TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ரத்துபஸ்வல பிரதேசத்தில் கிணற்று நீரில் விஷ இரசாயனம் கலந்துள்ளமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸாரும், இராணுவத்தினரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

Go down

ரத்துபஸ்வல பிரதேசத்தில் கிணற்று நீரில் விஷ இரசாயனம் கலந்துள்ளமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸாரும், இராணுவத்தினரும் கடுமையாக தாக்கியுள்ளனர். Empty ரத்துபஸ்வல பிரதேசத்தில் கிணற்று நீரில் விஷ இரசாயனம் கலந்துள்ளமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸாரும், இராணுவத்தினரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

Post by அருள் Fri Aug 02, 2013 7:22 am

ரத்துபஸ்வல பிரதேசத்தில் கிணற்று நீரில் விஷ இரசாயனம் கலந்துள்ளமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸாரும், இராணுவத்தினரும் கடுமையாக தாக்கியுள்ளனர். 282809_553679481378603_2070825697_n
 
கம்பஹா மாவட்டம் ரத்துபஸ்வல பிரதேசத்தில் கிணற்று நீரில் விஷ இரசாயனம் கலந்துள்ளமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸாரும், இராணுவத்தினரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

கொழும்பு கண்டி வீதியின் பெலும்மாற என்ற இடத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு கண்டி வீதிக்கு குறுக்காக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, இராணுவ ஜீப் வண்டியின் ஒன்றின் மேல் எறிய இராணுவ அதிகாரி ஒருவர், 5 நிமிடங்களுக்குள் வீதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார். அவ்வாறு கலைந்து செல்லவில்லை தாக்குதல் நடத்தப்படும் என கூறினார்.

ரத்துபஸ்வல பிரதேசத்தில் கிணற்று நீரில் விஷ இரசாயனம் கலந்துள்ளமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸாரும், இராணுவத்தினரும் கடுமையாக தாக்கியுள்ளனர். 1011335_553679508045267_1817672287_n
 ஊடகவியலாளர் புகைப்படமோ, வீடியோ படங்களையே எடுக்க கூடாது. மீறி எடுத்தால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என அந்த அதிகாரி எச்சரித்தார்.

அப்போது கூடியிருந்த மக்கள் “ஐயோ சார் அப்படி செய்ய வேண்டாம். நாங்கள் குடிப்பதற்கு தண்ணீரை தான் கேட்கிறோம். எமன்கு பெரிய பிரச்சினை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மீது பொல்லுகளால் சரமரியான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சிலர் அடியை வாங்கி கொண்டு சிதறி ஓடினர்.

சிலர் ஓடி ஒழிந்து கொள்ள இடம் தேடினர். பெண்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதனையடுத்து 5 நிமிடங்களில் வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து தடை நீங்கியது. சுமார் 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வீதியின் இருமருங்கிலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பாதுகாப்பு தேடி வீடுகளுக்குள் ஓடியவர்கள் தேடித் தேடி தாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை கொழும்பு - கண்டி வீதியின் பெலும்மாற சந்தியில் பிரதேச வாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடையேற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறிகையில், பிரதேசவாசிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையேற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை அவர்கள், ஏற்காதால இராணுவத்தின் உதவியை நாட நேர்ந்தது என்றார்.

இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக இராணுவம் தலையிட நேர்ந்தது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் ரத்துபஸ்வல பிரதேச மக்களில் சிலர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கம்பஹா பகுதியில் இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் பலி பிபிசி

இலங்கையின் கம்பஹா மாவட்டம் வலிவேறியப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒருவர் பலியாகியுள்ளார்.

இருபதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்தப் பகுதியில் செயற்படும் ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து வெளியாகும் நச்சுப் பொருட்களின் காரணமாக நிலத்தடி நீர் பெருமளவில் மாசடைந்துள்ளதாக் கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அப்பகுதியில் உள்ள முக்கிய பௌத்த பிக்குகள் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், சுற்றுச்சூழல் ஆணையம் ஆகியோருடன் பொதுமக்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

ரப்பர் பொருட்களும், கையுறைகளும் தயாரிக்கும் ஹேலிஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை மூடப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

மேலும் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான செலவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரினர்.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

இதையடுத்து அப்பகுதியில் மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு புத்த பிக்குவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டம் வலுப்பெற்ற நிலையில், வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்ட போதே, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கு ஒரு பதட்டமான சூழல் நிலவுவதாக கூறும் உள்ளூர் செய்தியாளர்கள், போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்கு போக தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வென்ஜியாபோவுக்கு எதிர்ப்பு : திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டம்
» பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: தேமுதிக
» இலங்கை மீது போர்க்குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணை! ஐ.நாவில் மீண்டும் பிரேரணை வருகிறது
» வன்னியில் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இராணுவத்தினரும், பொலிஸாரும்!
»  SOPAக்கு எதிர்ப்பு தெரிவித்து விக்கிபீடியா அதிரடி முடிவு- Stop SOPA

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum