TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழகம்:பாலியல் குற்றச்சாட்டுள்ள PSBB பள்ளி யாருக்குச் சொந்தம்?

Go down

தமிழகம்:பாலியல் குற்றச்சாட்டுள்ள PSBB பள்ளி யாருக்குச் சொந்தம்? Empty தமிழகம்:பாலியல் குற்றச்சாட்டுள்ள PSBB பள்ளி யாருக்குச் சொந்தம்?

Post by வாகரைமைந்தன் Tue May 25, 2021 11:44 am

PSBB பள்ளியின் சாதிய மனநிலை, பாலியல் குற்றச்சாட்டு

தமிழகம்:பாலியல் குற்றச்சாட்டுள்ள PSBB பள்ளி யாருக்குச் சொந்தம்? PSBB-school-1

தமிழகம்:பாலியல் குற்றச்சாட்டுள்ள PSBB பள்ளி யாருக்குச் சொந்தம்? PSBB-school-5

சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் கே.கே.நகர் கிளையில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்முறை புகாரை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்கள் அனைத்தையும் தொகுத்து பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பல முறை நிர்வாகத்திடம் கடிதம் எழுதி உள்ளோம், ஆனால் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்தது இல்லை என பதிவுகளில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்

அந்த பதிவுகளில் கே.கே நகர் கிளை மட்டும் அல்லாமல் அப்பள்ளியின் நுங்கம்பாக்கம் கிளை, கெருகம்பாக்கம் கிளை மற்றும் அவர்களது இடைநிலை பள்ளிகளிலும் இதுபோன்ற ஏராளமான குற்றச்சாட்டுகள் பகிரப்பட்டு வருகிறது.

பகிர்வுகளை எழுதும் பெயர் வெளியிட விரும்பாத மாணவ மாணவிகள் “அப்பள்ளி சாதி வெறி பிடித்தவர்களால் நிரப்பப்பட்டது. பார்ப்பனீய சித்தாந்தத்தை முன்வைக்கக்கூடிய பள்ளி, இளம் மாணவிகளை அவர்களின் உடை தேர்வு உட்பட அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து சித்தரவதை செய்வார்கள்” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

கெருகம்பாக்கம் கிளையில் உள்ள பவானி எனும் ஆசிரியர் பற்றி ஒரு மாணவி பதிவு செய்தது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. அவரின் பதிவு,

“எனக்கு உடல்நிலை சரியில்லாமல், விடுப்பு எடுக்க வேண்டியிருந்தபோது அவர் என்னை கீழ்த்தரமாக பேசினார். மற்றறொரு மாணவரை தண்டனை எனும் பெயரில் வகுப்பறையில் உடைகளை கழட்ட வைத்தார்.”

PSBB இடைநிலை பள்ளி ஒன்றில் பணியாற்றிய சமஸ்கிருத ஆசிரியர் குறித்து, “அவர் மிக கேவலமாக பேசுவார், மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துவார், மாணவ, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வார், பெண்களின் மாற்று அறைக்குள் தற்செயலாக நுழைந்தது போல் உள்ளே வருவார். எல்லோருக்கும் இது பற்றி தெரியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஏனெனில் அவர் YGP ஆல் நியமிக்கப்பட்டவர் ” எனக் கூறப்பட்டு இருக்கிறது.

இப்பகிர்வுகள் அதிர்ச்சி ஏற்படுத்தவே, திமுகவின் எம்.பி கனிமொழி, பாடகி சின்மயி உட்பட பலரும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் ராஜகோலப்பனை இடைநீக்கம் செய்தது PSBB பள்ளி. புகார்கள் தொடர்பாக கே.கே நகர் பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேச பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்ட போது, அழைப்பு இணைக்கப்படவில்லை, துண்டித்து வைக்கப்பட்டு இருக்கலாம் எனத் தோன்றுகிறது. பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் பதில் அளிக்கும் பட்சத்தில் அதையும் இணைக்கிறோம்.

தமிழகம்:பாலியல் குற்றச்சாட்டுள்ள PSBB பள்ளி யாருக்குச் சொந்தம்? PSBB-SCHOOL

கடந்த 2012 ஆம் ஆண்டு நான்காம் வகுப்பு படிக்கும் ரஞ்சன் எனும் மாணவன் கே.கே நகர் கிளையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானார், இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் அப்பள்ளியின் இயக்குனர் ஷீலா ராஜேந்திரனை கைது செய்தனர். எனினும், அன்றே அவர் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(YT) gold 036
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1667
Join date : 23/05/2021

Back to top Go down

தமிழகம்:பாலியல் குற்றச்சாட்டுள்ள PSBB பள்ளி யாருக்குச் சொந்தம்? Empty Re: தமிழகம்:பாலியல் குற்றச்சாட்டுள்ள PSBB பள்ளி யாருக்குச் சொந்தம்?

Post by வாகரைமைந்தன் Tue May 25, 2021 2:48 pm

தமிழகத்தில் ஆலமரக் விழுதுகளாக   பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்தை குடும்பத்தினர் படந்ந்துள்ளனர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பத்மா சேஷாத்தி பள்ளி மீதான பாலியல் புகார், விதிமீறிய கட்டிடங்கள் என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வருகின்றன.

காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர்.

பார்த்தசாரதியின் சகோதரி வசுந்தராதேவி அந்தகாலத்து புகழ்பெற்ற சினிமா நடிகை.

தமிழகம்:பாலியல் குற்றச்சாட்டுள்ள PSBB பள்ளி யாருக்குச் சொந்தம்? Ygp-family25-05-01

வசுந்தராதேவியின் மகள்தான் தமிழில் இருந்து பாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிய வைஜயந்திமாலா. இவருடைய மகன் சுசிந்தீராவும் நடிகர்தான்.

ஒய்.ஜி.மகேந்திரனின் அம்மா ராஜலட்சுமி, சென்னையின் புகழ்பெற்ற பத்மாசேஷாத்ரி பள்ளிகளின் நிறுவனர். பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பாக குமுதம், இந்து பத்திரிகைகளில் பணிபுரிந்த பத்திரிகையாளர் இவர்.

ராஜலட்சுமியின் பாட்டனார் ரங்கச்சாரி அவர்கள்தான் இந்தியாவில் சென்ஸார் போர்டையே கொண்டுவந்தவர்.

ராஜலட்சுமியின் சகோதரர் கே.பாலாஜி, புகழ்பெற்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.

பாலாஜியின் மகன் சுரேஷ்பாலாஜியும் அப்பாவை போலவே புகழ்பெற்ற தயாரிப்பாளர்.

கே.பாலாஜியின் மகள் சுசித்ரா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.

மோகன்லாலின் மகன் பிரணவ்வும் இப்போது ஹீரோவாகி இருக்கிறார். கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இவர்.

மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா.
இவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை மணந்துக்கொண்டு லதாரஜினிகாந்த் ஆனார். சென்னையின் புகழ்பெற்ற ஆஸ்ரம் பள்ளியின் நிறுவனர் இவர்.

தமிழகம்:பாலியல் குற்றச்சாட்டுள்ள PSBB பள்ளி யாருக்குச் சொந்தம்? Ygp-family25-05-02

லதாவின் மகள் ஐஸ்வர்யா, இளம் நடிகர் தனுஷை மணந்தார். ஐஸ்வர்யாவும் சினிமா இயக்குகிறார்.
லதா ரஜினிகாந்தின் இன்னொரு மகள் செளந்தர்யாவும் தயாரிப்பு, இயக்கம் என்று திரைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்.

தனுஷின் அண்ணன், செல்வராகவன், தமிழகத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள் கீதாஞ்சலியை மணந்திருக்கிறார்.

லதாரஜினிகாந்தின் தம்பி ரவிராகவேந்திராவும் நடிகர்.
ராகவேந்திராவின் மகன் அனிருத், இப்போது பிரபலமான இசையமைப்பாளர்.

அனிருத்தின் சித்தி மகன் ரிஷிகேஷும் நடிகரே. ரிஷிகேஷின் அப்பா எஸ்.வி.ரமணன், அந்தகாலத்தில் ரஜினியை பேட்டியெடுத்து தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பிய பத்திரிகையாளர்.

எஸ்.வி.ரமணின் அப்பா கே.சுப்பிரமணியம், தமிழ் சினிமாவின் ஆரம்பகால இயக்குநர்களில் முக்கியமானவர்.

தமிழகம்:பாலியல் குற்றச்சாட்டுள்ள PSBB பள்ளி யாருக்குச் சொந்தம்? Ygp-family25-05-03

கே.சுப்பிரமணியத்தின் மகள் புகழ்பெற்ற நடனக்கலைஞர் பத்மா சுப்பிரமணியம்.

கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவர் இசைக்கலைஞர் ‘அபஸ்வரம்’ ராம்ஜி.

கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு மகளான பாமாவின் மகன்தான் நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர்.

ரகுராம் மாஸ்டரின் மனைவி கிரிஜாவும் நடன இயக்குநர்தான்.

கிரிஜாவின் சகோதரிகள் ஜெயந்தி, கலா, பிருந்தா ஆகியோரும் நடன இயக்குநர்களே.

ரகுராம் – கிரிஜா தம்பதியினரின் மகள் நடிகை காயத்ரி ரகுராம். இப்போது பாஜகவில் முக்கியப் பிரமுகராக இருக்கிறார்.

ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, ஜெமினி – சாவித்திரி தம்பதியரின் மகள் டாக்டர் சாமூண்டிஸ்வரியின் மகன் அருணை மணந்திருக்கிறார்.

ரஜினியை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு வரச்சொல்லி வற்புறுத்தியது எந்தப் பின்னணி என்று புரிகிறதா?

இதெல்லாம் நமக்கு வெளிப்படையாக தெரிந்த லிங்க். வெளிப்படையாக தெரியாமல் படர்ந்த வலை எவ்வளவோ?

வைஜயந்திமாலா, தன்னுடைய சுயசரிதையில் தங்கள் குடும்பத்தை மைசூர் பரம்பரை என்கிறார். புகழ்பெற்ற அறிஞர்களும், அர்ச்சகர்களும் இவர்களது முன்னோர்களாம். இவர்களது முன்னோர் வந்தால் மைசூர் அரசர்களே எழுந்து நின்று வரவேற்பார்களாம்.

ஒருவேளை ஜெயலலிதாவும் இதே குடும்பத்தின் வேறொரு கிளையில் உதித்தவரோ என்னமோ?

வாசகர்களே தலைசுற்றுகிறதோ? தமிழகத்தின் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் இதுபோன்ற ஒருசில குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.இதைதான் பசுத்தோல் போர்த்த புலி என்கிறார்களா?

(A.T.S Pandian/Krishna Kumar)
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1667
Join date : 23/05/2021

Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: ஆயுதப்படை பொலிஸ் கைது
» பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்கள் மீது சரமாரித் தாக்குதல்
» பேச்சுத்திறனற்ற இளம்வயது மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: பள்ளி நிர்வாகி உள்பட 4 பேர் கைது
» முஸ்லிம் சாமியாராக கருதப்படும் இமாமின் பாலியல் லீலைகளும் மற்றும் பள்ளி சிறுவர்களுக்கு நடந்த கொடுமைகளும்:
» கும்பகோணம் பள்ளி தீ விபத்து- பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum