TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 9:02 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இன்றைய முக்கிய செய்திகள்....

2 posters

Go down

இன்றைய முக்கிய செய்திகள்.... Empty இன்றைய முக்கிய செய்திகள்....

Post by sakthy Sun Nov 25, 2012 5:20 pm

இன்றைய முக்கிய செய்திகள்....

தே.மு.தி.க. மாநில பேச்சாளர்,வெள்ளத்துரை மெஞ்ஞானபுரம் மெயின் பஜாரில் ஓடஓட வெட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பஜாரில் நின்று கொண்டிருந்தவர்கள் இந்த அதிர வைக்கும் கொலையை பார்த்து அலறி அடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். உடனே அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.
........................
டிசம்பர் 1 முதல் முன்பதிவு பயணிகள் தங்கள் பயணத்தின் போது கீழ்க்கண்ட புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும்.தென் இந்திய ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வருமானவரித்துறை வழங்கும் பான் கார்டு.
2. ஓட்டுனர் உரிமம்.
3. மத்திய, மாநில அரசுகள் வரிசை எண்ணுடன் வழங்கிய அடையாள அட்டை.
4. வங்கிக்கடன் அட்டை.
5. வாக்காளர் அடையாள அட்டை.
6. வங்கி பாஸ் புக்.
7. பாஸ்போர்ட்.
8. அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை.
9. ‘ஆதார்’ அடையாள அட்டை.
10. மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், மாவட்ட, நகர, பஞ்சாயத்து நிர்வாகம் வரிசை எண்ணுடன் வழங்கும் அடையாள அட்டை.

மேற்கண்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை பயணத்தின் போது உடன் எடுத்து செல்ல வேண்டும். நகல் அடையாள அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, முன்பதிவு செய்வதற்கு மட்டுமல்ல, பயணம் செய்யும்போதும், அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். இல்லாவிடின், அபராதம் விதிக்கப்படும்.

இப்படிப் போனாலும் அடையாள அட்டை காட்டணுமா?

இன்றைய முக்கிய செய்திகள்.... Indiantrain201211251
...............................................
பங்களாதேஸ் டக்காவில் ஆடைத் தொழிற்சாலையில் தீ.112 பேர் வரை இறப்பு.
..............................
யசிர் அரபாத் உடல் வெளியே எடுக்கப்படுகிறது.விசம் வைத்துக் கொல்லப்பட்டதாக சந்தேகம்.
......................................
தக்சின் சினவத்ரா , தாய்லாந்துப் பிரதமருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கிப் போராட்டம்.பொலீசார் கண்ணீர்ப் புகை பிரயோகம்.

இன்றைய முக்கிய செய்திகள்.... Seyp
...............................
விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு மக்கள் விடுதலை இயக்கம் என உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என "ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம்" நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி அவர்கள் எழுதியுள்ள "ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம்" நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை 6 மணியளவில் சென்னை தியாகராய நகர், சர்.பி.டி தியாகராயர் மண்டபத்தில் இடம்பெற்றது.
.................................
தென்னிந்திய கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தால் இலங்கையர்களுக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அணுசக்தி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் அணில் ரஞ்சித்தை மேற்கோள் காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதில் இருந்து ஏற்படுகின்ற கசிவின் காரணமாக, புற்றுநோய் போன்ற நீண்டகால நோய்கள் ஏற்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அணுக் கசிவுகள் உணவுப் பொருட்களில் பரவுவதால் இந்த நிலை ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
........................................
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கொஹில கிழங்கு கறியில் சயனைட் நச்சுப்பொருள் கலந்திருந்தமை அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
..................................
தினமும் பெண்கள் மீதான வன்முறை தொடருகிறது.இன்று அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நாள்.
கார்த்திகை 25 மாவீரர் வாரத்தில் வரும் ஒரு நாள் மற்றும் அல்ல, மாறாக உலகத்துக்கு பெண்களின் முக்கியத்துவவத்தையும் பாதுகாப்பையும் உணர் த்தும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையினால் வருஷம் தோறும் கார்த்திகை 25 பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பத்ற்கான சர்வதேச தினமாக ( ஆங்கிலத்தில்: International Day for the Elimination of Violence against Women) நியமிக்க பட்டது .(On 20 December 1993 the General Assembly, by resolution 48/104, adopted the Declaration on the Elimination of Violence against Women. )
............................................
தமிழ்கூறும் நல்உலகம் தலைசிறந்த தமிழ் அறிஞர், தனித்தமிழ் ஆர்வலர், இலக்கியச்செம்மல் திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்களை இழந்துவிட்டது. புலவர் இறைக்குவனார் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மாளாத் துயரில் மூழ்கியுள்ளோம். அவரது மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்இனத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தனித்தமிழ் அறிஞரும் மிகச்சிறந்த புலமையாளருமான திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள் பட்டுக்கோட்டையில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு சென்னை திரும்பும்பொழுது தஞ்சையில் இயற்கை எய்தினார். புலவர்மணி அவர்கள் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் மருமகன் ஆவார். அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச் சென்ற தமிழ்ப் பணியை முன்னெடுத்துச் சென்றவர். தென்மொழி வெளியீட்டிலும் அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களது பிற நூல்கள் வெளிவருவதிலும் தொடர்ந்து பாடுபட்டவர்.
...................................

எகிப்து அதிபர் முகமது முர்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒரு பிரிவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல்.
...................................
ராஜபக்சேயின் மலேசியப் பயணம் திடீர் இரத்து.
.............................
பேஸ் புக் சர்ச்சை. இரண்டு பெண்களைக் கைது செய்த பொலீசார் மீது நடவடிக்கை, அரசு உறுதி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இன்றைய முக்கிய செய்திகள்.... Empty Re: இன்றைய முக்கிய செய்திகள்....

Post by மாலதி Sun Nov 25, 2012 6:52 pm

நன்றி சக்தி இன்றைய முக்கிய செய்திகள்.... 917304


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum