TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கையில் தமிழர்கள் மீது சித்திரவதை மற்றும் சட்டப் புறக்கணிப்பு: ஏபிசி ஊடகம் ஆய்வு

Go down

இலங்கையில் தமிழர்கள் மீது சித்திரவதை மற்றும் சட்டப் புறக்கணிப்பு: ஏபிசி ஊடகம் ஆய்வு Empty இலங்கையில் தமிழர்கள் மீது சித்திரவதை மற்றும் சட்டப் புறக்கணிப்பு: ஏபிசி ஊடகம் ஆய்வு

Post by ஜனனி Sun Aug 10, 2014 7:09 am

இலங்கையில் தமிழர்கள் மீது சித்திரவதை மற்றும் சட்டப் புறக்கணிப்பு: ஏபிசி ஊடகம் ஆய்வு
இலங்கையில் தமிழர்கள் மீது சித்திரவதை மற்றும் சட்டப் புறக்கணிப்பு: ஏபிசி ஊடகம் ஆய்வு 10516743_692701320815495_7219878046402371793_n
இலங்கையில் தமிழர்கள் மீதான சித்திரவதைகள் மற்றும் சட்டப் புறக்கணிப்பு தொடர்பில் கடந்த வருடங்களில் வாதப்பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் அவை இலங்கையில் தற்போதும் உள்ளனவா? அல்லது அங்கு என்ன இடம்பெறுகிறது என்பதை அவுஸ்திரேலிய ஏபிசி ஊடகம் ஆராய்ந்துள்ளது.
இதற்காக இலங்கை அரசாங்கத்தரப்பினரையும் அவுஸ்திரேலிய அந்த ஊடகம் செவ்விக்கண்டுள்ளது.
இதன்படி இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையர்கள் அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று திரும்பிய பின்னர் இலங்கையில் சித்திரவதைகளுக்கு உள்ளாவதாக எவ்வித சான்றுகளும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சர்வதிகார ஆட்சி இடம்பெறுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
எனினும் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 70 வீதமான வாக்குகளை பெற்றதன் மூலம் இந்த கருத்துக்கு இடமில்லாமல் போயுள்ளது.
எனினும் தமிழ் மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் அரசாங்கத்தின் மீது அதிருப்தி உணர்வை கொண்டிருக்கிறார்கள் என்பதை ஜயதிலக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன்காரணமாகவே தமிழர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கான எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று தயான் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவ விஜேசிங்க, அவுஸ்திரேலிய தமிழ் சம்மேளன தலைவர் விக்டர் ராஜகுலேந்திரன் வெளியிட்டுள்ள கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் போரில் வெற்றி பெற்றதாக கூறும் இலங்கை இராணுவம் இன்னும் அதிக எண்ணிக்கையில் வடக்கில் குவிந்திருக்கிறது.
இது தமிழர்களின் நாளாந்த வாழ்க்கையில் பாதிப்பை உண்டு பண்ணியிருக்கிறது.
தமிழர்கள் தமது நிலங்களில் விவசாயம் செய்யும் உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இலங்கை அதிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறது. எனினும் இரண்டாம் தலைமுறையினருக்கு வருமானத்தை ஈட்டவோ அல்லது உயர்க்கல்வியை பெறக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை.
எனவேதான் அவர்கள் அவுஸ்திரேலியாவை நோக்கி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் வடக்கில் அதிக இராணுவம் நிலை கொண்டிருப்பதை விஜேசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்காரணமாக நாட்டில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் சித்திரவதைகள் காரணமாகவே தமிழர்கள் நாட்டில் இருந்து தப்பிச் செல்கின்றனர் என்ற வாதத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விபச்சாரியாகுமாறு கூறி 15 வயதுப் பெண் மீது கொடுஞ் சித்திரவதை செய்த கணவர்!
»  இலங்கை மீது உளவிய இலங்கை மீது உளவியல் போர் ஆரம்பித்துள்ள அமெரிக்கா!-கொழும்பு ஆங்கில ஊடகம்.
» தர்சானந் மற்றும் இன்னொரு மாணவர் தலைகீழாகத் தொங்கவிட்டு மிருகத்தனமாக சித்திரவதை
» போர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம் சிறீலங்கா
» 11/01/2010(நாளை-திங்கட் கிழமை..இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படபோகிறார்கள்?????

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum