Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள்
TamilYes :: சர்வ மதம் :: கிறிஸ்தவ சமயம்
Page 1 of 1
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள்
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
நீதியின் நிமித்தம் துன்பப்படுபவர்கள் பாக்கியவான்கள்; பரலோக இராஜ்யம் அவர்களுடையது.
நியாயப்
பிரமாணத்தையானாலும், தீர்க்க தரிசனங்களேயானாலும் (அவைகளை) அழிப்பதற்கு
வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே
வந்தேன்.
மனிதர்களுடையை
தவறுகளை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரம்பிதா உங்களையும் மன்னிப்பார்;
மனிதர்களுடைய தவறுகளை நீங்கள் மன்னிக்காதிருந்தால், உங்கள் பிதா உங்கள்
தவறுகளையும் மன்னிக்க மாட்டார்.
முதலாவது
தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது
(வாழ்வின் தேவைகள்) எல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
ஆகையால் நாளைக்காக கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும். அந்தந்த நாட்கள் அதனதன் பாடு போதும்.
கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது திறக்கப்படும்.
ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்கு திறக்கப்படும்.
பரலோகத்தில்
இருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக இராஜ்யத்தில்
பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று
சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
வருதப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
WD
நான்
சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல்
ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுங்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள்
ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
மரம்
நல்லதென்றால், அதன் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால்,
அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியால் அறியப்படும்.
விவிலியம், மத்தேயு, அதிகாரம் 5 முதல் 12.
நீதியின் நிமித்தம் துன்பப்படுபவர்கள் பாக்கியவான்கள்; பரலோக இராஜ்யம் அவர்களுடையது.
நியாயப்
பிரமாணத்தையானாலும், தீர்க்க தரிசனங்களேயானாலும் (அவைகளை) அழிப்பதற்கு
வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே
வந்தேன்.
மனிதர்களுடையை
தவறுகளை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரம்பிதா உங்களையும் மன்னிப்பார்;
மனிதர்களுடைய தவறுகளை நீங்கள் மன்னிக்காதிருந்தால், உங்கள் பிதா உங்கள்
தவறுகளையும் மன்னிக்க மாட்டார்.
முதலாவது
தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது
(வாழ்வின் தேவைகள்) எல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
ஆகையால் நாளைக்காக கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும். அந்தந்த நாட்கள் அதனதன் பாடு போதும்.
கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது திறக்கப்படும்.
ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்கு திறக்கப்படும்.
பரலோகத்தில்
இருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக இராஜ்யத்தில்
பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று
சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
வருதப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
WD
நான்
சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல்
ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுங்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள்
ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
மரம்
நல்லதென்றால், அதன் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால்,
அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியால் அறியப்படும்.
விவிலியம், மத்தேயு, அதிகாரம் 5 முதல் 12.
TamilYes :: சர்வ மதம் :: கிறிஸ்தவ சமயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|