TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:40 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 30, 2023 6:16 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am


கணவரை `மயக்கலாமே!’ லேட்’டானாலும் ‘கிரேட்’டா…!

Go down

கணவரை `மயக்கலாமே!’ லேட்’டானாலும் ‘கிரேட்’டா…! Empty கணவரை `மயக்கலாமே!’ லேட்’டானாலும் ‘கிரேட்’டா…!

Post by Tamil Fri Jun 10, 2016 1:47 pm

[size=36]கணவரை `மயக்கலாமே!’ லேட்’டானாலும் ‘கிரேட்’டா…![/size]
கணவரை
cinemasex,sexuravu,sexvideo,hotvideo,animalsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, [You must be registered and logged in to see this link.] to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, [You must be registered and logged in to see this link.] tamil sex videos,,antharangam,,antharanka thakaval,studantsexy ,sexteacher,antharankakathal,doctor,tamil couple sex,girls sex, “கணவருக்கு என்மேல் ஆசையே இல்லை” என்பவரா நீங்கள்? உங்களுக்காக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கணவரை கட்டிப்போடும் சில தலையணை மந்திரங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மும்பையைச் சேர்ந்த அமி, கணவர் தன்னை கண்டு கொள்வதே இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். மனோதத்துவ நிபுணர் ஒருவர் அமியை அவரது வீட்டில் எலுமிச்சை சென்ட் தெளிக்கச் சொன்னார். சிறிதுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த கணவரின் முகத்தில் உடனடி மாற்றங்கள். “வீடே கமகமக்கிறதே. ச்சே… இந்த நேரத்தில் இந்த குப்பைகள்தான் கொஞ்சம் அசிங்கமாகத் தெரிகிறது. டார்லிங் கொஞ்சம் கிளீனா வச்சிருந்தா நல்லா இருக்குமே. கிளீன் செய்வோமா? நானும் உதவி செய்கிறேன்” என்று கேட்டார். நான் அசந்து போய்விட்டேன். “அன்று நாங்கள் இருவரும் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்தோம்” என்றார் அமி.
[You must be registered and logged in to see this image.]
“நான் ஆய்வாளர்கள் சொன்னபடி செய்து பார்த்தேன். எனக்கு முதலில் நம்பிக்கை குறைவாகத்தான் இருந்தது. சென்ட் தெளித்ததும் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அப்படியே நடந்தது. அதுவும் வேலைநாளில் இந்த அதிசயம் நடந்ததுதான் என்னை மேலும் ஆச்சரியப்படுத்திவிட்டது. விடுமுறை நாளில் கூட எனக்கு வீட்டை ஒதுங்க வைத்து உதவி செய்ய தயங்குவார். ஆனால் அன்றோ வீட்டிற்கு வந்தவுடன் பணி களைப்பை கூட மறந்து என்னுடன் ஒத்துழைத்தார். சந்தோஷமாக இருந்தது. நாங்கள் கிளீன் செய்துவிட்டு இரவில் சந்தோஷமாக வெளியே டின்னருக்கு சென்றோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்” என்று புன்னகைக்கிறார் அமி. அப்புறம் இன்னொரு விஷயம் கணவன் மனைவிக்கு இடையே அன்று எந்த முட்டல் மோதலும் வரவில்லையாம்.
“சரி, சரி… லெமன் சென்ட் என்ன விலை” என்றுதானே யோசிக்கிறீர்கள்? பொறுங்க இன்னும் இரண்டு ஆய்வுகளைப் படித்துவிட்டு மொத்தமாக கடைக்குப் போகலாம்…
எழுத்தாளராக இருக்கும் மனிஷா தினமும் பலவித மனிதர்களை சந்திப்பவர். கணவர் நல்லவர்தான் என்றாலும் நம் மீது இன்னும் அக்கறை செலுத்தினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. மனிஷாவை வைத்து இந்த ஆய்வைச் செய்தனர்.
எடுப்பான வெள்ளை நிற பேன்ட் மற்றும் முழுக்கை சட்டை அணிந்து, மார்டனாக ஷால் போன்ற சிவப்பு துணியை (ஸ்கார்ப்) கழுத்தில் சுற்றிக் கொண்டு மீட்டிங் அறையில் நுழைகிறார் மனிஷா. எல்லா ஆண்களின் பார்வையும் அவர்மீது நிலைகுத்தி நிற்கிறது. இத்தனைக்கும் அவர் வழக்கத்தைவிட குறைவாகத்தான் மேக்கப் செய்திருந்தார்.
இந்த மாற்றத்தை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எழுந்து நின்று பேசுகிறார். எல்லோரும் உற்றுக் கவனித்துவிட்டு ஆரவாரமாக கைதட்டி பாராட்டுகிறார்கள். மிகமிக சந்தோஷமாக வீடு திரும்புகிறார். வரும் வழியில் பலரும் அவரையே உற்றுப் பார்ப்பதை உணர்கிறார். வீட்டிற்கு வந்ததும் கணவரும் ஆசையுடன் பார்க்கிறார். நெருங்கி வருகிறார். ஒரு இச்…
என்ன மாயம் செய்தது இந்த உடை என்று மனிஷாவுக்கு ஆச்சரியம். “ஆய்வாளர்கள் சொன்னது அப்படியே நடக்கிறதே. எல்லோரையும் நம்மை கவனிக்க வைத்துவிட்டதே. இனி அவ்வப்போது சிவப்பு ஸ்கார்ப் அணிய வேண்டும்.” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு கணவருடன் முத்தத்தை பகிர்ந்து கொண்டார். ஓரிரு நாட்களில் கணவர் ஒரு சிவப்பு ஸ்கார்ப் கிப்ட்டாக வழங்கினார் என்று ஆச்சரியமாக சொல்கிறார் மனிஷா.
என்ன?…. இனி சிவப்பு கலர் உங்களுக்கும் பேவரேட் நிறமாகப் போகிறதா?

இப்ப கிளம்புங்க கடைக்கு! சென்ட், ஸ்பிரே, சிவப்பு உடை எல்லாம் பர்ச்சேஸ் பண்ணலாம். ஆமா பர்ஸ் கணவர்கிட்டயா இருக்கு? முதல்ல அத கரெக்ட் பண்ணணுமே…! இதுக்கு உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த தலையணை மந்திரத்தையே பயன்படுத்துங்க. அது வேறொன்றுமில்லை. அன்பான இச்… இச்… இச்…!
லேட்’டானாலும் ‘கிரேட்’டா…!
தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேரத்தில் நல்லவற்றுக்கு அடி கோலுவதை நாம் ‘பிராக்டிகல்’ வாழ்க்கையில் பார்க்கலாம்.
இது செக்ஸுக்கும் பொருந்தும். குறிப்பாக திருமண வாழ்க்கையில் செக்ஸ் உறவு என்பது பலவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது. சிறந்த செக்ஸ் அடித்தளத்தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைக்க முடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிக அதிகமாக இருக்கும், அதீதமாகவும் இருக்கும். ஆனால் ஒரேயடியாக அதில் மூழ்கிப் போய் விடாமல், சற்று நிதானத்துடன் நடந்து கொண்டு, செக்ஸ் உறவை முறைப்படுத்தி செயல்பட்டால் அது மிக மிக ஆரோக்கியமான, நீடித்த திருமண பந்தத்திற்கு வழி கோலும் என்பது அவர்களின் கருத்து.
எடுத்த எடுப்பிலேயே ‘டாப்’ கியருக்குப் போனால் அது ‘ஆக்சிடன்ட்’டில்தான் போய் முடியும். அதேசமயம், படிப்படியாக கியரை மாற்றி ‘டாப்’புக்குப் போனால் ‘எக்சலன்ட்’ ஆக இருக்கும். திருமணமான இளம் தம்பதியர், செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமாவதற்கு முன்பு, முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியம். அதற்கான வாய்ப்புகளை இருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான புரிதல், சிறந்த தகவல் தொடர்பு என சகலவற்றிலும் இருவரும், நல்ல புரிதலுக்கு வர வேண்டும். அதன் பிறகு செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமானால் அதில் வழக்கத்தை விட அதிகமான பிடிப்பும், அன்பும் இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.
இப்படி அவர்கள் சொல்வதற்கு முக்கிய காரணம் – எடுத்த எடுப்பிலேயே இருவரும் செக்ஸில் மட்டும் அதிக நாட்டம் செலுத்தினால், யாராவது ஒருவருக்கு திருப்தி ஏற்படாமல் போய் விட்டால், அது ‘பார்ட்னர்’ மீதான வெறுப்புணர்வை உள்ளூர வளர்த்து விடும். அது உடனடியாக வெளியே தெரியாது. ஆனால் விரைவிலேயே இருவருக்கும் செக்ஸ் வாழ்க்கையும் சரி, குடும்ப வாழ்க்கையும் சரி கசக்க ஆரம்பித்து விடும்.
எனவே இருவருக்குள்ளும் முதலில் நல்ல புரிதல் உணர்வு வர வேண்டியது அவசியம். அதன் பிறகே அன்பில் ஆழமாக வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.
அமெரிக்காவில் இதுதொடர்பாக ஒரு சர்வே நடத்தினர். அதில், செக்ஸ் உறவை தாமதப்படுத்தி, பின்னர் ஈடுபட்டவர்கள் திருமண வாழ்க்கை (அல்லது சேர்ந்து வாழுதல்) அதிக பாசப்பிணைப்புடன் இருப்பது தெரிய வந்தது. அதேசமயம், அவசர கதியில் செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருபவர்களிடையே ஒரு விதமான அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்ததாம்.
வலுவான திருமண பந்தம் என்பது இருவரது மணங்களும் ஒன்றாக இணைவதில்தான் உள்ளது. வெறுமனே உடல் சேர்க்கையில் இது சாத்தியப்படாது. உணர்வுப் பூர்வமாக, உள்ளப் பூர்வமாக இருவரும் முதலில் இணைய வேண்டும். நீ என்பதில் நானும் அடங்கும், நான் என்பதில் நீயும் அடங்கும் என்ற வைரமுத்துவின் வரிகளைப் போல இருவரும் ஒருவருக்குள் ஒருவர் புக வேண்டும். அதன் பிறகு உடல்களின் கூடலுக்கு முக்கியத்துவம் தரலாம். அப்போதுதான் அது உண்மையான பந்தமாக இருக்க முடியுமே தவிர, செக்ஸ் மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் எழுந்தால் அது நிச்சயம், கூடலுக்குப் பிந்தைய ஊடலுக்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை.
சும்மாவா சொல்லி வைத்தார்கள் அந்தக் காலத்தில் – மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று. அது நிச்சயம் உண்மைதான். ஆனால் இந்த பழமொழியை பொய்யாக்க வேண்டுமானால் திட்டமிடுதலுடன் கூடிய உறவைக் கடைப்பிடிப்பது அவசியம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11796
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum