TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:22 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Yesterday at 10:02 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 25, 2024 12:46 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!

Go down

அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!! Empty அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!

Post by mmani Sun Aug 18, 2013 7:04 am

அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
**********************************************************

அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!! 1185900_412201435568019_1869540915_n
 சிவகரன் சாந்தினி. 31 வயதான இவருக்கு 11 வயதில் ஒரு பெண் பிள்ளை இருக்கி றார். தன் ஒரு காலை முழுமையாக இழந்த நிலையில் இன்று தன் எல்லா தேவைகளையும் இன்னொருவர் உதவி யுடனேயே நிறைவேற்றிக் கொள்கிறார். முறிகண்டி பிள்ளையார் ஆலயத்துக் கருகில் அவரைச் சந்தித்தபோது எம்மிடம் பேச மிகவும் பயந்தார். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. கடந்த காலங்க ளில் தான் அனுபவித்த கசப்பான அனுபவ ங்கள்தான் இதற்குக் காரணம். பின் எம்மை அறிமுகம் செய்த பின்னர் சரளமாகக் கதைக்கத் தொடங்கினார்.

‘எண்ட சொந்த இடம் முறிகண்டி. சண்டை நடக்கேக்க இங்கிருந்து இடம்பெயர்ந்து விஸ்வமடுவுக்கு சென்றோம். பின் அங்கிருந்து இடம்பெயர்ந்து சுதந்திரபுரத்தில் இருந்தனாங்கள். அங்கிருந்து இடம்பெயர்ந்து மாத்தளனில் இருந்தோம். மாத்த ளன் ஹொஸ்பிடலில சுகாதார தொண்டராக எட்டு வருஷம் வேலைசெய்தனான். நான் ஹொஸ்பிடலில வேலைசெய்து கொண்டிருக்கும்போது ஷெல் வந்து ஹொஸ்பிடலில விழுந்தது. எனக்கு பக்கத்துலதான் விழுந்தது. அந்த பீஸ் அடிச்சு கால் முறிஞ்சது. முழுவதும் முறிஞ்சிட்டுது. பின் அங்கயிருந்து என்னை ஏற்றிக் கொண்டு போய் முள்ளிவாய்க்கால் ஹொஸ்பிடலில போட்டிருந்தவங்க. முள்ளி வாய்க்கால் ஹொஸ்பிடலில மூன்று நாள் இருந்தனான். அங்க இருக்கும்போது எண்ட பிள்ளைய தவறவிட்டுட்டன். என்ன தனியதான் கப்பலில ஏத்திவிட்டவை. பின் எண்ட பிள்ள மாத்தளனில இருந்ததாக தகவல் கிடைச்சது. என் பிள்ளைய ஆமி கொண்டுபோய் கதிர்காமர் முகாமில விட்டு எண்ட அக்கா அவவ வைச்சிருந் தவ. எனக்கு காயப்பட்டு 5 மாசத்துக்கு பிறகுதான் ரீட்மண்ட் முடிஞ்சிது. அதுக்குப் பிறகு வலயம் 4 முகாமுக்கு என்ன அனுப்பினவ. பின் கதிர்காமர் முகாமில இருந்த எண்ட பிள்ளைய எடுத்தம். முகாமில இருக்கேக்க எனக்கு கால் சரிவரல. பின் வவுனியா ஹொஸ்பிடலுக்கு அனுப்பி அங்க 2 மாசம் இருந்தனான். பின் வலயம் 6 முகாமுக்கு ஏத்தினவ. அங்கிருந்து 2010 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 27 ஆம் திகதி மீள்குடியேற்றம் செய்தவங்கள்’ என்று தன் கடந்த காலம் பற்றிக் கூறினார்.

இப்போது எப்படி உங்கள் வாழ்க்கை போகின்றது? இது உங்களுடைய சொந்தக் காணியா என்று கேட்டோம். அதற்கு பிறகுதான் அவரது பிரச்சினையைக் கூறினார்.
‘எனக்கு மூன்று அண்ணாமார். அதில ஒரு அண்ணாவின் மனைவியின் அண்ணாதான் இந்தக் காணிய எனக்கு எழுதித் தந்தவர். அவையளுக்கு ஏழு சகோதரங்கள். 2000 ஆம் ஆண்டு எனக்கெண்டு சொந்தமாக எழுதித் தந்தவையள். 2003 ஆம் ஆண்டு அதுல ஒரு கல்வீடு கட்டினனான். இவ்வளவு காலமும் இதுக்கு யாரும் உரிமை கொண்டாட இல்ல. நான் மீள்குடியேறி வந்த பிறகு இங்க உள்ள ஜீ. எஸ் உம் அண்ணியின் மற்ற சகோதரங்களும் சேர்ந்து எங்கள எழும்பச் சொல் லி பொலிஸிற்கு எண்ட்ரி போட்டாங்கள். ஒருநாள் இரவு ஒன்பது மணியி ருக்கும். நாலு ஆமிக்காரரோடு வந்து விடியிறதுக்கிடையில இந்தக் காணிய விட்டு எழும்பணும். இல்லாட்டி கொலை செய்வம் என்று ஆயதங்களோடு மிரட்டினவங்கள். 4 பேர் 2 மோட்டர் பைக்கில வந்தவங்கள். நான் பொலிஸிற்கு எண்ட்ரி போட்டனான். சிவில் அலுவலகத்துக்கும் அறிவிச்சனான்.

யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. பொலிஸ{ம் அவங்கட பக்கம்தான். அவங்களெல்லாம் வசதியான ஆக்கள். நாங்களெல்லாம் ஏழைகள் தானே. அதனால பொலிஸ{ம் அவங்கட பக்கம் தான். அவங்களுக்கு சிங்களம் தெரியும். எனக்கு சிங்களமும் தெரியாது.. இங்கவுள்ள ஜி.எஸ்கூட அவங்கட பக்கம்தான். ரெண்டு அறை விறாந்தை கல்வீடு இருந்தது. ஜி எஸ் தான் இடித்து எங்கள எழும்பச் சொன்னார். அந்த அண்ணா எழுதித்தந்த துண்டெல்லாம் என்னட்ட இருக்கு. அவர் வந்து பொலிஸில கதைத்தவர். பின்ன வழக்கு போட்டு அவர் கதைத்ததால் இந்த ஒரு துண்டு காணியை மாத்திரம் எங்களுக்குத் தந்திருக்கிறாங்க. இப்ப தற் காலிகமாக தகரத்தை போட்டுத்தான் இருக்கிறம்’ என்று அவர் கூறும்போது வார்த்தைகள் சோர்ந்தன.

‘எண்ட கணவர் கூலி வேலை செய்துதான் என்னை பார்க்கிறார். முன்னமாதிரி எனக்கு தனித்து இயங்க முடியாது. எல்லாவற்றுக்கும் உதவி தேவை. தண்ணி அள்ளி குளிக்க ஏலாது. கணவர்தான் எல்லாவற்றுக்கும் உதவி செய்யிறார். எனக்கு என்னையே கவனிக்க முடியல. அதனால் எண்ட பிள்ளைய அக்கா கொண்டு போய் வைச்சி படிப்பிக்கிறா’ என்று மனவேதனையுடன் கூறினார்.

தன் ஒரு அவயவத்தை முழுமையாக இழந்து தவிக்கும் ஒருவரது வீட்டை இடித்து இரவோடிரவாக விரட்டும் அளவுக்கு மனித மனங்கள் இருக்கத்தானே செய்கின்றன? யுத்தம் எவ்வளவு தூரத்துக்கு மனங்களை இறுக்கி வைத்திருக்கிறது.

தன் ஒரு காலை முழுமையாக இழந்தாலும் தன்னால் முடிந்தளவு ஏதாவது வரு மானம் தேடவேண்டும் என்ற நோக்கில் சிறிய சில்லறைக் கடை ஒன்றை கண வரின் துணையுடன் போட்டிருக்கிறார். அதன்மூலம் தனக்கு ஏதாவது வருமானம் கிடைக்கும் என்றும் தன் பிள்ளையின் எதிர்காலத்திற்கு அது உதவும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார் இந்தத் தாய். அது மட்டுமன்றி தாதியர் நியமனத் துக்காக இதுவரை மூன்று தேர்வுகள் நடந்தனவாம். அப்படி நியமனம் கிடைத்தால் அதனையும் செய்வேன் என்று அவர் கூறும்போது அவரது அசையக்கமுடியாத நம்பிக்கை எம்மைப் பிரமிக்க வைத்தது.

சாகித்யா
http://www.puthiyatamil.com/t1111-topic#2073
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  உலக நாடுகளில் வாழும் மக்கள் தொகையோடு இந்திய மாநிலங்களில் வாழும் மக்கள் தொகை ஒப்புமை வரைபடம். நாம் அறிய வேண்டியது!
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
» கண் இழந்தும் இந்த புலிவீரனின் சாதனையை பாருங்கள்
» பார்வை இழந்தும் தளராத நம்பிக்கை: ஆசிரியராக உதவி நாடும் இளைஞர்
» RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum