TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அப்படியா

4 posters

Go down

அப்படியா Empty அப்படியா

Post by அருள் Tue Apr 20, 2010 11:53 pm

*மெலனி என்ற ஒருவகை பொருள்தான் நமது தலை மற்றும் உடலிலுள்ள முடிகளை கறுப்பாக வைத்திருக்கிறது.

*உலகப்புகழ் பெற்ற பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தை நிர்மாணித்த பொறியியலாளர் யார் தெரியுமா? அவர்தான் ஈஃபில் அலெக்சாண்டர் குற்படவ்.

*தண்ணீருக்குள் பறக்கும் பறவை ஒன்று உள்ளது. அதன் பெயர் டிப்பர்.

*பைபிளில்
மோசஸுக்கு கடவுள் காட்சியளித்ததாகக் கூறப்படும் இடம் சீனாய் மலை.
இங்கிருந்துதான் மோசஸ் 10கட்டளைகளைப் பெற்றுவந்தார் என்பது யூதர்களின் -
கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்த மலை எகிப்தில் உள்ளது.

*மணிக்கு 1000கிமீ வேகத்தில் தடையற்றுப் பறக்கும் ஒரு ஜெட் விமானம் இங்கிருந்து சூரியனைச் சென்றடைய 17ஆண்டுகள் ஆகும்.

*இந்தியாவின் மிகப்பெரிய ஆலமரம் கோல்கத்தா தாவரவியல் தோட்டத்தில் உள்ளது.

*ஷங்க்
என்ற பிராணி எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தன்னைச்
சுற்றி சிறிது தூரத்திற்கு மிகவும் துர்நாற்றமான நீரைப் பீய்ச்சியடிக்கும்.

*டமான்டுவா என்ற விலங்கு தன்குட்டியை எப்போதும் தன் முதுகிலேயே சுமந்து செல்லும். எவ்வளவு உயரமான மரத்திலும் வெகு விரைவாக ஏறிவிடும்.

*ஒரு ஆண் எலியும் ஒரு பெண் எலியும் சேர்ந்து ஓர் ஆண்டுக்கு 1372குட்டிகளை ஈன்றெடுக்கும்.

*உலகிலேயே சிலைகள் அதிகம் கொண்ட கோவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில். இங்கு 33,000 சிலைகள் உள்ளன.

*உலகிலேயே மிக நீண்ட பிரகாரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மூன்றாம் பிரகாரம் ஆகும்.

*3000 சுவை நரம்புகள் நமது நாக்கில் உள்ளன.

*1275 பாடல்களைக் கொண்ட நூல் தொல்காப்பியம்.

*சென்னை மெரினா கடற்கரையின் நீளம் 13 கி.மீட்டர்.

*ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ஜ்.

*உலக மதங்களின் முதல் மாநாடு சிக்காகோவில் 1893ல் நடந்தது.

*நிக்கல் கிடைக்கக்கூடிய ஒரே மாநிலம் ஒரிசா.

*செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் வீர சிவாஜியின் வாள் உள்ளது.

*சீன நாட்டின் தேசிய விளையாட்டு பிங் பாங்.

*காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 54.

*ஈரப்பதம் ஹைட்ரோ மீட்டர் என்னும் கருவியால் கணக்கிடப்படுகிறது.

*கனடாவில் அதிகமாக விளையும் தானியம் கோதுமை.


*மெர்குரி விளக்குகள் 1912ல் கண்டுபிடிக்கப்பட்டன.

*காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு 1914.

*உலகிலேயே ஒரே இந்து மத நாடு நேப்பாளம்.

*எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோ.

*ஐநா சபையின் அலுவலக மொழிகள் 6.

*வேகமாக வளரும் மரம் யூகலிப்டஸ்.

*மனிதனால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் செம்பு.

*இந்தியாவில் மேகம் சூழ்ந்த மாநிலம் மேகாலயா.

*ஞானபீட விருது 1965ஆம் ஆண்டு முதல் வழங்கப் படுகிறது.

*கிரீஸ் நாட்டின் பழைய பெயர் ஹெல்லாஸ்.

* மிக நீளமாக வளரும் செடி - பிரம்புச்செடி

* காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை சூட்டியவர் - ரவீந்திரநாத் தாகூர்.

* கருப்புத் தங்கம் என்றழைக்கப் படுவது - மிளகு

* கோள்களில் சிறியது - புளூட்டோ, பெரியது - ஜூபிடர்

* நாம் வாழும் இந்தப்பூமியே ஒரு காந்தம் என முதலில் குறிப்பிட்டவர் - வில்லியம் கில்பர்ட்

* ஐ.நா. சபை என்னும் பெயரை உருவாக்கியவர் - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

* கிழக்கிந்திய ஸ்காட்லாந்து எனப்படுவது - மேகாலயா

* சாவகத்தீவு என அழைக்கப்பட்டது - இந்தோனேஷியா

* உலோகங்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது - பூளூட்டோனியம்

* யுரேனியத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹெர்சல்.
* இந்தியாவின் மிக நீண்ட பீச்: மெரினா பீச், சென்னை. இது 13 கி.மீ நீளமுடையது. உலகின் 2 வது மிக நீண்ட பீச் ஆகும்.

* இந்தியாவின் நீளமான அணைக்கட்டு: ஹிராகுட் அணைக்கட்டு. மகாநதியின் குறுக்கே (ஒரிசா) அமைந்துள்ளது. 24.4 கி.மீஆகும்.

* இந்தியாவின் ஈரமான பகுதி: மெளசின்ராம், மேகாலயா, வருட சராசரி மழை அளவு 11 ஆயிரத்து 873 மி.மீ கும்.

* இந்தியாவின் நீளமான ஆறு: கங்கை நதி, 2510 கி.மீ. இதன் நீர் வளப் பகுதி 8,17,00 ச.கி.மீ

* இந்தியாவின் பெரிய பாலைவனம்: கிரேட் இந்தியன் பாலை வனம் (தார் பாலைவனம்) ராஜஸ்தான், 2,59,000 ச.கி.மீ.

* உயரமான அணைக்கட்டு: பக்ரா, சட்லெஜ் நதி, பஞ்சாப் 226 மீ.
* உலகின் மிகப்பெரிய கோவில் - ஆங்கர்வாட்

* உலகின் பழமையான விளையாட்டு - போலோ

* சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1950

* வேதிவினை புரியாத செயற்கை இழை - டெப்ளான்

* இந்தியா சுதந்திரம் அடைந்த கிழமை - வெள்ளிக்கிழமை

* ஆங்கிலேயர்கள் லிட்டில் இங்கிலாந்து என்று அழைத்த ஊர் - உதகமண்டலம்

* அதிக சிறைச்சாலை கொண்ட மாநிலம் - மராட்டியம்

* செல்போனின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் - மார்ட்டின் கூப்பர்

* ஜீரோ வாட் பல்ப் என்பது உண்மையில் எத்தனை வாட் கொண்டது - 15 வாட்

* ஆங்கில மொழியில் அதிகம் பயன்படும் முதல் வார்த்தை - The

* மாலுமிகளின் திசைகாட்டி ஊசி எந்த உலோகத்தால் ஆனது?
காந்தமாக்கப்பட்ட இரும்பு

* திட்டக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1950

* மூன்றாம் பானிபட் யுத்தம் நடைபெற்ற ஆண்டு எது?
1761

* கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த்

* டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் தகுதியை முதன் முதலாக பெற்ற நாடு எது?
வெஸ்ட் இண்டீஸ்

* உலகின் மிகச்சிறிய குடியரசு நாடு
நவ்ரு

* பூமிக்கு அருகில் சூரியன் வரும் நாள்
ஜனவரி 3

* பூமிக்கு கீழ் உள்ள இளகிய பாறையின் பெயர் என்ன?
மாக்மா

* சோழ மண்டல கடற்கரை என்று எந்த பகுதியை அழைக்கிறோம்?
கிழக்கு கடற்கரையின் தென்பகுதி

* தகவல் போக்குவரத்து தொடர்புகளை தடை படுத்துபவை எவை?
மலைத் தொடர்கள்

* உலகின் பெரிய நு¡லகம் - லெனின் நு¡லகம், மாஸ்கோ.

* கார்களுக்கு பதிவு எண்கள் தரும் முறையை அறிமுகப்படுத்தி நாடு - பிரான்ஸ்.

* விமானம் தயாரிக்க அதிகமாக பயன்படக்கூடிய உலோகம். - கோபால்ட்.

* பாராளுமன்ற படம் அச்சிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டு - ஐம்பது ரூபாய்.

* இந்திய குடியரசின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரல் - ராஜகோபாலாச்சாரியார்.

* அடிபட்டால் மனிதனைப்போல் அழும் விலங்கு - கரடி.

* விவசாயிகள் தினம் டிசம்பர் 23ல் கொண்டாடப்படுகிறது.

* இஸ்ரேல் நாட்டின் நாணயம் - §க்ஷகெல்.

* மனிதன் உடல் வெப்பம் 112 டிகிரிக்கு மேல் போனால் இறந்துவிடுவான். அதேபோல் 65 டிகிரிக்கு கீழே இருந்தாலும் இறந்துவிடுவான்.

* உலகத்திலேயே ஒரே ஒரு நாள் மட்டுமே ஜனாதிபதியாக இருந்த அமெரிக்கர், கே.போக். அந்த ஒருநாள் 3-3-1949.

* Post Office என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர் இரவீந்திரநாத் தாகூர்.

* திரைப்பட தணிக்கைக்குழு இல்லாத நாடு பிரான்ஸ்.

* மின்மினி பூச்சை களிமண்ணில் ஒட்டி வைக்கும் பறவை து¡க்கனாங்குருவி.

* மார்பல்ஸ்சுக்கு புகழ்பெற்ற இடம் இராஜஸ்தான்.

* புத்தக வெளியீட்டில் உலக அளவில் முன்னிலையில் உள்ள 3 நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா.

* பறவைகளின் கண்டம் என்று பெயர் பெற்றது தென் அமெரிக்கா.

* இந்திய நிலப்பரப்பில் 18 சதவீதம் காடுகள் உள்ளன.

* டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் தலைநகர் டாமன்.

* மிக வெப்பமான நட்சத்திரத்தின் நிறம் நீலம்.

* முதன் முதலில் காப்பிச்செடி இந்தியாவில் எங்கு பயிரிடப்பட்டது?
சிக்மகளூர்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அப்படியா Empty Re: அப்படியா

Post by kalairaja Wed Apr 21, 2010 11:57 am

தேவையான தகவல். அறிய தந்தமைக்கு நன்றி தோழரே.
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

அப்படியா Empty Re: அப்படியா

Post by மாலதி Thu Apr 22, 2010 9:39 am

அப்படியா 135634
kalairaja wrote:தேவையான தகவல். அறிய தந்தமைக்கு நன்றி தோழரே.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அப்படியா Empty Re: அப்படியா

Post by piraba Fri Apr 23, 2010 3:49 pm

அப்படியா 135634 அப்படியா 135634 அப்படியா 135634
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

அப்படியா Empty Re: அப்படியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum