TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !

Go down

மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே ! Empty மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !

Post by logu Fri Aug 16, 2013 7:24 am

மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !

மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே ! 581805_618278364883655_1292819885_n
 இன்று ஆகஸ்ட் 15: இந்திய சுதந்திர தினம் ! டெல்லி தொடக்கம் தமிழ் நாடுவரை குதூகலிக்கும் நாள் !... ஆனால் ஈழத்தில் உள்ள தமிழர்களை இந்தியா நிலந்தரமாக சிங்களவர்களிடம் அடிமைப்படுத்தி விட்டது. எங்களுக்கு எப்போது கிடைக்கும் சுதந்திரம் ? இந்தியா, பாக்கிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளின் உதவியோடு மகிந்தர் புரிந்த போரில் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். இத்தனை நாடுகளும் இதுவரை இணைந்து இப்படி ஒரு காரியத்தை செய்ததே இல்லை என்று பலரும் வியக்கிறார்கள். இவர்கள் நடத்தி முடித்த போரின் வடுக்கள் இன்றுவரை ஆறவில்லை. போர் குற்றங்கள், இன அழிப்பு, பாலியல் வன்கொடுமை, என்று அனைத்துக் குற்றங்களையும் புரிந்த இலங்கை இராணுவம் இன்றும் சுதந்திரமாக இருக்கிறது.

மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே ! 1187241_618278374883654_828645414_n
 விடுமுறைக்கு இலங்கை சென்று திரும்பும் தமிழர்கள் ! தமது பிள்ளைகளின் அரங்கேற்றம், பிறந்த நாள் மற்றும் திருமணத்தை பாரிய அளவில் நடத்தும் பணம் படைத்தவர்களே, பல்வேறு நாடுகளில் பணத்தை மட்டும் உழைத்துக்கொண்டு எனக்கு என்ன என்று நினைத்துக்கொண்டு வாழும் தமிழர்களே ! அனைவரும் இதனையும் ஒரு முறை பாருங்கள் ஐயா ! முழுவதுமாகப் படித்து விடுங்கள் !

இதனை எல்லாம் பார்த்த பின்னுமா தமிழர்களே நீங்கள் மானத்தோடு வாழ்வதாக நினைக்கிறீர்கள் ? நாம் வாழும் வாழ்க்கை எல்லாம் பொய். விடுமுறைக்கு இலங்கை செல்லும் மக்களே, சற்று பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் இடங்களுக்கும் செல்லுங்கள். அவர்களுக்கு உதவுங்கள்.... உங்களுக்கும் ஒரு மன நிம்மதி கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள மக்களே ! முடிந்த வரை இவ்வாறு கஷ்டப்படும் மக்களுக்கு நேரடியாக உதவுங்கள். உங்கள் பிள்ளைகளின் பிறந்த நாள் கொண்டாடும் பணத்தில் 100 ல் ஒரு பங்கையாவது இவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப் போகும். உங்கள் சந்ததியை இப் புண்ணியம் காப்பாற்றும்.

மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே ! 1187182_618278394883652_342239731_n
 இவர் தனது முகத்தை காட்ட விரும்பவில்லை. இலங்கை இராணுவத்தால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நபர் இவர். இவர் கைகளையும் கால்களையும் வெட்டி எடுக்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது. காரணம் என்னவென்றால் இவரை சித்திரவதைக்கு உள்ளாக்கிய இலங்கை இராணுவம் , இவர் கைகளிலும் கால்களிலும் கிருமிகள் பரவி, அது அழுகும் வரை அவரை சித்திரவதை செய்துள்ளார்கள். பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் கைகள் மற்றும் கால்களை வெட்டவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இவரது மனைவி கண்ணிவெடி அகற்றும் குழுவில் இருக்கிறார். அவர் உழைப்பில் தான் இவர் வாழவேண்டி உள்ளது.

மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே ! 1175333_618278388216986_1558014854_n
 இங்கே நீங்கள் பார்ப்பது தனுஷன் என்னும் சிறுவனை: இவனுக்கு ஒரு காலும் கையும் இல்லை: முள்ளிவாய்க்காலில் போர் நடந்து முடிந்து 4 வருடங்கள் ஆகிறது. ஆனால் துண்டாக்கப்பட்ட இவன் கைகளில் இன்னும் வலி இருப்பதாகச் சொல்கிறான். பொய்கால்களை அவன் அணிந்திருந்தாலும் , அதனை அடிக்கடி மாற்றவேண்டி இருக்கும். காரணம் அவன் வளர்ந்து வருகிறான். ஆனால் தனது வளர்சிக்கு ஏற்ப்ப அதனை மாற்ற அவன் குடும்ப்பத்தாரிடம் காசு இல்லை. அப்பாவை போரில் இழந்த இவர் தனது 3 சகோதரர்களோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறான்.

இங்கே நீங்கள் படத்தில் பார்க்கும் நபர் பெயர் ராஜ்: இவர் இறுதிப்போரில் சிக்குண்டு தப்பியவர். தற்போது இவரால் பேச முடியாது. ஆனால் கதைப்பதை கேட்க்கமுடியும். இருப்பினும் கடுமையாக மன நலம் குன்றியவராக இருக்கிறார். போரினால் ஏற்பட்ட பாதிப்பால் இவர் எப்பொழுதும் ஒரு படபடப்பில் , கத்தி கூச்சலிட்ட படி இருக்கிறார். இவரது 8 வயது மகனுக்கு இவரைப் பார்த்தாலே நடுக்கம் வரும் !

மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே ! 1151066_618278398216985_954188629_n
 இவர் பெயர் சின்னத்தம்பி, முள்ளிவாய்க்காலில் தமது குடும்பத்தை பாதுகாக்க பங்கர் ஒன்றை வெட்ட முறபட்டவேளை அங்கே வந்து விழுந்த ஷெல்லால் ஒரு காலையும் ஒரு கையையும் இழந்து தவிக்கிறார். அவருக்கு உதவிசெய்துகொண்டு இருந்த இளைஞர் ஒருவன் கண் முன்னே கொல்லப்பட்டார்.

இவர் பெயர் விஜிதா. அழகான பெண். ஆனால் யுதத்தில் தனது இரு கையை இழந்தது மட்டுமல்லாது முகத்திலும் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். தனது தந்தை இறப்பதை நேரில் கண்ட இவர், தான் தனது முகத்தை ஒரு நாளும் கண்ணாடியில் பார்ப்பது இல்லை என்கிறார். காரணம் தன்னை பார்க்க சகிக்கவில்லை என்கிறார். தனது எதிர்காலமே இருளில் தான் இருக்கிறது என்கிறார்.

மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே ! 1186243_618278614883630_1470932692_n
 இங்கே காணப்படும் நபருக்கு, இடுப்புக்கு கீழ் இயங்காது. ஷெல் துண்டு ஒன்று இவர் முள்ளந்தண்டை கிளித்ததால் ஏற்பட்டது. இவரது மனைவியும் கண்ணிவெடி அப்புறப்படுத்தும் பிரிவில் தான் வேலைசெய்கிறார்.

9 வயது நிரம்பிட டயந்தன். இவன் தலையில் பட்ட ஷெல் துண்டு. இவன் உயிரைத்தான் பறிக்கவில்லை. ஒரு நடை பிணமாக வாழ்ந்து வருகிறான். காலை முதல் மாலை வரை படுத்து இருக்கவேண்டிய நிலை. மூளையின் இடது பாகம் பாதிக்கப்பட்டதால், வலது பாகம் செயலிழந்து இருக்கிறது. இவனால் எழுந்து இருக்க முடியாது.

மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே ! 1150836_618278718216953_1495133464_n
 இந்த அம்மாவைப் பாருங்கள். போரின்போது ஒரு துப்பாக்கிச் சன்னம் இவரின் நெற்றி வழியாகச் சென்று அடுத்த பக்கமாக வெளியே வந்துள்ளது. மூளை பாதிப்படைய வில்லை ஆனால் 2 கண்களும் போய்விட்டது. பிறந்த நாள் தொடக்கம் கண்களால் பார்த்து வந்த இந்த அம்மா இறுதியாகப் பார்த்தது அந்தப் போரைத்தான். அதன் பின்னர் அவர் எதனையும் பார்க்கவே இல்லை... இப்படி உங்களுக்கு நடந்தால் ?

மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே ! 1186812_618278721550286_1634749053_n
 இந்த 27 வயது பெண்ணுக்கு இடுப்புக்கு கீழ் இயங்காது. இவருக்கும் ஷெல் துண்டு ஒன்று தாக்கியுள்ளது. மழை பெய்தால் ஒழுகும் ஒரு சிறிய கூடாரத்தில் தனது வாழ்க்கையைக் கழிக்கிறார். இவர் படுத்திருக்கும் மெத்தை அடிக்கடி நனைவது மழை நீரால் அல்ல. சிறு நீரால்.... ஏன் எனில் இவரை பராமரிக்க யாரும் இல்லை. அயலவர் உதவியோடு வாழ்கிறார்....
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜாக்கிரதை ATM மையங்களில் நவீன திருடர்கள்: உஷார் மக்களே! மக்களே!! மக்களே!!!
» தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)
» மோடியை யோக்கியனா? எனக்கேட்ட திக் விஜய் சிங் இவன் யோக்கியத்தை பாருங்கள் மக்களே
» தமிழ் சி.என்.என் இணையதளத்தால் பெரும் ஆபத்து. புலத்தில் இருக்கும் எம் தமிழ் மக்களே, நீங்கள் எல்லோரும் அவதானமாக இருக்கவும்.
» இதுவும் நம் டெல்லியில் தான் ....பாருங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum