TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விமான தயாரிப்பு நாடுகள் வரைபடத்தில் தமிழகத்திற்கு விரைவில் இடம்

Go down

விமான தயாரிப்பு நாடுகள் வரைபடத்தில் தமிழகத்திற்கு விரைவில் இடம் Empty விமான தயாரிப்பு நாடுகள் வரைபடத்தில் தமிழகத்திற்கு விரைவில் இடம்

Post by மாலதி Sat May 12, 2012 7:13 am

விமான தயாரிப்பு நாடுகள் வரைபடத்தில் தமிழகத்திற்கு விரைவில் இடம் Gallerye_055707263_465543
தமிழக அரசு செயல்படுத்த உள்ள, விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்பூங்கா
(ஏரோஸ்பேஸ் பார்க்) திட்டம், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை
வாய்ப்பிற்கும் பெரும் பயன் அளிக்கும் திட்டமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு
ஏற்பட்டுள்ளது.
"விமான போக்குவரத்து துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த
சில ஆண்டுகளில், இத்துறைக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.
இந்தியாவின் இந்த அசுர வளர்ச்சியுடன் இணைந்து, நாங்களும் வளர்வோம் என்பது
உறுதி' என, உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான, போயிங் நிறுவனத்தின்
இந்திய தலைமை நிர்வாகி தாமஸ், சமீபத்தில் கூறினார்.
இரண்டாம் இடம்: ஆசிய கண்டத்தில், சீனாவிற்கு அடுத்தபடியாக,
இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து, பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது.
உள்நாட்டு பயணிகள் போக்குவரத்தில், சர்வதேச அளவில், பிரேசிலுக்கு
அடுத்தபடியாக, இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 2011-12ம் ஆண்டு,
ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையம் (சி.பி.சி.ஏ.,) நடத்திய ஆய்வில்,
இந்தியாவின் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து, 20 சதவீதம் என்ற அளவிலும்;
வெளிநாட்டு பயணிகள் போக்குவரத்து, 10 சதவீதம் என்ற அளவிலும், வளர்ச்சி
பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் நிலம்: இந்த சூழ்நிலையில், தமிழகத்தில், விமான
உதிரி பாகங்கள் தயாரிக்கும், "ஏரோஸ்பேஸ் பார்க்' (உதிரி பாகங்கள்
தயாரிக்கும் தொழிற்பூங்கா) திட்டம் ஒன்றை, தமிழக அரசு அறிமுகப்படுத்தி
உள்ளது. சர்வதேச விமான தயாரிப்பு நாடுகளின் பட்டியலில், தமிழகமும் இடம் பெற
வேண்டும் என்ற தொலை நோக்கோடு அறிவிக்கப் பட்டுள்ளது, இத்திட்டம்.
முதற்கட்டமாக, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில், 100 ஏக்கர் பரப்பளவில், இப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான
நிலம் அடையாளம் காணும் பணிகள் துவக்கப்பட்டு என்பது, முதல்படி. இதன்மூலம்,
ஏராளமான சிறிய நிறுவனங்கள், உதிரி பாகங்களை தயாரித்து பலனடையும்.
உள்நாட்டிலேயே உதிரி பாகங்கள் உற்பத்தியாவதால், விமான நிறுவனங்கள், உதிரி
பாகங்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்ய முடியும். மேலும், சர்வதேச
அளவில் உள்ள, பிரபல விமான தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவில்
தொழிற்சாலைகளை நிறுவ முன்வரும். அத்தகைய நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய்,
அன்னிய முதலீடாக, தமிழகத்திற்கு வரும். உதிரி பாக தொழிற்சாலைகளில்,
ஏராளமானோர் வேலை வாய்ப்பை பெறுவர். கடந்த ஆண்டுகளில், சிறிய அளவில்
துவக்கப்பட்ட கார் தயாரிப்பு, இன்றைக்கு பிரமாண்டமாக வளர்ந்து வருகிறது.
போர்டு, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களை தொடர்ந்து, பல கார் தயாரிப்பு
நிறுவனங்கள், போட்டி போட்டுக் கொண்டு, தமிழகத்தில் தொழிற்சாலைகளை
துவங்கியுள்ளன. அதேபோல், இத்துறையும் எதிர்காலத்தில் மேம்பட சாத்தியங்கள்
உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
பராமரிப்பு தொழில் மேம்படும்: நாடு முழுவதும் உள்ள, பொதுத்துறை
மற்றும் தனியார் விமானங்களை பராமரிக்க, எம்.ஆர்.ஓ., எனப்படும் பட்டறைகள்
தேவைப்படுகின்றன. விமானங்களை பராமரித்தல், கோளாறு நீக்குதல், முழுச் சோதனை
செய்தல் ஆகியவையே, எம்.ஆர்.ஓ., (மெயின்டனஸ், ரிப்பேர், ஓவர் ஹாலிங்)
என்றழைக்கப் படுகிறது. பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவும், சில தனியார்
விமான நிறுவனங்களும், நாட்டின் பல்வேறு இடங்களில், எம்.ஆர்.ஓ.,க்களை
நிறுவியுள்ளன. இந்த பட்டறைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள், வெளிநாட்டில்
இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு வரி அதிகம் செலுத்த வேண்டியுள்ளது. அதிக விலை கொடுத்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய
முடியாததால், கடந்த பல ஆண்டுகளாக, இந்தியாவின் எம்.ஆர்.ஓ.,விட்டன. அடுத்த
கட்டமாக, பெரம்பலூர் மாவட்டத்தில், பெரிய அளவில் "ஏரோஸ்பேஸ் பார்க்' அமைக்க
திட்டமிடப்பட்டுள்ளது.உருப்பெற்றது: கடந்த 2009ம் ஆண்டு, இந்திய தொழில் கூட்டமைப்பு,
ஏரோஸ்பேஸ் பார்க் திட்ட வரைவு ஒன்றை, தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
தமிழகத்தில், விமான உதிரி பாகங்கள் தயாரிப்பதால் ஏற்படும் பயன்கள்,
அத்திட்டத்தில் தெளிவாக கூறப்பட்டிருந்தன. அந்த அறிக்கையின்படி,
கிட்டத்தட்ட 4,000 ஏக்கரில், "ஏரோஸ்பேஸ் பார்க்' அமைக்க வேண்டும் என
குறிப்பிடப் பட்டிருந்தது. சில ஆண்டுகளில், 45 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு
கொண்டதாக, இந்த தொழிற்பூங்கா மாறும் என, இந்திய தொழில் கூட்டமைப்பு
குறிப்பிட்டிருந்தது. ஒரு லட்சம் பேருக்கு, நேர், மறைமுக வேலை வாய்ப்பு
கிடைக்கும் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இப்போது,
இத்திட்டம் உருப்பெற்று வருகிறது.
குறைந்த விலை: இத்திட்டம் குறித்து, விமான போக்குவரத்து துறை ஆலோசகர் ஒருவர் கூறியதாவது: விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு
மையங்கள்
முடங்கிக் கிடக்கின்றன. மத்திய அரசு வரிச்சலுகை அளித்தாலும் கூட,
பொருளாதார சிக்கலில், எம்.ஆர்.ஓ.,க்கள் சிக்கி தவிக்கின்றன. அதற்கு விடை
காண, இத்திட்டம் உதவலாம்.
மனித வளம் நமது பலம்: விமான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்வதன்
மூலம், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். தொழில்நுட்ப அறிவு கொண்ட மனித வளம்,
இதற்கு அவசியம். மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் இளம்
பொறியாளர்கள் அதிகளவில் உருவாகி வருகின்றனர். எனவே, தொழில்நுட்ப அறிவு
சார்ந்த மனித வளம், இங்கு அதிகம். மேலும், தொழில்நுட்பம் சாராத
பணிகளுக்கும், ஆட்கள் கிடைப்பது எளிது. வெளிநாடுகளில் உள்ள
எம்.ஆர்.ஓ.,க்கள் (விமான பராமரிப்பு மையங்கள்) நஷ்டப்படுவதற்கு முக்கிய
காரணம், அங்குள்ள மனித வள பற்றாக்குறை தான். இம்மையங்களின் செலவீனங்களில்,
50 சதவீதம் சம்பளமாக சென்று விடுவதால், அவை திணறுகின்றன. ஆனால்,
தமிழகத்தில், சராசரி சம்பளத்தில் பணியாற்றக் கூடிய மனித வளம் ஏராளமாக
இருப்பதால், விமான உதிரி பாகங்கள் தயாரிப்பும், விமான பராமரிப்பு
மையங்களும், சிறப்பாக, லாபகரமாக செயல்பட முடியும் என்ற கருத்தும் உள்ளது.
- எஸ்.உமாபதி -


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்துக்கு 23 நாடுகள் ஆதரவு! 15 நாடுகள் எதிர்ப்பு - ஆங்கில ஊடகம் !
» அமைதி நாடுகள் பட்டியல் : இந்தியா 128வது இடம்
» மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 94 வது இடம் - முதலிடம் டென்மார்க்!
» அதிக கடன் சுமை நாடுகள்:இந்தியாவுக்கு 5வது இடம்
» புலிகள் இருந்­தி­ருந்தால் கெடு­பி­டிகள் இடம்­பெற்­றி­ருக்­க­மாட்­டா­து! அவா்களை பல நாடுகள் சேர்த்தே அழித்தன!- சம்­பந்தன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum