TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:32 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:46 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 6:44 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:20 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 7:28 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


கவிதையால் காதல் செய்கிறேன்

Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 02, 2015 7:42 am

கவிதையால் காதல் செய்கிறேன்

இந்த கவிதை பகுதி ஒரு தொடர் கவிதை போல் எழுதுகிறேன் ஆனால் தொடர் கவிதை அல்ல .ஒவ்வொரு கவிதையும்
தனி தனி அர்த்தமும் கருத்தும் கொண்டது . ஒரே திரியில் பலமுறை எழுதபோகிறேன்

நன்றி
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 02, 2015 7:55 am

ஏய் வான தேவதைகளே ....
மறைந்து விடுங்கள் ....
என் தேவதை வருகிறாள் .....!!!

ஏய் விண் மீன்களே .....
நீங்கள் கண்சிமிட்டுவதை ....
நிறுத்தி விடுங்கள் ....
என் கண் அழகி வருகிறாள் ....!!!

ஏய் வண்ணாத்தி பூச்சிகளே ....
வர்ண ஜாலம் காட்டுவதை ....
நிறுத்திவிடுங்கள் .....
என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன்



கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 02, 2015 8:06 am

என்னவள் ....
ஒவ்வொருமுறையும் ....
மூச்சு விடும்போதும் ...
மூச்சு காற்று தென்றலாய் ....
என் மேனியை தழுவுகிறது ....!!!

உயிரே ....
பயப்பிடாமல் என்னை ...
காதலி என்னிடம் எந்த ...
கெட்ட பழக்கமும் இல்லை ...
காதலை தவிர வேறு எதுவும் ....
என்னிடம் இல்லை ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 02, 2015 8:17 am

என்னவளை எப்போது ....
பார்க்கபோகிறேனோ....?
என்னவள் எப்போது என்னை ....
காதலிக்கிறாளோ ....?
அன்று என் மறு பிறப்பு .....!!!

ஒரே ஒரு சின்ன ஆசை .....
என் உயிர் இருக்கும் காலத்தில் ....
என்னவளை காதலிக்காவிட்டாலும் ....
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் .....
என்னவளின் காந்த கண்கள் ...
என்மீது பட்டு தெரிக்கவேண்டும் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 02, 2015 8:31 am

என்னிடம் அழகில்லை ....
ஏதோ ஒருவழியால்....
ஆரோக்கியமாய் இருக்கிறேன் .....
ஆனால் என்னிடம் இருக்கும் ....
காதல் இந்த உலகில்- நீ
யாரிடமும் பார்க்கமுடியாது ....!!!

நான்
பிறந்ததுக்கு தகுதியாவன் .....
எப்போது எனில் -நீ என்னை ...
காதலிக்கும் போதுதான் ....
உன்னிடமும் காதல் உண்டு .....
என்னைவிட நீ காதலில் அழகு ....
வா உயிரே புதியதோர் காதல் ...
செய்வோம் ......!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 02, 2015 8:47 am

யார் ....
மனதில் யாரோ ...?
நிச்சயம் சொல்வேன் ....
என் மனதில் உன்னை ...
தவிர யாரும் இல்லை .....
உன் காதலை தவிர ....
வேறெதுவும் எனக்கு ...
வேண்டாம் .....!!!

திருமணம் நடக்காமல் ....
நான் இறக்க தயார் ....
உன்னை காதலிக்காமல் ....
நான் இறக்க தயாரில்லை ...
என் மூச்சு உன் பேச்சு ...!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 05
கவிப்புயல் இனியவன்



கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 3:39 am

உயிரே உனக்கு ....
என்ன நடந்தது ....?
பிரபஞ்ச்சத்தில் ....
சிலநிமிடம் காற்றே ....
வீசவில்லை .....?
அப்போ நீ மூச்சு ....
விடவில்லை என்றுதானே ...
அர்த்தம் .....!!!

உயிரே உன் காதலை ....
சொல்லமுன் என்னை விட்டு ....
பிரிந்து விடாதே .....
என்னிடம் காற்றே இராது .....
நீ இல்லாத போது ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 06
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 3:54 am

சற்று முன் வீதியில் ....
உன்னைப்போல் ஒருத்தி ....
சென்றிருப்பாளோ ...?
என்று சந்தேகப்பட்டேன் ....
இருக்காது இருக்காது ....
என்னை நீ பார்க்காமல் ....
போயிருக்க மாட்டாய் ....!!!

எப்போது உயிரே -நீ
திருடியாவாய் -என்
இதயம் ஏங்கிய படியே ....
காத்திருகிறது ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 07
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 4:09 am

இந்த நிமிடம் வரை ....
உனக்கே தெரியாமல் ....
உன்னை காதலிக்கிறேன் ....
என்றோ ஒருநாள் நிச்சயம் ....
காதலிப்பாய் .....!!!

சூரியனின் ஒளியில் ....
பூக்கள் மகிழும் .....
என் சூரியனும் -நீ
சந்திரனும் -நீ
இரவு பகல் எல்லாம் - நீ

+
கவிதையால் காதல் செய்கிறேன் 08
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 4:42 am

நான் மருத்துவனாக ....
மாற ஆசைப்படுகிறேன் ....
இதயத்துக்குள் உன்னை ....
எப்படி அடைப்பது என்று .....
கண்டறிய போகிறேன்....!!!

எனக்கு எந்த பூவையும் ....
பிடிக்கவில்லை ....
உன்னை காணும்வரை ....
எதையும் விரும்ப போவதில்லை ....
எதை விரும்பினாலும் -உன்
மீதிருக்கும் காதல் குறைந்து ....
விடுமோ என்ற பயம் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 09
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 03, 2015 5:09 am

ஆசையை குறை குறை .....
என்கிறார் என் குருஜி ....
குறைத்து கொள்ளப்போகிறேன் ....
உன் மீது இருக்கும் ஆசையை ...
குறைத்து பேராசைப்படபோகிறேன்....!!!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ....
சொன்னது உண்மைதான் .....
உன்னை நான் கண்டதில்லை ....
என் அகத்தில் இருக்கும் உன்னை ...
நினைத்துதானே காதல் செய்கிறேன் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 10
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 7:05 am

என் மூச்சு காற்றே ....
எனக்கு ஒரு உதவி செய் ....
என்னவளின் மூச்சோடு ....
கலந்து என்னவளின் இதயத்தில் ....
என்னை ஒருமுறை தேடிவா ....!!!

முகம்
தெரியாமல் காதலிக்கிறேன்....
முகவரி தெரியாமல் அலைகிறேன் ....
காதல் எனக்கு தொழிலில்லை ....
காதலே எனக்கு வாழ்கை ......!!!
நம்பியிருக்கிறேன் அவள் என்னிடம் ....
விரைவில் வருவாள் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 10
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 7:20 am

என் கவிதையை ...
பார்ப்பவர்கள் என்னை ....
காதல் பித்தன் என்கிறார்கள் ....
சொல்லிவிட்டு போகட்டும் ...
காதலை வார்த்தையாய் ....
பார்கிறார்கள் - நான் காதலை ....
வாழ்கையே பார்கிறேன் ....!!!

எல்லோருக்கும் .....
ஒருநாள் நல்ல பதில் உண்டு ....
உன் பதிலில் தான் உண்டு ....
உயிரே உன்னை நினைத்து ....
உயிரை உருக்குகிறேன்.....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 12
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 7:37 am

ஒருமுறை ....
காதல் செய் உயிரே ....
மறு ஜென்மம் வரை ...
உன்னையே காதல் ..
செய்வேன் ......!!!

என்னை நிழலாக ....
ஏற்றுகொள் உன்னையே ....
பின்தொடர்ந்து வருவேன் ....
என்னை மூச்சாக ஏற்றுக்கொள் ....
உன் மூச்சு உள்ளவரை ....
வாழ்வேன் .....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 13
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 7:52 am

உன்
வருகைக்காக தினமும் ....
காத்திருக்கிறேன் ....
நீ வந்தாயா ..? என்னை ....
கடந்து சென்றாயா ,,,,,?
யார்கண்டது ....?

நிச்சயம் என்னை - நீ
கடந்து சென்றிருக்க மாட்டாய் ....
கடந்து சென்றிருந்தால் .....
இதயத்தில் ஒரு பாரம் ....
ஏற்பட்டிருக்கும் .....
முகம் தெரியாவிட்டால் என்ன ....?
மூச்சுகாற்றின் உணர்வு ....
தெரியும் உயிரே ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 14
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 8:05 am

உன்னை கனவில் காண .....
விரும்பவில்லை உயிரே ....
கனவுபோல் களைந்து ....
விடகூடாது என்பதால் ....!!!

நினைவிலும்
வாழ விரும்பவில்லை .....
தூக்கத்தில் நீ தொலைந்து ....
விடுவாய் என்பதற்காக .....
உயிரே உன்னை உயிராய் ....
காதல் செய்யவே தவிக்கிறேன் ....
உயிர் உள்ளவரை காதல் செய்ய ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 15
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 18, 2015 3:10 am

நான்
உன்னை முழுமையாய் ....
காதலிக்கிறேன் ...
நீ என்னை நிழலாக ....
காதலித்தால் போதும் ....!!!

உன்னை இதயத்தில் ...
சுமக்கும் பாக்கியத்தை ...
தந்தாய் அதுவே போதும் ....
என்னை இமையில் வை ...
கண் மூடும் போது...
இணைகிறேன் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 16
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 18, 2015 3:39 am

கண் ...
பட்டால் கூடாது
கண் நூறு பட்டிடும் ...
உன் கண் எப்போது ...
என்னில் படும் ...?
உன்னால் காதல் ...
நோயாக மாறிடுவேன் ...!!!

தினமும் உன்னை ....
எதிர்பார்கிறேன் ...
எப்போது வருவாய் ...?
எப்போது காதலிக்கிறாய் ...?

+
கவிதையால் காதல் செய்கிறேன் 18
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 18, 2015 3:41 am

காதலின் அழகு ....
முகத்தில் தெரியும் ...
உன் முகம் தெரியாமல் ....
காதல் செய்கிறேன் ....
உன் அகம் அழகாக ...
இருப்பதால் ....!!!

உனக்கு ஒரு பெண் ....
கிடைக்கவில்லையா ....?
கேலிசெய்தவர்கள் ....
இப்போ வாய் அடைத்து ...
நிற்கிறார்கள் -நீ
காதலானதால் ....!!!

அதுவெல்லாம் இருக்கட்டும் ....
உயிரே நீ எங்கிருகிறாய் ...?
எப்போது என்னை காண்பாய் ...?
நம் காதல் எப்போது மலரும் ...?
கவிதையால் எப்போவரை ....
காதலிப்பேன் ....?

+
கவிதையால் காதல் செய்கிறேன் 17
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 18, 2015 3:56 am

உன்னை கண்டவுடன் ...
உன் பெயர் என்ன ...?
உன் வயதென்ன ...?
உன் பெற்றொர் யார் ...?
ஒன்றுமே கேட்கமாட்டேன்....!!!

உனக்கு
காதலிக்க விருப்பமா ...?
என்றும் கேடகமாட்டேன் ...
காதலிக்க தெரியுமா ...?
என்றுதான் கேட்பேன் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 19
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 18, 2015 4:07 am

என்னை கண்டவுடன் ....
எனக்காக உன் உயிரை ....
தருவாயா என்று கேட்டு ...
விடாதே ...?
தருவேன் நிச்சயம் ....!!!

நீ
அடுத்த ஜென்மத்தில்
என்னை காதலிப்பாய் ...
என்று சத்தியம் செய் ...
உயிரையே தருவேன் ...
உன்னை காதலிக்காத ...
உயிர் இருந்தென்ன லாபம் ..?

+
கவிதையால் காதல் செய்கிறேன் 20
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 6:37 am

கண்டேன்
என் தேவதையை கண்டேன் ....
கண் குளிர கண்டேன் என்னவளே ....!!!

அவளருகில் .....
ஆயிரம் பட்டாம் ....
பூச்சிகள் பறப்பதுபோல் ....
ஆயிரம் ஆயிரம் பெண்கள் ...
அத்தனைக்கும் மத்தியில் ....
தேவதையை கண்டேன் ....!!!

அவளுக்கு
நான் யாரென்று தெரியாது.....
அவளின்றி நான் இருக்கமாட்டேன் .......
அவளுக்கு தெரியாது ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 21
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 17, 2016 7:06 am

தலை வாரும்போது ....
முடியில் உள்ள சிக்கலை ...
கஸ்ரபட்டேனும் எடுக்கிறாய்....
உன்னில் சிக்குப்பட்டிருக்கும் ...
என்னை எப்போது மீட்பாய் ...?

+
கவிதையால் காதல் செய்கிறேன் 24
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 17, 2016 7:15 am

ஏய் ...
கூட்டத்தில் கூட்டமாய் ...
செல்கிறாய் எல்லோரையும் ...
பார்பபோதுபோல் யாரை ....
தேடுகிறாய் .....?
தேடுவது வேறு என்னை ...
தேடுவது வேறு உன் கண் ....
படும் பாடு சொல்கிறது ...!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 25
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 17, 2016 7:39 am

நான்
எதை கேட்டாலும்
தர மறுக்கிறாய் ...
காதலை மறுத்துவிடாதே...!!!
நீ காதலை சொன்னவுடன் ...
ஒரே ஒரு முறை உன் ....
தோளில்சாய ......
அனுமதிப்பாயா ....?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 27
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 13/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன்  Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum