலங்கை அரசு கடைசி கட்டபோரின் போது, ஈழத்தமிழர்கள் மீது போர்
குற்றம் புரிந்துள்ளனர் என்பதற்கான நம்பக தன்மை கொண்ட ஆதராங்களைக் கொண்டு
நிருபித்துள்ளனர். இலங்கை அரசு பொறுப்புள்ள வகையில் நம்பக தன்மையுடன்
இக்குற்றங்களை பற்றிய விசாரணையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அழுத்தும்
கொடுக்கப்பட்டுள்ள நிலையும், உலக நாடுகள் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை
மேற்கொண்டிருப்பதை கண்டு அஞ்சி வரும் வேளையில், இப்புத்தகங்களை கனடாவுக்கு
அனுப்பப்பட்டதை தெரிந்து கொண்ட, கொழும்பு சுங்கத்துறையினர் புத்தங்கள்
அடங்கிய 45 பெட்டிகளை பறிமுதல் செய்து, தடை செய்யப்பட்ட புத்தகங்கள் என
பொய் காரணம் கூறயுள்ளனர்.

தமிழினப் படுகொலைகள் என்ற புத்தகம், 60
ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்த முழு புள்ளி
விவரங்களை கொண்டுள்ளது. வுடகிழக்கு மனித உரிமை செயலகத்தால்
தொகுக்கப்பட்டு, தமிழகத்தில் மனிதம் பதிப்பகத்தால், இப்புத்தகம் கடந்த
2009-யில் ஆங்கிலத்திலும், தமிழிழும் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு
வருகிறது. தமிழகத்தின் அனைத்து புத்தக கடைகளிலும் விற்பனைக்கு
வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில், கனடா, நார்வே மற்றும் ஐரோப்பா-விலும்
வெளியிடப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தமிழினப் படுகொலைகள்
புத்தகம், டம்ளினில் நடத்தப்பட்ட பன்னாட்டு நீதியரசர்களால் இலங்கை போர்
குற்றங்கள் தீர்ப்பாயத்தில் ஒரு குற்ற ஆவணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

 ஈழத்தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட போர் குற்றம் தொடர்பான புத்தகங்களை கனடாவுக்கு அனுப்பப்பட்டபோது, கொழும்பு சுங்கத்துறையினர் சட்ட விரோதமாக பறிமுதல் Inappa3333என்ன
செய்யலாம் இதற்காக? என்ற புத்தகம் அன்மையில் சென்னையில் வெளியிடப்பட்டது.
இதை பிரபாகரன் என்பரால் தொகுக்கப்பட்டு, மதுரையில் உள்ள பென்னி குயிக்
பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்தில், ஈழத்தில் நடைபெற்ற போர்
குற்றங்கள் தொடர்பான படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்புத்தகமும்
தமிழகத்தில் விற்பனையாகி வருகிறது.

இந்த இரண்டு புத்தகங்களை
கனடாவில் உள்ள தமிழர்களுக்கு கிடைக்க வேண்டி, 45 பெட்டிகளில், சென்னையில்
உள்ள மனிதம் இன்டர்நேசனல் என்ற வெளிநாட்டுக்கு பொருட்களை அனுப்பு உரிமம்
வைத்துள்ள நிறுவனத்தின் மூலமாக, எல்லாவித இந்திய சுங்கத்துறை ஆவணங்களை
பெற்று, முறையாக கடந்த 9-ம் தேதி கப்பல் மூலமாக கனடாவுக்கு
அனுப்பப்பட்டது. அக்கப்பல், 11-ம் தேதி கொழும்பு துறைமுகத்திணுடாக,
கனடா-வுக்கு புத்தகங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். இவ்வேளையில்,
கொழும்பு துறைமுகத்தையடைந்த கப்பலின் புத்தக பெட்டகங்களை இலங்கை
சுங்கத்துறையினர், 14-ம் தேதி சோதனையிட்டு, தடை செய்யப்பட்ட புத்தகங்கள்
என பொய்யான காரணத்தை கூறி, புத்தகங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து
வைத்துள்ளனர்.

இந்திய சுங்கத்துறையினரின் எல்லாவித சோதனைகளையும்
முறையாக பார்க்கப்பட்டு, முறையான அனுமதியுடன், நேரிடையாக கனடாவுக்கு
அனுப்பப்பட்ட ஏற்றுமதி புத்தகங்களை சுமர்ந்து சென்ற கப்பல், கொழும்பு ஊடாக
செல்லும் போது, இலங்கை சுங்கத்துறையினர் பன்னாட்டு சட்டங்களை மதிக்காமல்,
கொழும்பில் சோதனை செய்துள்ளனர். சோதனையிட்டப் பொருட்களையும், பொய்யான
காரணங்களை கூறி, கனடாவுக்கு புத்தங்களை அனுமதிக்காமல் பறிமுதல் செய்து
நிறுத்தி வைத்துள்ளனர். இது பன்னாட்டு சட்டங்களின்படி குற்றமாகும்.

"இலங்கை
அரசு, உடனடியாக பொருட்களை கனடாவுக்கு விடுவிக்காதபட்சத்தில், இலங்கையின்
மீது பன்னாட்டு கடல் வணிக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்", என்று
சென்னையில் உள்ள மனிதம் இன்டர்நேசனலின் உரிமையாளர் திரு. அக்னி
சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 02/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சட்ட விரோதமாக இயங்கிய துப்பாக்கி தொழிற்சாலைக்கு சீல்
» சென்னை அருகே சட்ட விரோதமாக கப்பல் உடைக்கும் தளம்
» சென்னையில் சட்ட விரோதமாக இயங்கும் பப்ஸ் & டிஸ்கோதே! விடீயோ!!
» வடக்கில் தேர்தல் தொடர்பான செய்திகளை சேரிக்கச் சென்றுள்ள ஊடகவியலாளர்கள் உளவு தகவல்களை திரட்டுவதாக இராணுவம் குற்றம்
» சட்ட விரோதமாக குடியேறியவர்களே அசாம் கலவரத்துக்கு காரணம்: அத்வானி பாய்ச்சல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum