TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 9:02 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?

2 posters

Go down

கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன? Empty கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?

Post by sakthy Thu Oct 11, 2012 3:57 pm

கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?
யாதும் ஊரே! யாவரும் கேளிர்! இதுக்கு பொருள் என்ன?
கொஞ்சம் தமிழையும் இரசிக்கலாமே.
முக்கியம் யாரையும் கேட்காமல்,எதையும் பார்க்காமல்..........

இதற்கு சிலர்,எல்லோரும் கேளுங்கள்,எல்லா ஊரும் நமக்கு சொந்த ஊர் தான், என்று பொருள்பட, தவறான பதிலைக் கொடுத்ததை சில பேச்சரங்குகளில் கேட்டிருக்கிறேன்.உண்மையான பொருள் என்ன?

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
5 இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
10 முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே................புறநானூறு................192.

பாடலை எழுதியது கணியன் பூங்குன்றனார். கணிதத்தில் வல்லவராக இருந்ததால் இவர் கணியன் பூங்குன்றனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த பூங்குன்றம் என்ற ஊரினர். இவ்வூர் இப்பொழுது மகிபாலன்பட்டி என்று அழைக்கப்படுகிறது.இது அவ்வூர்க் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது.சங்க இலக்கியத்தில் இவர் இயற்றிய பாடல்கள் இரண்டு உள்ளன. புறநானூற்றில் காணப்படும் 192 ஆம் பாடல். நற்றிணையில் உள்ள 226 ஆம் பாடல்.

எல்லா ஊரும் எமக்குச் சொந்த ஊர்தான். எல்லோரும் எமக்கு உறவினர்தான். தீமையும் நன்மையும் பிறரால் வருவன அல்ல. அவை தாமே வருவன. துன்புறுவதும் துன்பம் தவிர்தலும் (மகிழ்தலும்) அதைப் போன்றவை தான். அதாவது துன்பமும் இன்பமும் பிறரால் வருவன அல்ல. அவையும் தாமே வருவனதான். சாதல் என்பது புதியது இல்லை; வாழ்தல் இனிமையானது என்று மகிழ்வதும் இல்லை. (உலகின் மேலுள்ள) வெறுப்பால் வாழ்வு இனியதல்ல என்று கூறுவதும் இல்லை. மின்னலுடன் வானத்திலிருந்து விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் மழையாகப் பெய்து, அளவிலடங்காது மலையில் உள்ள கற்களை அலைத்தொலிக்கும் மிகப்பெரிய ஆற்று நீராகச் செல்லும் வழியில் மிதந்து போகும் தெப்பம் போல், நமது (அரிய உயிர்) வாழ்க்கை, முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகளின் வழியே அறிந்தோம். ஆதலால், பெருமைக்குரிய பெரியோரைக் கண்டு ஆச்சரியப்படுவதும் இல்லை; சிறியோரை இகழ்தலும் இல்லை.
****To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts,

***அம்மா பெயரை ஏன் பெயருக்கு முன் போடுவதில்லை? பத்து மாதம் சுமந்தவர் என்பதால் இரு அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் அப்பா யாரென்பதை அம்மா சொல்லியே தெரிகிறது. தெரியாத அப்பா பெயரை போட்டுக் காட்டுகிறார்கள்.............எங்கோ கேட்டது.

***ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய். ஏன் மகன் என வள்ளுவர் சொன்னார்? மகள் என சொல்லி இருக்கலாமே?....... இது வழக்கறிஞர் சுமதி கேள்வி கேட்ட கேள்வி.
மகன் சான்றோனாக,ஒழுக்கமுள்ளவனாக இருந்தால் அங்குள்ள பெண்களுக்கு அவனால் எந்த வித துன்பமும் நேராது.அதனால் தான் வள்ளுவர் அப்படி சொன்னார்....என்று பதில் சொன்னது யார்?.......நெல்லைக் கண்ணன்.

இதோ பாவனையில் இல்லாத பழங்களின் பெயர்கள்................
Apple - அரத்திப்பழம்
Orange - நரந்தம்பழம்,கிச்சிலிப்பழம்
Strawberry - செம்புற்றுப்பழம்
Wattermelon - குமட்டிப்பழம்/ தர்பூசணி

சரிதான் இப்போ இந்த இணையத்தளத்தின் பெயருக்கு பொருள் என்ன? அவர்கள் எதற்காக பெயர் வைத்தார்களோ எனக்குத் தெரியாது.சிந்தனை களம். சேர்த்து எழுதினால் சிந்தனைக்களம். களம் என்றால்,இடம்,சபை,(போர்க்)களம் ,நிலம், உள்ளம், மனைவி, (கொம்பில்லாத) யானை,இனிய ஓசை,கருமை,மேகம் எனப் பல பொருள் உண்டு.என்னைப் பொறுத்த வரை களம் என்பதற்கு இந்த தளத்தைப் பொறுத்தவரை, இடம் அல்லது உள்ளம் பொருத்தமாக கொள்ளலாம்.

அடுத்தது,சிந்தனை.இதற்கும் எண்ணம்,கவனம்,தியானம் எனப் பல பெருள் உண்டு.சிந்து-தல் என்ற சொல்லில் இருந்து பிறந்தது எனக் கொள்ளலாம்.சிந்துதல் என்றால் சிதறுதல், (கண்ணீர்)சிந்தல்,தெளித்தல்,களைதல்,(மூக்கை) சிந்துதல்,நதி(தமிழ்ப் பெயரான சிந்துவை சிந்து நதி என, நடு-சென்ரர் என்று சொல்வது போல் மாற்றி வைத்து விட்டார்கள்.),நீர் எனப் பொருள் உண்டு.இப்போது சிந்தனை என்பதற்கு எண்ணம் அல்லது சிதறுதல் எனக் கொண்டால், சிந்தனை களம் என்பதற்கு சிதறும்(சிந்தும்) எண்ணங்கள் என்றோ எண்ணங்களின் இடம் என்றோ பொருள் கொள்ளலாம்.

அதாவது, நம் மனத்தில்,உள்ளத்தில் இயற்கையாக வரும் எண்ணங்கள்(சிந்தனைகள்) மட்டுமன்றி,வேறு எங்கிருந்தாவது செய்திகளாக,எழுத்துக்களாக வருபவற்றையும் ஆய்வதால் ஏற்படும் எண்ணச் சிதறல்களை, ஒரு இடத்தில் குவித்து வைத்து, அவற்றை மற்றவர்களுக்கும் கொடுத்து, எண்ண(சிந்திக்க) வைக்கும் இடம் எனக் கொள்ளலாம்.இது தான் பொருள் என்றால், அப்படி நீங்கள் செய்கிறீர்களா?ஒவ்வொரு எழுத்திலும், சொல்லிலும்,செய்தியிலும் ஆயிரக்கணக்கான அர்த்தங்கள் சிந்திப்பதற்கு உண்டு.

படித்து விட்டு தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விடாது,ஒவ்வொன்றையும் சிந்தித்து அலசி ஆராய்ந்து நீங்களும் எடுத்து, மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் காரணம்.ஆமாம், எதற்காக பெயர் இப்படி வைத்தார்கள்?
உங்களை சிந்திக்க வைக்க எவ்வளவு முயற்சிக்கிறேன் தெரியுமா? இதோ உங்கள் சிந்தனைக்கு...........

பணத்திற்காக ஆடை இன்றி இருக்கும் ஒரு கூட்டம்,ஆடைக்குப் பணம் இன்றி இருக்கும் இன்னொரு கூட்டம்.
விற்பதற்காய் ஆடையை கழற்றிய கூட்டம்,ஆடையை கழற்றியதால் விற்கும் இன்னொரு கூட்டம்.
எடுப்பதற்காக பிச்சை கொடுக்கும் கூட்டம்,பிச்சை கொடுப்பதற்காக எடுக்கும் கூட்டம்.
வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலிகள் கூட்டம்,வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளும் திறமைசாலிகள் கூட்டம்.
பெண்ணின் அடி வயிறு சுத்தமாக இருக்கும் வரை அது கருவறை,அது அசுத்தமாகும் போது கழிவறை.

இவர்கள் யார் தெரியுமா?
நீங்களும் எழுதுங்கள்.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன? Empty Re: கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?

Post by அருள் Thu Oct 11, 2012 4:03 pm

சிந்தனை.இதற்கும் எண்ணம்,கவனம்,தியானம் எனப் பல பெருள் உண்டு.சிந்து-தல்
என்ற சொல்லில் இருந்து பிறந்தது எனக் கொள்ளலாம்.சிந்துதல் என்றால்
சிதறுதல், (கண்ணீர்)சிந்தல்,தெளித்தல்,களைதல்,(மூக்கை)
சிந்துதல்,நதி(தமிழ்ப் பெயரான சிந்துவை சிந்து நதி என, நடு-சென்ரர் என்று
சொல்வது போல் மாற்றி வைத்து விட்டார்கள்.),நீர் எனப் பொருள் உண்டு.இப்போது
சிந்தனை என்பதற்கு எண்ணம் அல்லது சிதறுதல் எனக் கொண்டால், சிந்தனை களம்
என்பதற்கு சிதறும்(சிந்தும்) எண்ணங்கள் என்றோ எண்ணங்களின் இடம் என்றோ
பொருள் கொள்ளலாம்.
அருமையான விளக்கம் கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன? 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிதையா அது என்ன,தமிழ் கவிதை சுவைத்துப் பாருங்கள் அது தேனாய் இனிக்கும்.
» கொஞ்சம் Relax Please. ஈரோடு என்றால் என்ன? கங்காரு. பாட்டி வடை சுட்ட கதையும்.
» சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
» ஏழாயிரம் பதிவுகள் கடந்த தமிழர்களின் சிந்தனை களம்!
» இருபதாயிரம் பதிவுகள் கடந்த தமிழர்களின் சிந்தனை களம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum