TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:58 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 03, 2024 5:54 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


'இலங்கை படுகொலைகளின் மண்’ - தீர்வைத் தேடி தருவேன்! நம்பிக்கை தந்த நவநீதம்பிள்ளை

Go down

'இலங்கை படுகொலைகளின் மண்’ - தீர்வைத் தேடி தருவேன்! நம்பிக்கை தந்த நவநீதம்பிள்ளை Empty 'இலங்கை படுகொலைகளின் மண்’ - தீர்வைத் தேடி தருவேன்! நம்பிக்கை தந்த நவநீதம்பிள்ளை

Post by அருள் Wed Sep 04, 2013 7:29 am

'இலங்கை படுகொலைகளின் மண்’ - தீர்வைத் தேடி தருவேன்! நம்பிக்கை தந்த நவநீதம்பிள்ளை
'இலங்கை படுகொலைகளின் மண்’ - தீர்வைத் தேடி தருவேன்! நம்பிக்கை தந்த நவநீதம்பிள்ளை 1185179_568791703200714_1434064002_n

குற்றங்கள் நடக்கவில்லை... சொர்க்க பூமி இது என்றார் மகிந்த ராஜபக்ச. ஆனால், நவநீதம்பிள்ளையின் வருகையில் அவரே கேட்ட மக்கள் கதறல்களும் கண்ட கோரங்களும் 'இலங்கை படுகொலைகளின் மண்’ என்பதை மீண்டும் உலகத்துக்கு உணர்த்திவிட்டது.
புலிப் பிள்ளையே, ஈராக்குக்குப் போ இலங்கைக்கு வராதே’ -புத்த மதவாதம் வழியே இனவாதம் பேசும் ராவணா பலாயா இயக்கம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்த போது அவருக்கு எதிராக கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன் நடத்திய போராட்ட கோஷம் இது.

ஆனால் நவநீதம்பிள்ளையோ, 'யாரையும் விமர்சிக்க இங்கு நான் வரவில்லை. இலங்கை அரசின் அழைப்பின் பேரில், இங்குள்ள மனிதஉரிமை சூழ்நிலையை ஆராய்வதற்காக வந்துள்ளேன்’ என்று, தன் இலங்கைப் பயணத்தைத் தொடங்கினார்.

பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது, தமிழ் அரசியல் கைதிகளின் நிலை பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் விவாதித்து, பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் இருப்பது கவலையளிப்பதாகக் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண நூலகம் சென்று அந்தப் பகுதி மக்களின் நிலை குறித்து விசாரித்தார். காணாமல் போனோர்களின் உறவினர்கள் நவநீதம்பிள்ளையைச் சந்திப்பதற்காக நூலகத்தின் வெளியே காத்துக்கிடந்தனர். அவர்களை நவநீதம்பிள்ளையை சந்திக்க விடவில்லை. அப்போது மக்கள் கத்திக் கதறியது போர் ஓலம்போல இருந்தது.

ஆனால், யாழில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் புலிகளின் திருகோணமலை பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தியைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, தன் கணவர் காணாமல் போனது பற்றி அனந்தி குறிப்பிட்டுள்ளார்.

அங்கு வந்திருந்த நிமலரூபனின் (கடந்த வருடம் சிறையில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி) தாயார் அழ, அவரைத் தழுவி ஆறுதல் கூறினார் நவநீதம்பிள்ளை.

இறுதிக்கட்டப் போர்ப் பகுதியான முள்ளிவாய்க்காலிலும் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு செல்லும் சாலையிலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசத்திலும் நவநீதம்பிள்ளையின் வருகையை ஒட்டி இராணுவத்தை அகற்றியிருந்தனர்.

நவநீதம்பிள்ளை வருவதாகப் பேச்சு எழுந்ததுமே நந்திக்கடலை ஒட்டியுள்ள பிரதேசத்தில் போரில் எரியூட்டப்பட்ட வாகன குவியல்களை அகற்றுவதற்கான வேலைகளை இராணுவம் தொடங்கி விட்டது.

சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஆனையிறவு சோதனைச் சாவடியும் நவநீதம்பிள்ளை கடந்து சென்ற போது மட்டும் மூடப்பட்டது.

முள்ளிவாய்க்கால் சென்று ஆய்வு செய்த நவநீதம்பிள்ளையிடம் மக்கள், 'அபகரிக்கப்பட்ட நிலங்கள், போருக்குப் பிறகு உள்ள வாழ்வாதார பிரச்சினைகள், காணாமல் போன உறவுகள்’ தொடர்பாக அழுது நொந்துள்ளனர்.

அப்போது நவநீதம்பிள்ளை, 'நான் தூரதேசத்தில் இருந்து உங்களது பிரச்சினைகளை ஆராய்வதற்கே வந்துள்ளேன். காணாமல் போனவர்களின் பிரச்னைகளை நான் முன்னரே அறிவேன்.

அதேபோல் இங்குள்ள மற்ற பிரச்சினைகளையும் ஆராய்ந்து தீர்வைத் தேடித் தர வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. உங்களது பிரச்னைகளுக்காக எனக்குள்ள முழு அதிகாரத்தையும் பயன்படுத்தித் தீர்வைத் தேடித் தருவேன்’ என்று கூறியுள்ளார்.

நவநீதம்பிள்ளை வன்னிப் பகுதிகளில் இருந்து திருகோணமலை சென்றதுமே முகாம்களுக்குள்ளே இருந்த இராணுவம் பழையபடியே வந்துவிட்டதாம்.

போரின் போது இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை சந்திக்க மறுத்து விட்டாராம் நவநீதம்பிள்ளை.

மகிந்த ராஜபக்‌சவுடனான இவருடைய சந்திப்பு ஒரு சம்பிரதாய சந்திப்பு போல்தான் நடந்துள்ளது. ஏனெனில் நவநீதம்பிள்ளை, தான் ஆராய்ந்த பலவற்றை வெளிப்படையாக ராஜபக்‌சவிடம் விவாதிக்கவில்லை.

இலங்கையில் நடந்த கொடுமைகளின் பிரதிபலிப்புகள் ஐ.நா.வில் இந்த மாதம் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கும் அறிக்கையில் அறியக் கூடும் என்று கூறப்படுகிறது.

நவநீதம்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ளத் தயார்’ என்ற அமைச்சர் மேர்வின் சில்வாவின் பேச்சை அறிந்து தன் கோபத்தை இலங்கை அரசிடம் வெளிப்படுத்தியுள்ளார் பிள்ளை. இந்தப் பேச்சுக்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மன்னிப்பும் கோரியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் மக்களைச் சந்தித்த அன்றைய இரவு, அரசாங்க அதிகாரிகளுக்குக் காட்டிக் கொள்ளாமல் மணலாறு, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் பகுதி மக்களை, சந்தித்துக் குறை கேட்டாராம்.

மணலாறு என்ற பகுதி திருகோணமலை, முல்லைத்தீவு, அனுராதபுரம் எல்லைகளை ஒட்டிய தமிழர் மாவட்டம். இதை 'வெலிஓயா’ என்ற சிங்கள மாவட்டமாக அறிவித்து அதற்கான சான்றுகளை அண்மையில் மகிந்த ராஜபக்ச வழங்கியது நினைவிருக்கலாம்.

குற்றங்கள் நடக்கவில்லை... சொர்க்க பூமி இது என்றார் மகிந்த ராஜபக்ச. ஆனால், நவநீதம்பிள்ளையின் வருகையில் அவரே கேட்ட மக்கள் கதறல்களும் கண்ட கோரங்களும் 'இலங்கை படுகொலைகளின் மண்’ என்பதை மீண்டும் உலகத்துக்கு உணர்த்திவிட்டது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நவநீதம்பிள்ளை இலங்கை சென்ற போது றோ அவரை பின்தொடர்ந்ததா?
» இலங்கை அரசாங்கம் பதில் கூறியே ஆக வேண்டும் சனல்4 தொலைக்காட்சிக்கு நவநீதம்பிள்ளை! வீடியோ
» தமிழர் குரலை ஒலித்த நவநீதம்பிள்ளை! அதிரடியாய் வெளியேறிய இலங்கை பேச்சாளர்! ஜெனிவாவில் நடப்பது என்ன?
» போர்க்குற்றவாளி என்று கண்டிக்கப்படும் சூழல்: மன்மோகன் காப்பாற்றுவார் -இலங்கை நம்பிக்கை
» கறுப்பு ஜுலை 1983 படுகொலைகளின் 30 வருடங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum