TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 18, 2023 5:02 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Mar 16, 2023 4:52 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am


மனோன் மணியம் சுந்தரனார் நினைவு நாள் 26.4.1897

Go down

HOT மனோன் மணியம் சுந்தரனார் நினைவு நாள் 26.4.1897

Post by mmani Sat Apr 26, 2014 7:14 pm

மனோன் மணியம் சுந்தரனார் நினைவு நாள் 26.4.1897
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்: கருணாநிதி இரண்டகமும் -அவரின் விளக்கமும்
மனோன் மணியம் சுந்தரனார் ஒரு சிறந்த தமிழறிஞரும், தமிழ்ப்பற்றாளரும் ஆவார். நாடகத் தமிழுக்குப் புதிய இலக்கணம் படைத்தவர். தமிழை உயர்த்திக்காட்ட திராவிடத்தை பயன்படுத்தினார். அவர் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலான "நீராரும் கடலுடுத்த"வில் திராவிடநாடு என்று குறிப்பிட்டதும் கற்பனை பெருமிதம் தவிர வேறல்ல. அன்றைக்கு வெள்ளையர் வைத்திருந்த தென்னக நிர்வாகப் பரப்பு கற்பனைக்கு வாய்ப்பளித்தது. கூடவே கால்டுவெல் ஒப்பிலக்கணம் ஊக்கமளித்தது. அவர் "திராவிடர் இனம்" ஒன்று இருப்பதாகவும் எங்கும் குறிப்பிடவும் இல்லை.
1971ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அந்தப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. தமிழுணர்ச்சிப் பாடல்களால் தமிழர்களை தட்டியெழுப்பிய பாரதிதாசனின் பாடல்கள் அப்போது அவருக்கு நினைவிற்கு வர வில்லை. இத்தனைக்கும் பாரதிதாசன் மறைந்து ஏழு ஆண்டுகள் தான் ஆகியிருந்தது. பாண்டிச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இன்றும் பாடப்படுகிறது. பாரதிதாசனின்
"வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகள் நீயே என் தமிழ்த்தாயே!"
எனும் பாடல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கருணாநிதியைப் பொறுத்தவரை 'திராவிட சரக்கு' இல்லாத எதை ஒன்றையும் வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளி விடுவார். சுந்தரனாரின் பாடலில் உள்ள "தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல்திருநாடும்" எனும் வரிகள் தான் அவருக்கு உற்சாகத்தை தந்தது. இனத்தால் "நான் திராவிடன்" என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி தன்னைப்போலவே தமிழர்களும் திராவிடத்தை உச்சரிக்க வேண்டுமென விரும்பினார். அதனை வாழ்த்துப்பாடல் என்ற பெயரில் நிலை நாட்டிக்கொண்டார்.
அது மட்டுமல்ல, சுந்தரனாரின் சிலவரிகளை விட்டொழிக்கவும் துணிந்தார். இதனை தட்டிக் கேட்பதற்கு பாவம் சுந்தரனாரும் உயிரோடு இல்லை. எதையும் ஒட்டியும் வெட்டியும் படம் காட்டும் திரைத்துறையின் வழி வந்தவர் கருணாநிதி. அவர் வெட்டிய வரிகள் இதோ:
"கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்று பலவாகிடினும் ஆரியம் போல் உலக வழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
-மேற்கண்ட வரிகளை வெட்டியதற்கான காரணத்தை ஆர்.எம்.வீரப்பன் 80வது பிறந்த நாள் விழாவில் கருணாநிதி கூறுவதைக் கேட்போம்: 
"அதிலே கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தே" என்று ஒரு வரி இருக்கிறது. அந்த வரி விடப்பட்டது. காரணம் கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் துளுவும் என்பதெல்லாம் மொழி ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாக இருக்கலாம். கன்னடக்காரர்களால் ஒத்துக்கொள்ள முடியுமா? தெலுங்குக்காரர்கள் ஒத்துக்கொள்வார்களா? நாம் இங்கே தமிழை வாழ்த்தப் போய் தமிழர்களுக்கும் கர்நாடக மக்களுக்கும் இடையே கசப்பும் பூசலும் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த வரி விடப்பட்டது. (முரசொலி 11.9.2005 வெளியூர்)
தமிழிலிருந்து தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றியதாகக் கூறுவதை தமிழரல்லாத தெலுங்கரோ, கன்னடரோ, மலையாளியோ என்றைக்கும் ஒப்புக் கொள்வதில்லை என்பது உண்மை தான். ஆனால், இந்தப்பாடலை அவர்கள் வாழும் மாநிலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக பாடும் பாடி யாரும் சொல்ல வில்லையே? தமிழ்நாட்டில் தமிழர்கள் தானே பாடப்போகிறார்கள்? இதற்கு அண்டை மாநிலத்தவரை காரணம் சொல்வதேன்? அண்டை மாநிலத்தவர்கள் திராவிடம் என்பதையோ, திராவிடர் என்பதையோ கூடத் தான் ஒப்புக் கொள்ள வில்லை. அதன் காரணமாக "திராவிட நல்திருநாடும்" வரிகளை நீக்கிட கருணாநிதி முன் வர மறுப்பது ஏன்? ஆனால் இளித்தவாய் தமிழர்கள் மட்டும் ஆரியன் சூட்டிய "திராவிட" முள்கீரிடத்தை சுமக்க வேண்டுமாம்! கருணாநிதி கர்நாடகத்தோடு காவிரி ஆற்று நீர் ஒப்பந்தத்தை (1974ஆம் ஆண்டு) புதுப்பிக்காமல் விட்டு விட்டதற்கான காரணம் எதுவென்பது இப்போது தான் புலப்படுகிறது. அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கன்னடர்களோடு கசப்பும் பூசலும் வந்து விடும் என்று கருதியே "உன்னுதரத் தேயுதித்தே" பாடல்வரிகளை நீக்கியவருக்கு காவிரி ஒப்பந்த விவகாரத்திலும் வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது.
அடுத்து, "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து" எனும் வரிகளை நீக்கியதற்கு கருணாநிதி சொல்லும் அடுத்த காரணத்தை நாமக்கல் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் 13.3.1986 இல் பேசியதை அறிவோமா?
"வடமொழியைப் போல உன்னுடைய எழிலோ அழகோ இவைகள் எல்லாம் அழிந்து விடாமல் இன்னும் இளமையோடு இருக்கின்ற தமிழே என்று (சுந்தரனார்) சொல்லியிருந்தார். அந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து என்றாலும் கூட ஒரு வாழ்த்துப்பாடலில் அழிந்து ஒழிந்து என்றெல்லாம் வருகின்ற வார்த்தைகள் வாழ்த்துப்பாடலில் அமங்கல சொல்லாக ஒரு வேளை கருதப்படக் கூடுமோ என்ற எண்ணத்தின் காரணமாக- அந்த அழிந்து ஒழிந்து என்கிற சொற்கள் இல்லாமல் அவைகளை மாத்திரம் அதிலிருந்து விலக்கி விட்டேன்" (முரசொலி 17.3.1986)
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் விரல் பிடித்து வளர்ந்ததாக கூறிக் கொள்ளும் கருணாநிதி "அழிந்து ஒழிந்து" போன்ற வார்த்தைகள் வாழ்த்துப்பாடலில் இருப்பதால் அது "அமங்கலச்" சொல்லாக கருதப்படும் என்று கூறுகிறார். இது தான் கருணாநிதி கூறும் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியோ? வீரமணியை வைத்து அடிக்கடி டெசோ கூட்டம் நடத்தும் கருணாநிதி சிறிது காலத்திற்கு அதை ஒத்தி வைத்து விட்டு வீரமணி நடத்தும் பகுத்தறிவு பயிற்சி பட்டறைக்கு போய் வருவது நல்லது.
தமிழைப் போற்றும்
சுந்தரனார் பாடலில் கத்தரிக்கோல் வைத்ததோடு ஆரியத்திற்கும், அண்டையில் வாழும் திரிவடைந்த திராவிடத்திற்கும் விளக்கமளித்து காப்பாற்றிய கருணாநிதியை தமிழர்கள் அடையாளம் கண்டு புறக்கணிப்பது நல்லது!
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum