TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)

Go down

தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)  Empty தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)

Post by logu Wed Feb 27, 2013 7:48 am

40 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற
தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் எண்ணிலடங்கா தமிழர்கள் சிறிலங்கா
அரசினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.

தமிழர்களின் சுதந்திர வேட்கையை அடக்க தமிழர் தாயகப்பகுதிகள் எங்கும்
இளைஞர்கள் யுவதிகள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதுடன் தெருக்களில் பலர்
சடலங்களாக மீட்கப்பட்டனர்,இக்காலம் வரை தமிழர்களின் நிலை இவ்வாறே காணப்படுகின்றது.

தமிழர் பிரதேசங்கள் சிங்களக் குடியேற்றங்களாக்கப்படுவதும் தமிழர்களின்
அடையாளங்களை அழித்து சிங்கள வரலாறுகளை தோற்றுவிப்பதும்,அழிக்க முடியாத
தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச்சின்னங்களில் சிங்களவர்களின் வரலாறுகளை
செதுக்கவதுமாக தமிழர்களின் தாயகப்பகுதி முழுமையாக சிங்களப்பிரதேசமாக
மாற்றப்பட்டுக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக சிங்களவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.

சிறிலங்கா இனவழிப்பு அரசினால் நடத்தப்பட்டகொக்கட்டிச்சோலை படுகொலை கூட
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால்
கொலைக்களத்துக்கு ஒப்பானது.

இந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக சிறிலங்கா அரசு தமிழர்
தாயகப்பகுதிகளில் பல கொலைக்களங்களை முன்னோடியாக செய்து முடித்திருந்ததும்
இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக,சிறிலங்கா அரசு முள்ளிவாய்க்காலில் தான் தமிழர்களை படுகொலை செய்தது என்ற போர்க்குற்றம் சான்றாகாது.

தமிழர் பிரதேசங்கள் இன்று முழுச்சிங்கள பிரதேசமாக காட்சியளிப்பதற்கு
காரணம் அங்கு குடியிருந்த தமிழர் கருவறை மட்டும் சிங்கள அரசு தன்
படைகளைக்கொண்டு அழித்துள்ளமையே காரணமாகும்.

இன்று சிறிலங்கா அரசு சர்வதேசத்தின் முன் தலை நிமிர முடியாமல் தத்தளித்துக்கொண்டு உள்ளது.

சர்வதேசத்திடம் இருந்து தன்னைப்பாதுகாக்க சில நாடுகளின் கால்களில் வீழ்ந்து கிடக்கின்றது.

சர்வதேசம்,சிறிலங்கா தன்னைபாதுகாத்துக்கொள்ளட்டுமே என்று வழங்கப்பட்ட
கால அவகாசத்தைக்கூட இந்த இனவாத சிறிலங்கா ஆட்சியாளர்கள் அக்கால அவகாசத்தை
தமிழர்களின் இருப்பிடங்களை அழிக்கவும்,தமிழர்களை
இல்லாதொழிக்கவும்,ஒட்டுமொத்தத்தில் இலங்கையை ஒரு தனிச்சிங்கள நாடாக
மாற்றவுமே பயன் படுத்திக் கொண்டது.

கடந்த 2009ம் ஆண்டு சிறிலங்கா அரசால் தமிழர் தாயகப்பகுதியில்
நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தின் போது அதன் அரச படைகளால் மேற் கொள்ளப்பட்ட
போர்க்குற்றங்களின் புதிய புதிய ஆதாரங்கள் தற்போதும்
வெளிவரத்தொடங்கியுள்ளது.

வரும் மார்ச்மாதம் ஜெனிவாவில் அமெரிக்காவால் சிறிலங்காவுக்கு எதிராக
கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு இன்னும் வலுச்சேர்க்குமுகமாக இந்த புதிய
போர்க்குற்ற ஆதாரங்கள் அமையுமென நம்பப்படுகின்றது.

சிறிலங்கா அரக்கர் படைகளால் தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே.
பிரபாகரனின் மகன் 12 வயது பாலகன் பாலச்சந்திரனை படுகொலை செய்தமையை
வெளிக்காட்டும் புகைப்படங்களை சிறிலங்கா அரசு மறுத்துள்ளதுடன் இவ்விடையம்
தொடர்பாக இறுதிப்போர் நடைபெற்ற வேளையில் கடமையில் இருந்த முன்னாள்
இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமது படையினர் தலைவர் பிரபாகரனின் குடும்பம்
பற்றிய விபரங்கள் அறிந்திருக்கவில்லையென்றும் அதனால் இப்பாலகனை தமது
படையினர் கொலை செய்யவில்லையென்றும் தற்போது பாலச்சந்திரன் தொடர்பான புதிய
புகைப்படங்கள் வெளியானதும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இறுதிப்போர் நடந்த அதே காலப்பகுதியில் தான் இப்பெண் பிள்ளைகளிடம் தலை

இது இவ்வாறு இருக்க,இறுதிப் போரின் போது படையினரால் விடுதலைப்புலி
போராளிகள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்த பெண் பிள்ளைகளிடம் தமிழீழ
தேசியத்தலைவர் குடும்பம் தொடர்பான புகைப்படங்களை அவர்கள் முன் காட்டி
விசாரணை செய்வதும் பின் அப் பெண்பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற விபரம்
தெரியாமல் போயுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா கொலை வெறி அரக்கர் படைகளிடம் சிக்கிக் கொண்ட இவ்விளம் பெண்கள்
படையினரால் தனித்தும் கூட்டாகவும் விசாரணை செய்வதும்,பின் அவர்களுக்கு ஏதோ
குளிர்பானம் அருந்தக் கொடுப்பதும் இப்புகைப்படங்களில் காணக்கூடியதாக
உள்ளது.

சிறிலங்காவின் கொலைவெறிபிடிதத்த மகிந்தவை தலைமையாகக் கொண்ட ஆட்சியாளரின்
கட்டளையின் கீழ் படுகொலை செய்யப்பட்ட தலைவரின் மகன் பாலச்சந்திரனுக்கும்
இந்த கொடிய கொலைகாரப் பாவிப்படைகள் முதலில் அந்தப் பாலகனுக்கு உணவையும்,
நீரையும் கொடுத்து அந்த உணவு உட்செல்லும் முன்பே கொடூரமாகப் படுகொலை
புரிந்தது இங்கு கவணிக்கத்தக்கது.

எனவே இந்த பெண் பிள்ளைகளின் நிலையும் எண்ணும் போது நெஞ்சம் பதறுகின்றது.

இன்று உலகம் தமிழரின் உரிமையையும், அவர்கள் சிங்கள அரசால் அடக்கப்பட்டு வருவதையும் உணரத் தொடங்கியுள்ளது.

உலகில் எங்கும் இதுவரை நடைபெறாத ஓர் போர்க்குற்றத்தை இந்த சிங்கள
ஆட்சியாளர்களும் அதன் அரச படைகளும் தமிழர் தாயகத்தில் செய்து
முடித்துள்ளது.

தமது வீரத்தைக்காட்டவோ “நாம் தமிழனை எவ்வாறு அழித்தோம் என்று பார்” என்ற
விறுமாப்போடு,ஒரு மனிதநேயமற்ற திமிரோடும், தமது இனத்துக்கும்,தமது
குடும்பத்திற்கும் காட்டி மகிழ்வதற்காக ஒருவித விளையாட்டுத்தனமாக
எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இன்று அவர்களுக்கே உலை
வைத்துள்ளது என்பது தான் உன்மை.

இன்று சர்வதேசத்தின் முன் சிங்கள பயங்கர வாத மகிந்த அரசை போர்க்குற்றவாளியாக நிறுத்தியுள்ளது இந்த போர்க்குற்ற சாட்சியங்கள்.

இந்த சாட்சியங்கள் வெற்றி பெற வேண்டும்,தமிழர்களுக்கான சுதந்திரம் விரைவு பெற வேண்டும்.

இந்த சிங்கள பயங்கரவாத அரக்கர் ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளியாக
பிரகடணப்படுத்தி,அவர்களுக்கு தண்டனை வழங்க இந்த சர்வதேசம் முன்வர வேண்டும்.

தர்மம் என்றும் சாவதில்லை,ஒருவனுடைய உடலை மட்டும் தான் அழிக்க முடியுமே
தவிர அவனது உணர்வுகளையும்,இலட்சியத்தையூம் சுதந்திர வேட்கையையும் எவனாலும்
அழிக்க முடியாது இது உலகத்தின் நியதி.

தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)  0102

தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)  081

தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)  073

தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)  063

தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)  054

தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)  043

தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)  035

தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)  022

தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)  015
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» உயிருடன் பிடித்து சுட்டுகொல்லப்பட்ட புதியவன் மாஸ்டர் புதிய போர்குற்ற (படங்கள் இணைப்பு)
» தலைவர் பிரபாகரனின் மனைவி எங்கே ரமேஷிடம் இராணுவம் கேள்வி:: வீடியோ !
» விடுதலைபுலிகளின் தலைவர் எங்கே? இன்றும் எம்முடன்! அதிரடியாக விபரிக்கிறார்: பிரதமர் வி.உருத்திரகுமார்
» ஹெட்லைன் ருடே வெளியிட்ட புதிய போர்குற்ற ஆதாரங்கள் (video in )
» தலைவர் இறந்தாக இலங்கை அரசால் காட்டப்பட்ட விடியோ போலியானது! தொழில்நுட்ப ஆதாரம்-

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum