TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பாவலர் கருமலைத்தமிழாழன் அறிமுகம்

3 posters

Go down

பாவலர் கருமலைத்தமிழாழன்  அறிமுகம் Empty பாவலர் கருமலைத்தமிழாழன் அறிமுகம்

Post by karumalaithamizhazhan Tue Mar 03, 2015 5:02 am

பாவலர் கருமலைத்தமிழாழன் பற்றிய விவரம்
01. இயற்பெயர் : கி.நரேந்திரன்
02. புனைபெயர் : கருமலைத்தமிழாழன்
03. சொந்த ஊர் : கிருட்டிணகிரி (கருமலை)
04. பெற்றோர் : மு.கிருட்டிணன் - இராசம்மாள்
05. பிறந்தநாள் : 16.07.1951
06. கல்வித்தகுதி : புலவர், எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்.,
07. முகவரி : 2/16/6, ஆர்.கே.இல்லம்,
முதல்தெரு, புதிய வசந்தநகர்,
ஒசூர் - 635 109, கிருட்டிணகிரி மாவட்டம்.
08. பணி : 25 ஆண்டுகள் தமிழாசிரியர்,
10 ஆண்டுகள் மேல்நிலைப் பள்ளித்
தலைமையாசிரியர்
09. தொலைப்பேசி : 04344 - 245350, 09443458550
10. முதற்கவிதை வெளிவந்த ஏடு :
பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களால்
நிறுவப்பட்ட குயில் ஏடு 1969
11. கவிதைகள் வெளிவந்த ஏடுகள்:
01. குயில் 02. காஞ்சி
03. கண்ணதாசன் 04. தமிழ்ப்பணி
05. முல்லைச்சரம் 06. புன்னகை
07. காவியப்பாவை 08. தெசிணியின் கவிதை
09. தமிழரசு 10. அமுதசுரபி
11. தென்மொழி 12. தெளிதமிழ்
13. நற்றமிழ் 14. வெல்லும் தூயதமிழ்
15. ஓம்சக்தி 16. செந்தமிழ்ச் செல்வி
17. கணையாழி 18. இனிய உதயம்
19. கவிக்குயில் 20. காக்கைச்சிறகினிலே
21. எழுகதிர் 22. இலக்கியச்சோலை
23. ராணி 24. தேமதுரத் தமிழோசை
25. தினத்தந்தி 26. தமிழ் இலெமுரியா
27. தினகரன் 28. தினமணி
29. தினமலர் 30. மாலைமுரசு
31. மாலைமலர் 32. முரசொலி
-போன்ற 50திற்கும் மேற்பட்ட நாள், வார, மாத ஏடுகளில் 1969 முதல் இன்றுவரை ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்துள்ளன.
12. வெளிவந்த கவிதை நூல்கள்:
01. நெஞ்சின் நிழல்கள் (1976)
02. மலர்விழி (காவியம் (1978)
03. காவியத்தலைவன் (1978)
04. காற்றை மணந்த கவிதைகள் (1995)
05. நீர்க்கால்கள் (1998)
06. ஒப்பனைப்பூக்கள் (1998)
07. மண்ணும் மரபும் (1999)
08. தமிழவேள் தமிழ்ப்பாவை (1999)
09. வீணை மத்தளமாகிறது (2000)
10. மரபின் வேர்கள் (2002)
11. புதிய குறுந்தொகை (2003)
12. வேரின் விழுதுகள் (2004)
13. களம் வெல்லும் கலைஞர் (2005)
14. சுவடுகள் (2008)
15. உன்முகமாய் இரு (2010)
16. அருள்மிகு மரகதாம்பிகை
சந்திரசூடேசுவரர் பாமாலை (1997)
                                            17.       கல்லெழுத்து (2014 )
13. உரைநடை மற்றும் ஆய்வு நூல்கள் :
18.       புதுக்கவிதையில் தொன்மவியலாய்வு (1998)
19. பண்பில் வாடை (2001)
20. திருக்குறள் (உரை) (2000)
21. ஒசூர் அருள்மிகு மரகதாம்பிகை சந்திர
சூடேசுவரர் திருக்கோயில் தலவரலாறு (2001)
14. சிறப்பு : 01. தமிழ்நாடு பாடநூல்களில் செய்யுட்
பகுதியில் கவிதை பாடமாக சேர்க்கப்பட்டது.
02. (அ) வீணை மத்தளமாகிறது
(ஆ) வேரின் விழுதுகள்
- ஆகிய நூல்கள் எம்ஃபில் பட்டத்திற்காக ஆய்வு
மேற்கொள்ளப்பட்டு, ஆய்வுபட்டம்
வழங்கப்பட்டுள்ளது.
15. பெற்ற விருதுகள் :
01. சென்னை பாவேந்தர் பாசறையால் 2002ஆம்  ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் விருது அளிக்கப்பட்டது.
02. ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையும் 'துளி' இதழும் இணைந்து 2003ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து ஒட்டக்கூத்தர் விருது அளித்தன.
03. சென்னை கவிதை உறவு அமைப்பு 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து கவிதைச்செல்வர் விருது அளித்தது.
04. தமிழறிஞர் இலக்குவனார் நூற்றாண்டு விழாவை ஒட்டி நூற்றாண்டு விழா குழுவினரால் 2010இல் இலக்குவனார் விருது அளிக்கப்பட்டது.
05. உலகத் தமிழ்க்கவிஞர் பேரவையும், தஞ்சை தாய் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய எழுத்தாளர் மாநாட்டில் 2011இல் குன்றக்குடி அடிகளார் அவர்களால் தமிழ்மாமணி விருது வழங்கப்பட்டது.
06. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தாரால் 2010ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொற்கிழியும், விருதும் வழங்கப்பட்டது.
07. உரத்தசிந்தனை திங்களிதழ் சிறந்த வெண்பாக்கள் எழுதியமைக்காக 2012ஆம் ஆண்டு வெண்பாவேந்தர் விருது அளித்தது.
08. டாக்டர் ஜே.ஜி.கண்ணப்பன் வாசுகி அறக்கட்டளை சார்பில் 2012ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கவிதைக் கருவூலம் விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டது.
09. தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம் 2012ஆம் ஆண்டில் பாவேந்தர் நெறி செம்மல் விருது வழங்கியது.
10. தங்கவயல் டாக்டர் பேரா.வ.பெருமாள் அறக்கட்டளையால் 2005இல் தமிழ் இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டது.
11. கரூர் திரு.வி.க.மன்றம் சார்பில் 1992இல் இலக்கியச்செம்மல் விருது வழங்கப்பட்டது.      12. சேலம் கே.ஆர்.ஜி.நாகப்பன் - இராசம்மாள் அறக்கட்டளையின் இலக்கியக்குழு 2003இல் மரபுப்பா பாவலர் விருது அளித்து சிறப்பித்தது.
13. அனைத்துலகத் தமிழ் மாமன்றம் திண்டுக்கல் சிறந்த இலக்கியப்பணிக்காக 2005ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் விருது வழங்கி சிறப்பு செய்தது.
14. சேலம் “சங்கொலி” இதழ் ஆசிரியர் சோலை இருசனாரின் மணிவிழா குழுவினரால் “தேன்மழைக்கவிஞர்” விருது வழங்கப்பட்டது.
15. 2008-2009ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர் இராதாகிருட்டிணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
16.  1004ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராக  மணலூர் பேட்டை தமிழ்ச்சங்கம் தேர்ந்தெடுத்து பைந்தமிழ்ச்செல்வர் விருதும், பொற்கிழியும் வழங்கியது.
16. நூல்கள் பெற்ற பரிசுகள் :
01. பாரதஸ்டேட் வங்கி 2000ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வீணை மத்தளமாகிறது நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.   02. பாரத ஸ்டேட் வங்கி 2002ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக மரபின் வேர்கள் நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது. 03. சென்னை பகுத்தறிவாளர் கழகமும், மெய்யறிவு இதழும் இணைந்து 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வேரின் விழுதுகள் நூலைத் தேர்ந்தெடுத்து முதல் பரிசு வழங்கின.                                                      04. அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வேரின் விழுதுகள் நூலைத் தேர்ந்தெடுத்து முதல்பரிசு வழங்கியது.
17. கவிதைப்போட்டிகளில் பெற்ற பரிசுகள் :
01. மதுரை காந்தி நிறுவனம் கஸ்தூரிபாய் காந்தி நூற்றாண்டு விழாவை ஒட்டி “வருமோ புதிய உலகு” என்ற தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
02. பெரம்பலூர் பாவேந்தர் இலக்கியப்பேரவை “புதிய சமுதாயம் படைப்போம்” தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
03. ஈரோடு தமிழ்ப் பேரவையும், துளி இதழும் இணைந்து நடத்திய “தமிழ் ஒளி ஓங்கும்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
04. தினகரன் நாளிதழ் நடத்திய தொழில்மலர் கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
05. தமிழ் படைப்பாளர்கள் சங்கம் 2013இல் “பொசுங்கட்டும் பொய்மை” தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
06. கவிஞர் செந்தமிழ்ச் செழியன் அறக்கட்டளை “மயக்கத்தில் தமிழன்” என்ற தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
07. பெங்களுர்த் தமிழ்ச்சங்கம் 2012 பொங்கல் விழாவை ஒட்டி “அயலகத்தமிழர்” என்ற தலைப்பில் இந்திய அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
08. கண்ணியம் இதழ் அதன் ஆசிரியர் முனைவர் குலோத்துங்கன் அவர்களின் 70ஆம் பிறந்த நாளை ஒட்டி “தடை தகர்த்து வாழும் தமிழ்” என்ற தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
09. கவிக்குயில் இதழ் “ஊழலற்ற புதிய சமுதாயம் காண” எனும் தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
10. புதுக்கோட்டை வெண்மணிப் பதிப்பகம் “குழந்தைத் தொழிலாளர்” தலைப்பில் நடத்திய கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு.
11. தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கமும், பரிவு இதழும் இணைந்து 2013இல் “வெகுண்டெழுவோம்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
12. இலண்டன் தமிழ்ச்சங்கம் உலக அளவில் “புதுயுகத்தமிழர்” தலைப்பில் நடத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.
13. வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை சார்பில் இலக்கியப்பீடம் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப்பரிசு.
14. கவிக்கொண்டல், உரத்த சிந்தனை, குயில், மின்னல் தமிழ்ப்பணி, தெளிதமிழ், நற்றமிழ், சோலைக்குயில், இதழ்கள் நடத்திய வெண்பா, விருத்தப்பா போட்டிகளில் பலமுறை முதல்பரிசுகள்.
15. ஐதராபாத் நிறைதமிழ் இலக்கிய வட்டம்  சுட்டுவிரல் தலைப்பில்  இந்திய அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு
8. தமிழ் வளர்ச்சிப் பணிகள் :
01. மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் உலகத் தமிழ்க்கழகம் தொடங்கிய போது தருமபுரி மாவட்ட அமைப்பாளராகத் தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்தார்.
02. தனித்தமிழ் இதழ்களை நூலகங்களில் இடம் பெறச்செய்யத் தனியாளாக நின்று போராடியபோது 1972இல் பணியாற்றிய தமிழாசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
03. தென்மொழி, காஞ்சி, குயில் போன்ற இலக்கிய இதழ்களைத் தருமபுரி நகரச் சுற்று புறங்களில் முகவராக இருந்து அறிமுகம் செய்தார்.
04. கன்னடம், தெலுங்கு மொழிகள் அதிகமாகப் பேசப்படும் ஒசூர் பகுதியில் 1985 முதல் ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்துடன் இணைந்து திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தியும் மாணவர்களுக்கு தமிழுணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
19. இலக்கிய நிகழ்ச்சிகள் :
01. பெங்களுர், பம்பாய், ஐதராபாத், தில்லி, திருவனந்தபுரம், அந்தமான் தமிழ் சங்கங்களில் இலக்கிய சொற்பொழிவு, கவியரங்குகளில் பங்கு பெற்றுள்ளார்.
02. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தமிழ் அமைப்புகளின் அழைப்பில் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
03. தமிழகம் மற்றும் அயலகங்களில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்கு பெற்றுள்ளார்.
04. பொதிகை, சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.
05. E.Mail: [You must be registered and logged in to see this link.]
06.Wepsite: [You must be registered and logged in to see this link.]

****


Last edited by karumalaithamizhazhan on Wed Mar 04, 2015 10:59 am; edited 1 time in total
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
உதய நிலா
உதய நிலா

Posts : 37
Join date : 01/01/2015
Location : Hosur. Tamil nadu, India

http://www.karumalaithamizhazhan.com

Back to top Go down

பாவலர் கருமலைத்தமிழாழன்  அறிமுகம் Empty Re: பாவலர் கருமலைத்தமிழாழன் அறிமுகம்

Post by sakthy Tue Mar 03, 2015 10:59 pm

முதன் முதலாக இவ்வளவு நீண்ட அறிமுகத்தை இந்தத் தளத்தில் படித்தேன்.

பாராட்டுகள்.வாழ்த்துகள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பாவலர் கருமலைத்தமிழாழன்  அறிமுகம் Empty Re: பாவலர் கருமலைத்தமிழாழன் அறிமுகம்

Post by அருள் Wed Mar 04, 2015 6:23 am

clap clap clap clap
sakthy wrote:முதன் முதலாக இவ்வளவு நீண்ட அறிமுகத்தை இந்தத் தளத்தில் படித்தேன்.

பாராட்டுகள்.வாழ்த்துகள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

பாவலர் கருமலைத்தமிழாழன்  அறிமுகம் Empty Re: பாவலர் கருமலைத்தமிழாழன் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum