TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உண்மை என்றால் என்ன? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?

2 posters

Go down

உண்மை என்றால் என்ன? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது? Empty உண்மை என்றால் என்ன? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?

Post by sakthy Mon Aug 25, 2014 9:55 pm

உண்மை என்றால் என்ன?

தமிழில் உண்மைக்கு வாய்மை என்ற பொருள் உண்டு.வாய்மை என்பது சொல் வழுவாமையைக் குறிக்கும். அதாவது உள்ளத்தில் உள்ளது மாறாமல் அதனை வாய் வழியாகப் பேசுவது வாய்மை எனப்படும். இதற்கு ஒரு குறள் உண்டு.

வாய்மை எனப்படுவது யாதெனின்
யாதொன்றும் தீமை இலாத சொலல்.

இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு, உரோமைச் சக்கரவர்த்தி சார்பாகப் பாலத்தீன நாட்டை ஆண்டவன் பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilatus). இது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஏசு வை விசாரிக்கும் போது ஒரு கேள்வியைக் கேட்கிறான். அது..........

உண்மையா? அது என்ன? –  இது பைபிளில் John பகுதியில் வருகிறது.

இன்றுவரை அக்கேள்விக்கு விடைதான் கிடைத்தபாடில்லை! ஏனெனில் உண்மை சார்புடையது. இடம் காலத்தைச் சார்ந்திருப்பது.

இப்போது இந்தியாவில் மணி காலை 08.30 என வைத்துக்கொள்வோம். இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பருடன் (அமெரிக்காவில் உள்ள நகரங்களில் வெவ்வேறு நேரம்) தொலைபேசியில் உரையாடும் ஒருவர் மணி என்ன? என்று கேட்கிறார். அமெரிக்காவில் இருப்பவர், இங்கு, மணி இப்போது இரவு 11.00 (முதல் நாள் இரவு) என்கிறார். இவ்விரண்டு நேரங்களில் எது உண்மை? இரண்டுமே உண்மைதான்- எனவே காலம் இடத்தைப் பொருத்து உண்மை அமைகிறது.

பூமி போன்ற தட்டை என்றார்கள். அப்போது அவர்கள் சொன்னது உண்மை என நம்பினார்கள். பின்னர் உருண்டை என்று நிறுவிய போது,பழையது உண்மையற்று புதியது உண்மை ஆயிற்று.

அன்று அணுவைப் பிரிக்க முடியாது என்றார்கள். அப்போது அது உண்மை.
இன்று அணுவைப் பிரிக்க முடியும் என்கிறார்கள்.
முந்தையது இப்போது பொய்யாகி விட,இன்றையது உண்மையாகி நிற்கிறது.

உண்மை என்றால் என்ன?
வள்ளுவன் சொன்னதையே எடுத்துக் கொள்ளலாம்.


Last edited by sakthy on Thu Aug 28, 2014 1:11 pm; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

உண்மை என்றால் என்ன? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது? Empty Re: உண்மை என்றால் என்ன? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?

Post by sakthy Tue Aug 26, 2014 4:16 pm

பாலியல் வன்முறைகளைக் குறைக்க முடியுமா? அல்லது இல்லாதொழிக்க முடியுமா?

இல்லை என அடித்துச் சொல்ல முடியும். சட்டம் போட்டுத் தடுக்கலாம் என்று சட்டங்களைப் போட்ட அரேபிய நாடுகளில் இன்னும் இப்படியான குற்றங்கள் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

இதற்கும் இந்தத் தலைப்பு உண்மைக்கும் தொடர்பு என்ன?

திருக்குறள்-அறத்துப்பால்-துறவறவியல்-வாய்மை -ஒருமுறை படித்துப் பாருங்கள்.

உலகெங்கும் பாலியல் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதும்,அதை விஞ்சும் வகையில் இந்தியாவில் தினமும் குற்றங்கள் அதிகரித்து வருவதையும் புள்ளி விபரங்கள் சுட்டுகின்றன.

இந்தக் குற்றங்களை தடுக்க வேண்டியவர்கள் அதிகரிப்பதற்கு காரணமாகியது தான், தடுக்க முடியாமல் போனதற்கு காரணமாகி விட்டது. இதற்கு அரசியல்வாதிகளின் பேச்சுகள், சாமியார்களின் குற்றத்தை திசை திருப்பும் பேச்சு, பணம் சம்பாதிக்க நினைக்கும் சினிமா, நடிகர் சிவகுமார் போல் ஒருசிலரின் தொலைக்காட்சிப் போதனைகள் இவற்றுடன் நீதியும்,சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையும் சேர்ந்து கொண்டது.

சமீபத்தில் மனத்தை உலுக்கிய உத்தரப்பிரதேச மாணவிகளின் கொலைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று இப்போது காவல்துறை கையை விரித்துள்ளது. குற்றத்திற்கு உடந்தையான காவல்துறை அதிகாரி, குற்றத்தை கண்டும் கண்ணை மூடிக் கொண்டு இருந்து விட்டு, எல்லாம் முடிந்ததும் விசாரணைக்குச் செல்லும் அதிகாரிகள், சுலபமாக வெளியே வந்து விடும் குற்றவாளிகள் இவை எல்லாம் காரணமாகி விட்ட நிலையில் இப்படியான குற்றங்களை இல்லாதொழிக்க மட்டுமல்ல,குறைக்கக் கூட முடியாது என்பதே இன்றைய உண்மை.

வள்ளுவன் குறளை இன்னொரு முறை படித்தால் நன்கு புரியும். இந்தத் தளத்தில் மேலே குறளும்,பொருளும் உண்டு.

குற்றவாளிகளை விட குற்றத்தை தூண்டுபவர்கள், உடந்தையாக இருப்பவர்கள் தான் அதிக குற்றத்தை செய்தவர்கள் ஆகிறார்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

உண்மை என்றால் என்ன? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது? Empty Re: உண்மை என்றால் என்ன? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?

Post by mmani Tue Aug 26, 2014 6:07 pm

குற்றவாளிகளை விட குற்றத்தை தூண்டுபவர்கள், உடந்தையாக இருப்பவர்கள் தான் அதிக குற்றத்தை செய்தவர்கள் ஆகிறார்கள்.
இது இந்திய சட்டமும் சொல்கிறது
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

உண்மை என்றால் என்ன? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது? Empty Re: உண்மை என்றால் என்ன? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?

Post by sakthy Thu Aug 28, 2014 1:10 pm

உண்மை என்றால் என்ன?

இன்று தமிழில், தமிழ் கலாச்சாரத்தில் செய்யும் விபச்சாரம் தான்.

தமிழ் கவிதை தன் உயிரைக் காக்க துடிக்கிறது. இதுவும் உண்மைதான்.

மாபெரும் மறைந்த தமிழறிஞர்,கவிஞர்
சீனி நைனா முகம்மது,இப்படிக் கவிதை
படைக்கிறார்.

கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?-அதைக்
கண்டுவிட்டால் உன்முகமேன் கருகித் தீய்வது?
கவிஞனாக ஆசையென்றால் கற்றுப் பார்ப்பது- அது
கைவராது போனதென்றால் விட்டுத் தீர்ப்பது!

கவிதையுடன் உரைத்துணுக்கா கைகள் கோப்பது?-மலர்க்
கதம்பத்துடன் கற்களையா கூட்டுச் சேர்ப்பது?
புவிபுகழும் புதுமையென்றா புலம்பித் திரிவது?-என்ன
புதுமையடா அலிகள் கூடிப் பிள்ளை பெருவது!

கடிதத்துக்கே மொழியறியான் கதைக்குப் போவது-அதில்
காலைவிட்டு வாலைநீட்டிக் கவிஞன் ஆவது
வடிவமின்றி முடிவுமின்றி வரியை ஒடிப்பது-அதை
வரம்பில்லாத கவிதையென்றா கயிறு திரிப்பது?

சிப்பிக்குள்ளே சிறுதுகளும் முத்தாய் மாறலாம்-கலைச்
சிந்தையிலே உணர்வுபொங்கிக் கவிதை ஊறலாம்
குப்பைக்குள்ளே கோழிகிண்டிப் புழுவைத் தின்னலாம்-அது
குன்றிமணி யானதென்றால் யாவர் நம்பலாம்?

குடைபிடிக்கும் குஞ்சர்களை மேடை ஏற்றலாம்-வெறுங்
கூலங்களை நூலாய்ப்போட்டுக் கூத்துக் காட்டலாம்!
துடைப்பத்துக்கும் பட்டுக்குஞ்சம் கட்டிப் பார்க்கலாம்-அது
துள்ளித்துள்ளிக் கவிஞனென்று ஊரை ஏய்க்கலாம்!

காலம்மாறும் ஊரும்தேறும் கல்விசிறந்திடும்-இந்தக்
காலிப்பானை சட்டிகளைக் காறி உமிழ்ந்திடும்!
கோலம்மாறி எத்தர்களின் கொட்டம் ஒடுங்கிடும்-புகழ்க்
குன்றின்மீது தமிழ்க்கவிதை என்றும் ஒளிர்ந்திடும்!

வம்பர்கூடித் தமிக்கவிதை மரபை உடைக்கவா? -சில
மாடுமுட்டி மலைசரிந்து மண்ணில் கிடக்கவா?
கும்பலோடு குஞ்சரோடு முயன்று பாரடா!-உங்கள்
குறுக்கொடித்துக் கொழுப்படக்கும் கவிதை வீறடா!
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

உண்மை என்றால் என்ன? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது? Empty Re: உண்மை என்றால் என்ன? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
»  மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» பங்கு மார்க்கெட் என்றால்? சென்செக்ஸ் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம் what is share market? what is sensex?
» வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன‍? உபயோகமான தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum