TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சாலை விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது?காணொளி+படம்

2 posters

Go down

சாலை விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது?காணொளி+படம் Empty சாலை விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது?காணொளி+படம்

Post by sakthy Thu Jul 17, 2014 8:37 pm

சாலை விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது?


இன்று சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதை தினமும் காண்கிறோம். மேலை நாடுகளில் கட்டுப்பாடு,சட்டம்,பயிற்சி காரணமாக குறைவாக இருந்தாலும்,தமிழ் நாட்டில் தினமும் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது. ஏன் இந்த சாலை விபத்துக்கள் நடக்கின்றன.

ஓட்டப்பந்தயத்தில் எதிர்வினையாற்றும் நேரம் வெற்றியை நிர்ணயிக்கிறது.
சாலை விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது?காணொளி+படம் 2lk2yy0
போதிய பயிற்சியின்மை, சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் உள்ள சுலபமான முறை, எட்டுப் போட்டால் ஓகே, காவல்துறையின் அலட்சியம்,அரசின் அலட்சியம்,மதுக்கடைகள், சுலபமாக தப்பிக்கும் வழிகள்,கண்டு கொள்ளாத பொதுமக்கள், இப்படிப் பல காரணங்களைச் சொல்லலாம். தமிழ் நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறாததால் மேலதிக விபரங்களை தரமுடியாத நிலையில், சில விஞ்ஞான பூர்வமான காரணிகளை இங்கு தருகிறேன். இவை பயிற்சியின் போது தரப்படுகிறது.
சாலை விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது?காணொளி+படம் 2wnwwfc
மனித புலனுணர்வு நேரம்,எதிர்வினையாற்றும் நேரம்,வாகன எதிர்வினையாற்றும் நேரம்,வாகன நிறுத்தும் திறன் (Human Perception Time ,Reaction Time ,Vehicle Reaction Time ,Vehicle Braking Capability) போன்ற காரணங்களால் சாலை விபத்துக்கள்  நடக்கின்றன.
சாலை விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது?காணொளி+படம் 2lsfzmf
மனித புலனுணர்வு நேரம்- Human Perception Time- என்பது விபத்தைக் காணும் ஓட்டுனர், தன் மூளை புலன் உணர்வைக் கொண்டு, உடன் எதிர்வினையாற்றும் நேரத்தை குறிக்கும்.இந்த நேரம் பொதுவாக கால் முதல் அரை வினாடிகள்.இது 1,5 – 2 வினாடிகள் ஆகக் கூடிய நேரமாக இருக்கலாம்.
சாலை விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது?காணொளி+படம் 2dspll3
மூளை ஆபத்தைக் கண்டதும் எதிர்வினையாற்றும் நேரம்- Reaction Time- என்பது,ஓட்டுனர் தன் காலை வேகப்படுத்தியில் இருந்து நிறுத்திக்கு (accelerator to brake pedal) கொண்டு செல்வதாகும்.இதற்கு எடுக்கும் நேரம் கால் முதல் முக்கால் வினாடி.

இவை இரண்டும் மனிதக்காரணிகள் ஆகும். இவை களைப்பு,மது, சோர்வு, கவனம்,வயது இவற்றைப் பொறுத்து அமையும்.இதனால் அதிகளவு 3 முதல் 4 வினாடிகளாக இருக்கலாம். உதாரணமாக இந்த அளவின்படி பார்த்தால் 4 வினாடிகள் புலனுணர்வு+எதிர்வினையாற்றும்(perception+reaction time) நேரம் உள்ள ஒருவர், 100 km/hr வேகத்தில் வாகனத்தை ஓட்டினால்,110 மீட்டர் தூரத்தில் வாகனத்தை நிறுத்த முடியும்.அதாவது மேற்சொன்ன இரண்டையும் செயல்படுத்தும் போது வாகனம் 110 மீட்டர் ஓடி விடும் என்பதாகும்.

அடுத்து நிறுத்தியின் -brake- நிலை,செயல்திறன் (brake pedal free-play, hydraulic - brake oil,working order ) போன்றவற்றைப் பொறுத்து அமையும்.
அத்துடன் முன்னால் வரும் அல்லது முந்தும் வாகனம், எடுக்கும் நடவடிக்கை காரணமாக,அதாவது brake light ,அவர் என்ன செய்யப் போகிறார் என்ற எண்ணம்,ஓட்டுனர் ஒரு வினாடி தாமதமாக நிறுத்தியை-brake- அழுத்த முயலலாம்.இப்படியான நிலை வரும் போது,100கிமீ/மணியில் பயணிக்கும் வாகனம் இன்னும் 28 மீட்டர் வரை சென்று விடுகிறது.

இதனால் தான் நிறுத்தும் தூரம் என்பது, யோசிக்கும் தூரம்+நிறுத்தும் தூரம் (stopping distance = thinking distance + braking distance) என்ற இரண்டிலும் தங்கி உள்ளது.சாதாரண பயணத்தில் இந்த இரண்டு தூரமும் வாகனத்தின் வேகத்தைப் பொறுத்து அமையும். braking distance என்று சொல்லும் போது,சாலை நிலைமை,சக்கரங்கள்-tyres-நிலை,நிறுத்தியின் நிலை,கால நிலை,செல்லும் வேகம் இவற்றினால் மாறுபாடடையலாம்.

ஒரு வாகனம் நிதானமான வேகத்தில் செல்லுமானால்,வானத்தின் இயந்திரமும் காற்றுத்தடையும் சமனாகும் போது,சரியாக நிறுத்த முடிகிறது.நிதானமாக வாகனம் ஓடும் போது, புவிஈர்ப்பு வாகனத்தை கீழ் இழுப்பது,சாலையின் எதிர்வினை சக்கரங்களை தள்ளுவது,வாகன இயந்திரம் தள்ளும் வலிமை,சாலைக்கும் சக்கரத்திற்கும் -tyres-உள்ள பிடிப்பு அல்லது உராய்வு,வாகனத்தின் முன்பகுதியை தாக்கும் காற்றழுத்தம் போன்றவை வாகனத்தில் பிரயோகிக்கப்படுகிறது.
ஓட்டுனர் முடிவெடுப்பது,கவனச்சிதறல்,அப்போதய நிலையைக் கண்டறிவது,மது போதை,ஓட்டுவதில் அல்லது பயிற்சியில் பெற்ற அனுபவம்,வாகனத்துடன் உள்ள தொடர்பு அனுபவம்,களைப்பு,சோர்வு,கவனமின்மை,எதிர்வினையாற்றும் நேரம்,எதிர்பாராத பதில்,ஆபத்தான நடவடிக்கை,மனஅழுத்தம்,பயம் (Decision-making,Demographics, Distraction,Detection Thresholds,Drugs and alcohol ,Driving training and experience ,Familiarity with vehicle and environment ,Fatigue,Inattention,Perception-reaction time, Response to the unexpected ,Risky behaviors,Stress and panic,) மனிதக் காரணிகளாகச் சொல்லலாம்.

ஆக சாலை விபத்துகளுக்கு மனிதனே பல சமயங்களில் காரணமாகிறான் என்பதைத் தெரிந்து கொண்டு ஓட்டினால்,பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சாலை விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது?காணொளி+படம் Empty Re: சாலை விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது?காணொளி+படம்

Post by மாலதி Thu Jul 17, 2014 9:35 pm

நான் அந்த வீடியோ பார்த்து பயந்து விட்டேன்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum