Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:40 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:12 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 30, 2023 6:16 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
தெனாலி ராமன் வளர்த்த பூனை
3 posters
Page 1 of 1
தெனாலி ராமன் வளர்த்த பூனை
தெனாலி ராமன் வளர்த்த பூனை
ஒருமுறை மன்னர் கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் உள்ளவர்களிடம் ஆளுக்கு ஒரு பூனைக் குட்டியைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார்.
அதற்கு அரண்மனையிலிருந்து அவர்களுக்குத் தினமும் பால் கொடுக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு எல்லாரும் பூனைகளை எவ்வாறு வளர்த்துள்ளனர் என்பதை அறிய எல்லாரும தங்கள் பூனைகளைக் கொண்டு வருமாறு மன்னர் உத்தரவிட்டார்.
அனைவரின் பூனையும் கொழுகொழுவென்று இருந்தன. ஆனால் தெனாலிராமனின் பூனை மட்டும் எலும்பும் தோலுமாக இருந்தது. ஏன் இப்படி உள்ளது என்று மன்னர் கேட்டார்.
அதற்கு, என்ன செய்வேன் மன்னா, என் பூனை பால் அருந்த மாட்டேன் என்கிறது என்று தெனாலி ராமன் சொன்னார்.
மன்னரால் நம்ப முடியவில்லை. எங்கே பால் கொண்டு வாருங்கள் என்று சொன்னார். பால் அந்தப் பூனை முன்னே வைக்கப்பட்டது. அந்தப் பாலைக் கண்டதும் அந்தப் பூனை குதித்தோடியது.
என்ன நடந்தது, ஏன் பூனை இப்படி ஓடுகிறது என்று மன்னர் விசாரித்தார். அப்போதுதான் தெரிந்தது, தெனாலி ராமன் முதல் நாளிலேயே பாலை கொதிக்க வைத்து அதை அப்படியே பூனைக்கு வைத்திருக்கிறார்.
அதைக் குடிக்க முயன்றதும் பூனை சூடு தாங்க முடியாமல் ஓடிவிட்டது. அதுவே வழக்கமாகி விட்டது. பாலை தெனாலி ராமன் அருந்தி வந்துள்ளார்.
அண்மைக் காலமாக சந்திக்கும் நபர்கள் அவர்களின் அனுபவங்கள் எனக்கு இந்தக் கதையை நினைவுறுத்தியது.
சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்டவர்களுக்கு சமுதாயப் பணி செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் சமுதாயத்திலிருந்து தொலைவில் இருப்பவர்கள் ஆவார். அதோடு எந்தவித பொதுச் சேவையோ, அரசியல் அனுபவமோ இல்லாதவர்கள்.
இன்னும் சிலர் ஏற்கனவே சமுதாய, அரசியல் சேவைகளில் இருப்பவர்கள். இவர்கள் தங்களது அனுபவம், திறனுக்கேற்ப சமுதாயத்தில், அரசியலில் வெற்றிபெற்ற அல்லது தோல்விபெற்ற நிலையில் உள்ளவர்கள்.
சமுதாய, அரசியல் சேவைகளில் தோல்வி பெறுபவர்கள் தங்கள் இயலாமை, குறைபாடுகள் காரணமாக அந்த நிலையை அடைகின்றனர். இவர்கள் அந்தச் சேவைகளின் மூலமாக தங்கள் சொந்த அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பதும் இதற்கு காரணமாகிறது.
எனவே புதிதாக சமுதாய, அரசியல் சேவையில் ஈடுபட நினைப்பவர்கள் இதுபோன்ற நிலையில் உள்ளவர்களின் உதவியை நாடினால் அதோ கதிதான்.
எனவே நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் நீங்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். தாங்கள் உதவிக்காக நாடும் நபர்களையும் நன்கு அறிந்துகொண்டு அவர்களிடம் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தெனாலி ராமன் பூனை வளர்த்த கதையாகிவிடும்.
பின்னர் அவர்கள் சமுதாயமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள்.
அனுபவமே சிறந்த ஆசிரியர்.
ஒருமுறை மன்னர் கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் உள்ளவர்களிடம் ஆளுக்கு ஒரு பூனைக் குட்டியைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார்.
அதற்கு அரண்மனையிலிருந்து அவர்களுக்குத் தினமும் பால் கொடுக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு எல்லாரும் பூனைகளை எவ்வாறு வளர்த்துள்ளனர் என்பதை அறிய எல்லாரும தங்கள் பூனைகளைக் கொண்டு வருமாறு மன்னர் உத்தரவிட்டார்.
அனைவரின் பூனையும் கொழுகொழுவென்று இருந்தன. ஆனால் தெனாலிராமனின் பூனை மட்டும் எலும்பும் தோலுமாக இருந்தது. ஏன் இப்படி உள்ளது என்று மன்னர் கேட்டார்.
அதற்கு, என்ன செய்வேன் மன்னா, என் பூனை பால் அருந்த மாட்டேன் என்கிறது என்று தெனாலி ராமன் சொன்னார்.
மன்னரால் நம்ப முடியவில்லை. எங்கே பால் கொண்டு வாருங்கள் என்று சொன்னார். பால் அந்தப் பூனை முன்னே வைக்கப்பட்டது. அந்தப் பாலைக் கண்டதும் அந்தப் பூனை குதித்தோடியது.
என்ன நடந்தது, ஏன் பூனை இப்படி ஓடுகிறது என்று மன்னர் விசாரித்தார். அப்போதுதான் தெரிந்தது, தெனாலி ராமன் முதல் நாளிலேயே பாலை கொதிக்க வைத்து அதை அப்படியே பூனைக்கு வைத்திருக்கிறார்.
அதைக் குடிக்க முயன்றதும் பூனை சூடு தாங்க முடியாமல் ஓடிவிட்டது. அதுவே வழக்கமாகி விட்டது. பாலை தெனாலி ராமன் அருந்தி வந்துள்ளார்.
அண்மைக் காலமாக சந்திக்கும் நபர்கள் அவர்களின் அனுபவங்கள் எனக்கு இந்தக் கதையை நினைவுறுத்தியது.
சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்டவர்களுக்கு சமுதாயப் பணி செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் சமுதாயத்திலிருந்து தொலைவில் இருப்பவர்கள் ஆவார். அதோடு எந்தவித பொதுச் சேவையோ, அரசியல் அனுபவமோ இல்லாதவர்கள்.
இன்னும் சிலர் ஏற்கனவே சமுதாய, அரசியல் சேவைகளில் இருப்பவர்கள். இவர்கள் தங்களது அனுபவம், திறனுக்கேற்ப சமுதாயத்தில், அரசியலில் வெற்றிபெற்ற அல்லது தோல்விபெற்ற நிலையில் உள்ளவர்கள்.
சமுதாய, அரசியல் சேவைகளில் தோல்வி பெறுபவர்கள் தங்கள் இயலாமை, குறைபாடுகள் காரணமாக அந்த நிலையை அடைகின்றனர். இவர்கள் அந்தச் சேவைகளின் மூலமாக தங்கள் சொந்த அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பதும் இதற்கு காரணமாகிறது.
எனவே புதிதாக சமுதாய, அரசியல் சேவையில் ஈடுபட நினைப்பவர்கள் இதுபோன்ற நிலையில் உள்ளவர்களின் உதவியை நாடினால் அதோ கதிதான்.
எனவே நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் நீங்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். தாங்கள் உதவிக்காக நாடும் நபர்களையும் நன்கு அறிந்துகொண்டு அவர்களிடம் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தெனாலி ராமன் பூனை வளர்த்த கதையாகிவிடும்.
பின்னர் அவர்கள் சமுதாயமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள்.
அனுபவமே சிறந்த ஆசிரியர்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010

» தெனாலி ராமன் கதைகள்
» தெனாலி ராமன் கதைகள் - ராஜகுருவின் நட்பு
» தெனாலி ராமன் கதைகள் - வித்தைக்காரனை வென்ற கதை
» தெனாலி ராமன் கதைகள் - கூனனை ஏமாற்றிய கதை
» அரசியின் கொட்டாவி !!தெனாலி ராமன் கதைகள்
» தெனாலி ராமன் கதைகள் - ராஜகுருவின் நட்பு
» தெனாலி ராமன் கதைகள் - வித்தைக்காரனை வென்ற கதை
» தெனாலி ராமன் கதைகள் - கூனனை ஏமாற்றிய கதை
» அரசியின் கொட்டாவி !!தெனாலி ராமன் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|